இந்தியாவின் 15வது துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுவதற்காக NDA வேட்பாளர் CP ராதாகிருஷ்ணனுக்கும், இந்தியா பிளாக் வேட்பாளர் B சுதர்சன் ரெட்டிக்கும் இடையே போட்டி நிலவுகிறது. CP ராதாகிருஷ்ணன் ஒரு மூத்த பாஜக தலைவர். ரெட்டி முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி. போட்டி ‘தெற்கு vs தெற்கு’. ராதாகிருஷ்ணன் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர், ரெட்டி தெலுங்கானாவைச் சேர்ந்தவர். இந்தநிலையில், துணை ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 10 மணி முதல் நாடாளுமன்ற […]

ஜிஎஸ்டி கவுன்சிலின் 56வது கூட்டத்திற்குப் பிறகு, ஜிஎஸ்டி வரி விகிதத்தில் சீர்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது. இதில், 33 உயிர்காக்கும் மருந்துகளுக்கான ஜிஎஸ்டியை 12% லிருந்து பூஜ்ஜியமாகக் குறைக்கப்பட்டது. இது நோயாளிகளுக்கு ஒரு பெரிய நிவாரணமாக இருக்கும். இந்த மருந்துகளில் புற்றுநோய் உட்பட பல கடுமையான நோய்களுக்கான மருந்துகள் அடங்கும். இது தவிர, மற்ற மூன்று உயிர்காக்கும் மருந்துகளுக்கான ஜிஎஸ்டி 5 சதவீதத்திலிருந்து பூஜ்ஜியமாகக் குறைக்கப்பட்டுள்ளது. மேலும், மற்ற மருந்துகளுக்கான ஜிஎஸ்டி 12 […]

தனது தாயார் ஹீராபென்னை அவதூறாக பேசிய எதிர்க்கட்சிகளை பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை கடுமையாகக் கண்டித்தார். பிரதமர் மோடி உரையின் போது, ​​பீகார் பாஜக தலைவர் திலீப் ஜெய்ஸ்வால் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்டு அழுத்ஹார்.. அவரின் இந்த செயல் சமூக வலைதளங்களில் விமர்சனங்களை தூண்டி உள்ளது.. பிரதமர் மோடி என்ன சொன்னார்? பீகாரில் உள்ள மகா கூட்டணியை பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக சாடினார். எதிர்க்கட்சித் தலைவர்கள் இப்போது தனது […]

குஜராத்தில் மாருதி சுசுகியின் மின்சார வாகனத் தொழிற்சாலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இ-விட்டாராவை அறிமுகப்படுத்தினார். பிரதமர் நரேந்திர மோடி இன்று குஜராத்தின் ஹன்சல்பூரில் புதிய ஹைப்ரிட் பேட்டரி எலக்ட்ரோடு உற்பத்தி ஆலையைத் தொடங்கி வைத்தார், மேலும் மாருதி சுசுகியின் முதல் மின்சார SUV ‘e-VITARA’ காரின் உலகளாவிய ஏற்றுமதியையும் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இந்த எலக்ட்ரிக் கார் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆட்டோமொபைல் ஆகும், மேலும் இது […]

பிரதமர் நரேந்திர மோடியின் பட்டப்படிப்பு விவரங்களை டெல்லி பல்கலைக்கழகம் வெளியிட தேவையில்லை என்று டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அத்தகைய தகவல்கள் “தனிப்பட்ட தகவல்களின்” கீழ் வரும் என்றும், அதை வெளியிடுமாறு மத்திய தகவல் ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்தது. கல்விப் பதிவுகள் பொதுப் பதவியில் இருப்பவர்களுக்கும் கூட தனிப்பட்ட தகவல்களாகும் என்றும், அவற்றை வெளியிடுவதில் எந்த பொது நலனும் இல்லை என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது. மேலும் “ஒரு பொது […]

கொல்கத்தாவில் நடைபெற்ற ஒரு பெரிய பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அங்கு மேற்கு வங்கத்தின் வளர்ச்சி தொடர்பான பல்வேறு முக்கியமான பிரச்சினைகள் குறித்து அவர் பேசினார். குற்றச் செயல்கள் அதிகரிப்பது முதல் ஊழல் வரை, ஊடுருவல்காரர்களின் பிரச்சினையைத் தீர்க்க வேண்டியதன் அவசியம் குறித்தும், திரிணாமூல் காங்கிரஸ்ரசு மாநிலத்தின் முன்னேற்றத்தைத் தடுக்கிறது என்பதை பிரதமர் மோடி விமர்சித்தார்.. தலைமைத்துவத்தில் மாற்றம் தேவை என்றும், மேற்கு வங்கத்தின் எதிர்காலத்தில் பாஜகவின் […]

நடிகர் ரஜினிகாந்த் திரையுலகிற்கு அறிமுகமாகி 50 ஆண்டுகள் நிறைவு செய்ததற்கு, இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்திய திரையுலகின் முன்னணி நடிகராக வளம் வருபவர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் நேற்றைய தினம் “கூலி” படம் வெளியாகி தரையரங்குகளில் சக்கை போடு போட்டு வருகிறது. இந்த படம் முதல் நாளில் ரூ.151 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது. பல வருடங்களை ரசிகர்களை கவரும் நடிகராக ரஜினிகாந்த் வளம் வருகிறார். […]

பிரதமர் நரேந்திர மோடி, செங்கோட்டையில் தனது சுதந்திர தின உரையில், மக்களுக்கு இரட்டை தீபாவளியாக இருக்கும் என்று தெரிவித்தார்.. தீபாவளிக்கு முன்னதாக ஜிஎஸ்டி விகிதங்கள் குறைக்கப்படும் என்று உறுதியளித்தார். பண்டிகை காலத்திற்கு முன்பு ஜிஎஸ்டி வரி விகிதங்களை பெருமளவில் குறைக்க அரசாங்கம் பரிசீலித்து வருவதால், பொருட்கள் கணிசமாக மலிவாக மாறும் என்று பிரதமர் மோடி கூறினார். “தீபாவளிக்கு ஒரு சிறந்த பரிசை வழங்கப் போகிறேன். கடந்த 8 ஆண்டுகளில், ஜிஎஸ்டியில் […]