பிலிப்பைன்ஸின் தெற்குப் பகுதியிலுள்ள மிண்டனாவ் தீவில் இன்று 6.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஜெர்மன் புவி அறிவியல் ஆய்வு மையம் (GFZ) தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் 29 கி.மீ (18.02 மைல்) ஆழத்தில் ஏற்பட்டதாக GFZ கூறியது. மிண்டனாவ் தீவின் சரங்கனி நகருக்கு தென்மேற்கே சுமார் 21 கி.மீ தொலைவில், 65.7 கி.மீ (41 மைல்) ஆழத்தில் இரவு 7:42 மணிக்கு (1142 GMT) இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக […]

இன்று பிலிப்பைன்ஸில் 7.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் மையம் மிண்டனாவ் (Mindanao) தீவின் தெற்கு கடற்கரைக்கு அப்பால், சரங்கனி (Sarangani) பகுதிக்கு அருகே கடலில் அமைந்திருந்தது. அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) மற்றும் பிலிப்பைன்ஸ் எரிமலை மற்றும் நில அதிர்வு ஆய்வு நிறுவனம் (PHIVOLCS) ஆகியவற்றின் தகவல்படி, இந்த நிலநடுக்கம் காலை 7:37 மணிக்கு சுமார் 33 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது. அதாவது, […]

தெற்கு பிலிப்பைன்ஸில் உள்ள மின்டானோ பகுதியில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.. 7.8 ரிக்டர் அளவில் பதிவான இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.. இந்த நிலநடுக்கம் காரணமாக ஒருவர் உயிரிழந்தார்.. 4 பேர் காயமடைந்தனர் என்று அமெரிக்க புவியியல் ஆய்வு தெரிவித்துள்ளது. உள்ளூர் நேரப்படி காலை 7.37 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது, அதன் மையம் புரியாஸிலிருந்து 24.7 கிமீ மேற்கு-தென்மேற்கில் இருந்தது. இது மின்டானோ தீவில் இருந்து […]

வெள்ளிக்கிழமை தெற்கு பிலிப்பைன்ஸில் ஒரே பகுதியில் 10 மணிநேர இடைவெளியில் இரண்டு சக்திவாய்ந்த கடலோர நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகள் சேதமடைந்தன, மேலும் சுனாமி எச்சரிக்கை காரணமாக அருகிலுள்ள கடலோரப் பகுதிகளில் உள்ள மக்கள் வெளியேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது, பின்னர் சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது. இதை தொடர்ந்து 10 மணி நேர இடைவெளியில் ஏற்பட்ட இரண்டாவது நிலநடுக்கம் 6.9 ரிக்டர் அளவிலானதாக இருந்தது. டாவோ ஓரியண்டல் […]