தேசிய தலைநகர் செங்கோட்டை அருகே நடந்த பயங்கர கார் வெடிப்பில் காயமடைந்தது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்களை இன்று பிரதமர் மோடி சந்தித்து ஆறுதல் கூறினார்.. பூட்டானில் இருந்து தரையிறங்கியதும் டெல்லியில் நடந்த குண்டுவெடிப்புக்குப் பிறகு காயமடைந்தவர்களைச் சந்திக்க பிரதமர் நேராக எல்என்ஜேபி மருத்துவமனைக்குச் சென்றார். காயமடைந்தவர்களைச் சந்தித்து உரையாடிய அவர், விரைவில் குணமடைய வாழ்த்தினார். மருத்துவமனையில் அதிகாரிகள் மற்றும் மருத்துவர்களும் அவருக்கு விளக்கமளித்தனர். இன்று மாலை 5:30 மணிக்கு பிரதமர் […]
PM Modi
Central government’s plans are being blocked so that Modi doesn’t get a good name..!! – Nirmala Sitharaman slams DMK government..
“மோடி எனது நண்பர், அவர் ஒரு சிறந்த மனிதர்; நான் அடுத்த ஆண்டு இந்தியாவுக்கு வரலாம்” என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இதை உறுதிப்படுத்தியுள்ளார். வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகளுக்கு இடையே, டொனால்ட் டிரம்ப் மீண்டும் பிரதமர் மோடியை தனது சிறந்த நண்பர் என்று அழைத்தார். இந்தியாவிற்கு ஒரு சாத்தியமான வருகை […]
2025 ஆம் ஆண்டுக்கான ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை வெற்றியைக் கொண்டாடும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி, இந்திய மகளிர் கிரிக்கெட் அணியை நேற்று சந்தித்தார்.. லோக் கல்யாண் மார்க் (Lok Kalyan Marg) உள்ள தனது இல்லத்தில், 2025 ICC மகளிர் ஒருநாள் உலகக்கோப்பையை வென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணியை வரவேற்று சந்தித்து பாராட்டினார். “நாங்கள் இறுதியாக கோப்பையை வென்றோம்” என்று மகளிர் அணித் தலைவி […]
உலகக் கோப்பை வென்ற மகளிர் அணியை, லோக் கல்யாண் மார்க்கில் உள்ள தனது இல்லத்தில், பிரதமர் நரேந்திர மோடி இன்று வரவேற்றார். வரலாற்று சிறப்புமிக்க வெற்றிக்காக வீராங்கனைகளை பிரதமர் வாழ்த்தினார். மேலும், போட்டியின் தொடக்கத்தில் தொடர்ச்சியாக மூன்று தோல்விகள் மற்றும் ஆன்லைன் ட்ரோலிங் ஆகியவற்றை எதிர்கொண்ட பிறகு, அவர்களின் குறிப்பிடத்தக்க மீள்வருகையைப் பாராட்டினார். 2017 ஆம் ஆண்டு பிரதமருடனான சந்திப்பை நினைவு கூர்ந்த அணித் தலைவர் ஹர்மன்ப்ரீத் கவுர், அப்போது […]
8வது ஊதியக் குழு உருவாக்கப்படும் என்று இந்த ஆண்டு ஜனவரி மாதம் மத்திய அரசு அறிவித்தது. ஆனால் அது இன்னும் முறையாக அமைக்கப்படவில்லை. 8வது சம்பளக் குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் இன்னும் பெயரிடப்படவில்லை, மேலும் குழுவிற்கான குறிப்பு விதிமுறைகள் (ToR) இன்னும் மத்திய அரசால் அங்கீகரிக்கப்படவில்லை. இதனால் 8வது சம்பளக் குழுவின் முறையான அமைப்பு மேலும் தாமதமாகலாம் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் மத்திய அரசு இதுகுறித்து முக்கிய […]
பிரதமர் நரேந்திர மோடி இன்று (அக்டோபர் 20, 2025) தனது நாட்டு மக்களுக்கு தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்தார். சமூக ஊடக தளத்தில் ஒரு பதிவில், பிரதமர் மோடி, “எனது சக குடிமக்கள் அனைவருக்கும் மனமார்ந்த தீபாவளி வாழ்த்துக்கள். இந்த புனித தீபத் திருநாள் அனைவரின் வாழ்க்கையையும் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் நல்லிணக்கத்தால் ஒளிரச் செய்யட்டும்” என்று எழுதினார். பிரதமர் மோடி பண்டிகைகளின் போது உள்நாட்டுப் பொருட்களை வாங்குமாறு மக்களை வலியுறுத்தி […]
ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்துவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உறுதியளித்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, இந்தியாவிற்கான ரஷ்ய தூதர் டெனிஸ் அலிபோவ், ரஷ்யா உடனான இந்தியாவின் எரிசக்தி ஒத்துழைப்பு அதன் தேசிய நலன்களுடன் தொடர்ந்து ஒத்துப்போகிறது என்று கூறினார். இந்தியா ரஷ்ய எண்ணெயை தொடர்ந்து இறக்குமதி செய்யுமா என்று கேட்டபோது, அலிபோவ், “இது இந்திய அரசாங்கத்திற்கான கேள்வி. இந்திய அரசாங்கம் தேசிய நலனுக்கு முன்னுரிமை அளிக்கிறது, […]
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்தில் 20 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் உள்ள ஜெய்சால்மர்-ஜோத்பூர் நெடுஞ்சாலையில் 57 பயணிகளுடன் ஆம்னி பேருந்து ஒன்று சென்றுக்கொண்டிருந்தது. நேற்று மதியம் 3 மணி அளவில் பேருந்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 20 பயணிகள் தீயில் கருகி உயிரிழந்தனர். போக்ரான் எம்எல்ஏ பிரதாப் பூரி […]
விசாகப்பட்டினம் துறைமுக நகரத்தில் ஒரு AI மையத்தை நிறுவுவதில் அடுத்த 5 ஆண்டுகளில் 15 பில்லியன் டாலர்களை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. இது இந்தியாவில் கூகிளின் மிகப்பெரிய முதலீட்டு உறுதிமொழிகளில் ஒன்றாகும் என்பதை நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தினார். AI மைய உள்கட்டமைப்பு புது டெல்லி நிகழ்வில் பேசிய கூகிள் கிளவுட் தலைமை நிர்வாக அதிகாரி தாமஸ் குரியன், உறுதிப்பாட்டின் அளவை வலியுறுத்தி, நிறுவனம் […]

