சென்னை திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த ஒரு மாணவி தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். அந்த பள்ளியின் தாளாளராக தன்னுடைய உறவினரின் வீட்டிற்கு அந்த மாணவி அடிக்கடி சென்று வருவது வழக்கம். கடந்த 2017 ஆம் வருடம் மார்ச் மாதம் 29ஆம் தேதி அந்த மாணவிக்கு பள்ளி தாளாளர் மயக்க மருந்து கொடுத்து அவரை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். இதனை வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு அந்த மாணவியை மிரட்டி […]

கடந்த ஏப்ரல் மாதம் 16 வயது சிறுமியை 68 வயது முதியவர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். அதனை அந்த முதியவரின் செல்போனில் வீடியோ எடுத்தபடியே இந்த முதியவரின் மகன் வேடிக்கை பார்த்த கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த சம்பவம் நடைபெற்று 2️ மாத காலங்கள் ஆன நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை தான் பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை காவல்துறையை அணுகி புகார் வழங்கியிருக்கிறார். சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவரின் […]

சென்னையை சேர்ந்த பிளஸ்-2 மாணவி ஒருவர் தன்னுடைய வீட்டிற்கு அருகில் வசித்து வந்த தாஸ் என்ற நபரிடம் வாங்கிய செல்போன் சார்ஜரை மீண்டும் கொடுப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அந்த மாணவியை கத்தியை காட்டி மிரட்டி தாஸ் பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். அதோடு இந்த விஷயத்தை வெளியே சொன்னால் உன்னை கொலை செய்து விடுவேன் என்றும் மிரட்டி இருக்கிறார். தனக்கு நேர்ந்த இந்த கொடுமையை அந்த மாணவி தன்னுடைய தாயிடம் தெரிவித்திருக்கிறார். […]

தர்மபுரி அருகே 9ம் வகுப்பு படித்து வரும் 14 வயது சிறுமி ஒருவர் தன்னுடைய தந்தையுடன் வசித்து வருகிறார். தற்போது கோடை விடுமுறை என்பதால் வீட்டில் அவர் தனிமையில் இருந்துள்ளார். இத்தகைய நிலையில் அந்த கிராமத்தில் கடந்த 24 ஆம் தேதி கோவில் திருவிழாவில் மழை வேண்டி கிராம மக்கள் ஒன்றிணைந்து அர்ஜுனன் தவசு என்ற தெருக்கூத்தை நடத்தி உள்ளனர். அப்போது கிராம மக்கள் எல்லோரும் தெருக்கூத்து பார்த்துக் கொண்டிருந்தனர். […]

தருமபுரி பழைய ரெயில்வே லைன் பகுதியை சேர்ந்த புவனேஸ்வரன். இவரது தந்தை தர்மபுரி 8-வது வார்டு வார்டு தி.மு.க. கவுன்சிலராக உள்ளார். இவரது மகள் ஹர்ஷா (வயது 23). மருத்துவ மருந்து பிரிவில் பட்டபடிப்பு முடித்து கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள தனியார் மருந்து தயாரிக்கும் நிறுவனத்தில் கடந்த 6 மாதமாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த 5-ந் தேதி தருமபுரியில் இருந்து ஓசூருக்கு சென்ற இந்த பெண் நேற்று […]

தலைநகர் டெல்லியில் ரோகிணி பகுதியில் வசித்து வரும் பெண் ஒருவர், தன்னுடைய 4 வயது மகளை கடந்த மே மாதம் அருகே உள்ள ஒரு பள்ளியில் சேர்த்துள்ளார். இந்த நிலையில் கடந்த 9ம் தேதி அந்த சிறுமி பள்ளி மைதானத்தில் சக மாணவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு ஊழியராக வேலை பார்த்து வரும் சுனில்குமார் (43) என்பவர் சிறுமியை தனியாக அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. அந்த சிறுமியை தனியாக […]

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் வட்டம் இன்னம்பூர் காலனி தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். என்பவரின் மகன் பிரவீன்குமார் (23) இவர் பொறியியல் பட்டப்படிப்பு படித்து வந்த நிலையில் கடந்த 2021 ஆம் வருடத்தில் 17 வயது சிறுமி ஒருவரை காதலித்து வந்தார். அப்போது அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதால் அவர் கர்ப்பம் அடைந்தார் இதனைத் தொடர்ந்து, கருக்கலைப்பு செய்யப்பட்டது. இது தொடர்பாக கும்பகோணம் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல்துறையினர் […]

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே வளையப்பட்டி சேர்ந்தவர் தேவி(43) துறையூரில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் கணித ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். தற்சமயம் இவர் சித்திரப்பட்டி பகுதியில் தங்கி இருந்து டியூஷன் எடுத்து வருகிறார். இந்த நிலையில், அதே பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கும் 16 வயது மாணவன் ஆசிரியை தேதியிடம் தொல்லை கொடுத்து இருக்கிறார். இதன் காரணமாக, அதிர்ச்சி அடைந்த அந்த மாணவன் இந்த சம்பவம் குறித்து பெற்றோரிடம் […]

கோவை மாவட்டம் வடவள்ளி பகுதியில் 17 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். கடந்த 15 வருடங்களுக்கு முன்னர் அந்த சிறுமியின் தந்தை மரணம் அடைந்தார். இதனால் அந்த சிறுமியின் தாயார் ஒரு பெயிண்டரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். மனைவி வெளியே சென்றிருந்த சமயத்தில் பெயிண்டர் தன்னுடைய வளர்ப்பு மகளுக்கு பாலியல் தொந்தரவு வழங்கியுள்ளார். இது தொடர்பாக வெளியே சொன்னால் உன்னை கொலை செய்து விடுவேன் என்று அந்த […]

விழுப்புரம் மாவட்டம் ஜானகிபுரத்தைச் சார்ந்த 6 வயது சிறுமி ஒருவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்னால் பள்ளிக்கு சென்ற நிலையில் திடீரென்று அவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. . இது குறித்து பள்ளி ஆசிரியர் அந்த சிறுமியிடம் விசாரித்ததில் அந்த சிறுமி பாலியல் தொல்லைக்கு உட்படுத்தப்பட்டது தெரியவந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து விழுப்புரம் மாவட்ட சமூக நலத்துறை […]