நாடாளுமன்ற மரபுகளையும் ஜனநாயக விழுமியங்களையும் வலுப்படுத்துவதில் மாநிலங்களவையில் ஓய்வுபெறும் உறுப்பினர்களின் பங்களிப்பை பிரதமர் நரேந்திர மோடி இன்று பாராட்டினார். பிரியாவிடை அமர்வின் போது பேசிய பிரதமர், மாநிலங்களவை என்பது அனுபவமும் ஞானமும் விலைமதிப்பற்றதாக இருக்கும் ஒரு தொடர்ச்சியான அமைப்பு என்று கூறினார். தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, “அரசியலில் முற்றுப்புள்ளி இல்லை” என்று குறிப்பிட்டார். மேலும், பொதுச் சேவைப் பயணம் முறையான பதவிக்காலங்களுக்கு அப்பாற்பட்டுத் தொடர்கிறது என்றும் அவர் வலியுறுத்தினார். […]

தமிழ்நாடு, கேரளா, புதுவை, அசாம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.. தேர்தல் நடைபெற மாநிலங்களுக்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டு வருகிறார்.. அந்த வகையில் தேர்தல் நடைபெறவுள்ள அசாம் மாநிலத்திற்குப் பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக இன்று சென்றுள்ளார்.. அவர் ரூ. 4,500 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்தும், அடிக்கல் நாட்டியும் வைத்தார். கவுகாத்தியில் […]

திருச்சி பஞ்சப்பூரில் இன்று என்.டி.ஏ கூட்டணியின் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது.. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார்.. மேலும் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன், அன்புமணி ராமதாஸ், உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்றுள்ளனர்.. இந்த கூட்டத்தில் பேசிய டிடிவி தினகரன் “ பிரதமர் டெல்லியில் இருந்து தான் ஆட்சி செய்ய முடியும் என முதல்வருக்கு தெரியாதா? டெல்லியில் இருந்து ஆட்சி செய்தாலும் அனைவருக்குமான ஆட்சியை நடத்தி வருபவர் […]

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. தேர்தலை சந்திக்க அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றன.. கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகளும் நடந்து வருகின்றனர்.. இந்த முறை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என்று 4 முனைப் போட்டி நிலவுகிறது.. அதன்படி அதிமுக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணியில் அன்புமணியின் பாமக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் […]

கவுகாத்தியில் நடைபெற்ற ஒரு பிரமாண்டமான பேரணியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் அரசை கடுமையாக விமர்சித்தார்.. அப்போது புறக்கணிக்கப்பட்ட வடகிழக்கு பகுதியை தனது அரசாங்கத்தின் முதன்மையான முன்னுரிமையாக அறிவித்தார்.. பிரதமர் மோடி, அசாம் மாநிலத்தை ‘அஷ்டலட்சுமி’யுடன் ஒப்பிட்டார். அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா உட்பட ஆயிரக்கணக்கான உற்சாகமான பாரதிய ஜனதா கட்சி (BJP) தொழிலாளர்கள் மற்றும் ஆதரவாளர்களை உரையாற்றிய பிரதமர் மோடி, பாஜக-தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) […]

பிரதமர் மோடி ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்க வேண்டாம் என்று ஒப்புக்கொண்டதாக அமெரிக்கா கூறிய குற்றச்சாட்டுகளை இந்தியா நிராகரித்துள்ளது. 140 கோடி இந்தியர்களுக்கான எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதே இந்தியாவின் முதன்மை முன்னுரிமை என்று இந்தியா மீண்டும் மீண்டும் பகிரங்கமாகக் கூறியுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்தார். சந்தை நிலவரங்கள் மற்றும் மாறிவரும் சர்வதேச சூழ்நிலைகளின் அடிப்படையில் இந்தியா தனது எரிசக்தி கொள்முதலை பல்வகைப்படுத்தும் என்றும் […]

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. தேர்தலை சந்திக்க அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றன.. கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகளும் நடந்து வருகின்றனர்.. இந்த முறை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என்று 4 முனைப் போட்டி நிலவுகிறது.. அதன்படி அதிமுக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணியில் அன்புமணியின் பாமக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் […]

சுய நம்பிக்கைதான் எல்லாவற்றையும் சாத்தியமாக்கும் சக்தி என்றும், அது ஒரு வளர்ந்த பாரதம் என்ற கனவை நனவாக்குவதில் முக்கியப் பங்கு வகிக்கும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே ஒரு வர்த்தக ஒப்பந்தம் எட்டப்பட்ட ஒரு நாள் கழித்து அவரது இந்தக் கருத்துக்கள் வெளியாகியுள்ளன. இந்த ஒப்பந்தத்தின் கீழ், இந்தியப் பொருட்களுக்கான பரஸ்பர வரிகளை தற்போதைய 25 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாகக் குறைக்க வாஷிங்டன் ஒப்புக்கொண்டது. […]

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஒரு கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 21 பேர் உயிரிழந்ததற்கு பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை இரங்கல் தெரிவித்தார். இந்தச் சம்பவத்தை ‘மிகவும் துயரமானது’ மற்றும் ‘வருத்தமளிப்பது’ என்று குறிப்பிட்ட அவர், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் தெரிவித்தார். பிரதமர் அலுவலகம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சம் […]

77வது குடியரசு தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடி என்ன உடை அணிந்திருந்தார் என்பதையே பலரும் கவனித்துக் கொண்டிருந்தனர். பாரம்பரியம், உள்ளூர் கலாச்சாரம் மற்றும் நவீன ஃபேஷன் ஆகியவற்றை அவர் ஒருங்கிணைத்த தோற்றம் அனைவரின் பார்வையையும் கவர்ந்தது. முக்கியமாக கவனம் பெற்றது அவரது ராஜஸ்தானி தலைப்பாகை அதாவது டர்பன். அதில் பிரகாசமான சிவப்பு மற்றும் மஞ்சள் நிறங்களில் இருந்தது. மேற்கு இகிந்தியாவில் இந்த நிறங்கள் நல்ல அதிர்ஷ்டத்தையும் மகிழ்ச்சியையும் குறிக்கும். […]