fbpx

உத்தரப் பிரதேச மாநிலத்தின் புலந்த்சாஹர் நகரில் இன்று நடக்கும் பாஜக தேர்தல் பேரணியில் இருந்து இந்தாண்டு (2024) நடக்க இருக்கும் மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை பிரதமர் மோடி தொடங்க இருப்பதாக பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதன் ஒருபகுதியாக, பிரதமர் நரேந்திர மோடி இன்று உத்தரபிரதேசத்தில் உள்ள புலந்த்ஷாஹர் மற்றும் ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூருக்கு செல்கிறார். இன்றுமதியம் …

நூற்றாண்டு கனவான ராமர் கோவில் கும்பாபிஷேக விழா மற்றும் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யும் நிகழ்வு உத்திர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி ஸ்ரீராமரின் குழந்தை பருவ சிலையை பிரதிஷ்டை செய்தார். இந்த நிகழ்வில் உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் …

அயோத்தியில் நடைபெற்ற ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்வுகளில் தலைமை ஏற்று ராமர் சிலையை பிரதிஷ்டை செய்த பிரதமர் மோடி கும்பாபிஷேக நிகழ்வுகளுக்குப் பிறகு தலைநகர் திரும்பிய அவர் பிரதான் மந்திரி சூரிய யோஜனா திட்டத்தை துவக்கி வைத்திருக்கிறார். இந்தத் திட்டத்தின் மூலம் ஒரு கோடி ஏழைகள் பயன் பெறுவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

உலகில் இருக்கக்கூடிய …

ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்வு பிரான் பிரதிஷ்டையுடன் கோலாகலமாக நிலையுற்றது. இந்த நிகழ்விற்கு தலைமை ஏற்று நடத்திய பிரதமர் மோடி 500 வருடங்களுக்குப் பிறகு தனது தாயின் வீடு திரும்பிய ஸ்ரீராமர் நம் அனைவரையும் மன்னிப்பார் என தெரிவித்திருக்கிறார். இந்திய மக்களின் நூற்றாண்டு கனவான ராமர் கோவில் கும்பாபிஷேக விழா உத்திர பிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ள …

அயோத்தி நகரில் ராமர் கோவில் கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்று முடிந்திருக்கிறது . இந்திய மக்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருந்த ராமர் கோவில் திறப்பு விழா மற்றும் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யும் நிகழ்வு பிரதமர் மோடியின் தலைமையில் நடைபெற்றது. இன்று நடைபெற்ற இந்த நிகழ்வில் சிறப்பு சடங்குகளுடன் ராமர் சிலையை பிரதிஷ்டை செய்தார் பிரதமர் …

வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வான ராமர் கோவில் கும்பாபிஷேகம் அயோத்தி நகரில் இன்று சிறப்பாக நடைபெற்றது. பிரதமர் மோடி தலைமை ஏற்று பிரதிஷ்டை செய்ய கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்து முடிந்தது. இந்த விழாவிற்கு பின் பேசிய பிரதமர் மோடி ஸ்ரீ ராமரின் ஆலயம் இந்திய சமுதாயத்தில் அமைதி பொறுமை மற்றும் நல்லிணக்கத்தின் சின்னமாக விளங்கும் என …

ராமர் கோவில் கும்பாபிஷேக விழா மற்றும் குழந்தை ராமரின் சிலை பிரதிஷ்டை செய்யும் நிகழ்வு அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதமர் மோடி உட்பட நாட்டின் முக்கிய அரசியல் தலைவர்கள் சினிமா பிரபலங்கள் தொழிலதிபர்கள் விளையாட்டு வீரர்கள் என சிறப்பு விருந்தினர்களும் லட்சக்கணக்கான மக்களும் கலந்து கொண்டனர். வெகு …

கோவில்களின் நகரமான அயோத்தி குழந்தை ராமரை வரவேற்பதற்காக தயாராகிக் கொண்டிருக்கிறது. ராமர் கோவில் கும்பாபிஷேக விழா மற்றும் சிலை பிரதிஷ்டை செய்யும் நிகழ்வு இன்று நண்பகல் 12:20 தொடங்கி 12:59 மணி வரை நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்வில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமை ஏற்று ராம் லாலா சிலையை பிரதிஷ்டை செய்ய இருக்கிறார். …

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளை துவக்கி வைத்த அவர் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள சிறப்பு வாய்ந்த கோவில்களுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து உரையாற்றினார்.

இதற்குப் பின் …

ராமர் கோவில் கும்பாபிஷேக விழா ஜனவரி 22ஆம் தேதி அயோத்தி நகரில் நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்விற்காக கடந்த செவ்வாய்க்கிழமை முதல் பல்வேறு சடங்குகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. இந்த கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்வதற்கு இந்தியா மற்றும் உலக அளவில் பல்வேறு அரசியல் தலைவர்கள் விளையாட்டு வீரர்கள் திரைத் துறையினர் மற்றும் தொழிலதிபர்களுக்கு …