fbpx

நாடு முழுவதும் நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4ஆம் தேதி வெளியானது.  543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 293 இடங்களிலும்,  இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றது.  இதனையடுத்து வரும் ஜூன் 9 ஆம் தேதி மோடி பிரதமராக ஆட்சி அமைக்கவுள்ளார்.  இதுதொடர்பாக மோடி தலைமையில் எம்.பிக்கள் கூட்டம் நாடாளுமன்ற …

NDA கூட்டணி கட்சி எம்.பி.க்கள் கூட்டத்தில் நாடாளுமன்ற குழு தலைவராக மோடி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவில் ஏழு கட்டங்களாக ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. இதற்கான தேர்தல் முடிவுகள் ஜுன் 4 ஆம் தேதி வெளியாகின. அதில் 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 …

நாட்டின் 18வது மக்களவைக்கான உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு விட்டனர். இதில் பெரும்பான்மை பெறும் கட்சி அல்லது கூட்டணி மத்தியில் ஆட்சி அமைக்கும். தேர்தல் முடிவுகளின் படி தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆட்சி அமைக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. மீண்டும் பிரதமராக மோடியை தேர்வு செய்ய கூட்டணி கட்சிகள் ஒப்புதல் தெரிவித்துள்ளன. எனவே முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் …

பாஜக ஆட்சிக்கும், பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கும் இடையே உள்ள, வித்தியாசம் என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

மக்களவைக்கான 18-வது தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் எந்தவொரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காததால், இந்தியாவில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கூட்டணி ஆட்சி அமையவுள்ளது. அதன்படி, தனிப்பெரும் கட்சியான பாஜக, சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ்குமாரின் …

2024 மக்களவை தேர்தல் குறித்து பல நிபுணர்கள் கணித்திருந்தாலும், பிரபல தீர்க்கதரிசி நாஸ்ட்ராடாமஸ் மோடி மீண்டும் ஆட்சிக்கு வருவது குறித்து என்ன கணித்திருந்தார் தெரியுமா? இதுகுறித்து மத்திய அமைச்சர் கிரண் ரிஜ்ஜிஜு சமீபத்தில் தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார்.

நரேந்திர மோடியின் எழுச்சியை 469 ஆண்டுகளுக்கு முன்பே, அதாவது 1555ஆம் ஆண்டில் பிரெஞ்சு …

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் 17ஆவது மக்களவையை கலைப்பது குறித்த அமைச்சரவை தீர்மானத்தை மோடி அளித்துள்ளார்

நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் பிரதமர் பதவியை மோடி ராஜினாமா செய்துள்ளார். இது குறித்த கடிதத்தை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் மோடி அளித்துள்ளார். அதில் 17-வது மக்களவையை கலைப்பது குறித்த அமைச்சரவை …

இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், பிரதமர் பதவியை மோடி ராஜினாமா செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மக்களவைத் தேர்தல் முடிவுகள் பெரும் ஆச்சரியத்தை சில கட்சிகளுக்கும், அதிர்ச்சியை சில கட்சியினருக்கும் தந்துள்ளன. கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கும் விதமாக முடிவுகள் வெளிவந்துள்ளன. 370 தொகுதிகளுக்கு மேல் பாஜக வெற்றி பெறும் என கருத்துக்கணிப்புகளில் சொல்லப்பட்டது. ஆனால், பாஜகவுக்கு …

சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார் இருவரையும் இணைத்துக் கொண்டு மத்தியில் ஆட்சியமைக்க INDIA கூட்டணி திட்டமிட்டு வருகிறது.

நாட்டின் 18-வது மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்றது. முதல் கட்ட தேர்தல் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்றது. 2ஆம் கட்ட தேர்தல் …

பாஜக-வுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காத சூழலில், பிரதமர் மோடி சந்திரபாபு நாயுடுவுடன் திடீர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்,

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. தற்போதைய நிலவரப்படி பாஜக கூட்டணி 291 ; இண்டியா கூட்டணி 230 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இத்தேர்தலில் …

உத்தரப்பிரதேச மக்களவைத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் தலைமையிலான இந்திய அணி அதிக இடங்களில் முன்னிலையில் உள்ளது.

உத்தரப் பிரதேச மக்களவைத் தேர்தல் 2024: 2024 மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்று வருவதால், உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சி (SP)-காங்கிரஸ் தலைமையிலான இந்தியப் பேரவை பிஜேபி தலைமையிலான NDA முன்னிலையில் உள்ளது. …