2025 ஆம் ஆண்டில் உங்கள் வருமான வரி செலுத்துவது மிகவும் எளிதாகிவிட்டது. இப்போது, உங்கள் ஸ்மார்ட்போனைப் பயன்படுத்தி உங்கள் வரிகளை விரைவாகவும் பாதுகாப்பாகவும் செலுத்தலாம். Paytm, PhonePe மற்றும் GPay போன்ற செயலிகளைப் பயன்படுத்தி வருமான வரி செலுத்துவது எளிதானது மற்றும் விரைவானது. குறிப்பாக தனிநபர்கள் மற்றும் சிறு வணிக உரிமையாளர்களுக்கு இது பாதுகாப்பானது மற்றும் மிகவும் வசதியானது. இது வங்கிக்குச் செல்ல வேண்டிய அவசியத்தையோ அல்லது நெட் பேங்கிங்கைப் […]

ரூ. 2000க்கு மேல் செய்யப்படும் பணப்பரிவர்த்தனைக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பது தொடர்பாக தற்போது வரை எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று நிதியமைச்சகம் விளக்கமளித்துள்ளது. இந்தியாவிலும் உலக அளவிலும் UPI பயன்பாடு வேகமாக அதிகரித்து வருகிறது. காய்கறி விற்பனையாளருக்கு பணம் செலுத்துவதற்கோ அல்லது ஆன்லைனில் ஷாப்பிங் செய்வதற்கோ, பெரும்பாலான மக்கள் இப்போது UPI ஐப் பயன்படுத்துகின்றனர். இந்தநிலையில் UPI வழியாக ரூ.2000க்கு மேல் செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு வரி விதிக்கப்படும் என்று செய்திகள் […]

UPI பரிவர்த்தனை தோல்வியடைந்தாலும், உங்கள் கணக்கிலிருந்து பணம் கழிக்கப்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.. UPI என்பது RBI ஒழுங்குமுறை நிறுவனமான இந்திய தேசிய கட்டணக் கழகத்தால் (NPCI) உருவாக்கப்பட்ட ஒரு உடனடி கட்டண முறையாகும். UPI பரிவர்த்தனை என்பது நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்து வருகிறது. நாடு முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் இந்த முறையில் பண பரிவர்த்தனை மேற்கொண்டு வருகின்றனர். பெரும்பாலான நேரங்களில் இதில் எந்த சிக்கலும் […]

ஆக. 1 முதல் GPay, Paytm, PhonePe உள்ளிட்ட UPI பேமெண்ட் செயலிகளில் முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வர உள்ளன. இந்த டிஜிட்டல் உலகத்தில் UPI பரிவர்த்தனை முறையே பெரும்பாலான மக்கள் நம்பி உள்ளனர். சிறிய டீ கடைகள் முதல் பெரிய மால்கள் வரை அனைத்து இடங்களிலும் UPI முறையிலேயே பணம் அனுப்பி வருகின்றனர். மற்றவர்களுக்கு செய்யும் பண பரிவர்த்தனைக்கும் UPI செயலிகளையே நம்பி உள்ளனர். UPI பேமெண்ட்களின் எண்ணிக்கை […]

யுபிஐ (UPI) மூலமாக அன்றாடம் கோடிக்கணக்கான பரிவர்த்தனைகள் நடைபெறும் இந்த டிஜிட்டல் யுகத்தில், பயனர்களுக்கு மிக முக்கியமான மாற்றங்களை NPCI (National Payments Corporation of India) அறிவித்துள்ளது. ஜூலை 15, 2025 முதல் அமலுக்கு வரும் இந்த புதிய விதிகள், தவறான அல்லது தோல்வியடைந்த பரிவர்த்தனைகளுக்கு உடனடி தீர்வை வழங்கும் என NPCI தெரிவித்துள்ளது. தற்போது, யுபிஐ பரிவர்த்தனை தோல்வியடைந்து பணம் டெபிட் ஆகியிருந்தால், அதை மீட்டெடுக்க பல […]

UPI இந்தியர்களின் அன்றாட வாழ்க்கையை மாற்றியுள்ளது, வழக்கமான பரிவர்த்தனைகளுக்கு பணத்தை எடுத்துச் செல்ல வேண்டிய அவசியத்தை நீக்கியுள்ளது. அதேபோல் எங்கும் எப்போதும் ஏடிஎம் தேடி அலையாமல் எளிதாக பொருட்களை வாங்குவதற்கு வழிவகுத்தது. UPI-ஐ மேற்பார்வையிடும் இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI), பயனர் அனுபவத்தை மேம்படுத்த தொடர்ந்து புதிய விதிகளை வெளியிடுகிறது. அந்தவகையில், இந்தியாவில் உள்ள முக்கியமான டிஜிட்டல் பில்லிங் செயலிகள், PhonePe, Google Pay மற்றும் Paytm ஆகியவற்றின் […]

UPI பேமெண்ட்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஆகஸ்ட் 1 முதல் புதிய விதிகள் அமலுக்கு வர உள்ளன. கூகுள் பே, போன்பே, பேடிஎம் போன்ற செயலிகளைப் பயன்படுத்தும் கோடிக்கணக்கான பயனர்களுக்கு ஒரு அப்டேட் வெளியாகி உள்ளது. ஆகஸ்ட் 1 முதல், இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் அதாவது NPCI அதன் பயன்பாட்டு நிரலாக்க இடைமுகத்தை (API) பயன்படுத்துவது தொடர்பாக புதிய விதிகளைக் கொண்டு வர உள்ளது. […]

ஜி பே, ஃபோன் பே, பே டிஎம் போன்ற யுபிஐ சேவைகளில் தவறுதலாக பணம் அனுப்பிவிட்டால் அதை திரும்ப பெறுவது தற்போது எளிதாகிவிட்டது. எளிமையான முறைகள் மூலம் பணத்தை திரும்ப பெற முடியும். நாடு முழுவதும் யுபிஐ பயன்பாடு தற்போது உச்சம் தொட்டுள்ளது. அமெரிக்கா போன்ற நாடுகளில் இப்போதுதான் வென்மோ போன்றவைகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது. ஆனால், இந்தியாவில் கொரோனா காலத்தில் இருந்தே யுபிஐ பயன்பாடு உச்சத்தில் உள்ளது. அனைத்து விதமான […]