விழுப்புரத்தை சேர்ந்தவர் 24 வயதான ஜெயசூர்யா. சட்டக் கல்லூரி ஒன்றில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் தனது வீட்டின் அருகே வசித்து வரும் 20 வயதான ரம்யா என்ற பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இது குறித்து இருவரின் பெற்றோருக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து, ரம்யாவின் பெற்றோர் ஜெயசூர்யாவை அழைத்து ரம்யா உனக்கு தங்கச்சி முறை …
POISON
Yamuna river: நம் நாட்டில் கங்கை நதியின் மிகப்பெரிய துணை நதி யமுனை ஆகும். யமுனை நதி இமயமலையில் உள்ள யமுனோத்ரி பனிப்பாறையிலிருந்து உருவாகி 1376 கிலோமீட்டர் தூரத்தை உள்ளடக்கியது. டெல்லியில் சத் பூஜை நேரம் வரும்போதெல்லாம், யமுனை நதி வெளிச்சத்திற்கு வரும். இதற்குக் காரணம் யமுனையின் மாசுபாடுதான். யமுனை நதியில் உருவாகும் நுரை அடுக்கின் …
உத்திரபிரதேசம் மாநிலம், உன்னாவ் மாவட்டம், பெஹாடா முஜாவர் கிராமத்தை சேர்ந்தவர் ரோகினி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் தனது கணவருடன் வசித்து வருகிறார். இந்நிலையில், இவரது கணவனின் தங்கை முறை கொண்ட இளம்பெண்ணும் அதே கிராமத்தில் வசித்து வருகிறார். ரோஹினியும், இளம்பெண்ணும் நெருக்கமாக பழகி வந்த நிலையில், இவர்களின் பழக்கம் காதலாக மாறியுள்ளது. இருவரும் ஒரேபாலின ஈர்ப்பு …
Rajasthan: ராஜஸ்தானில் தவறுதலாக பூச்சிக்கொல்லி மருந்து கலந்த டீ-யை குடித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா மாவட்டம் அம்பாபுரா காவல் நிலைய பகுதிக்கு உட்பட்ட நல்டா கிராமத்தை சேர்ந்தவர் தரியா(53). இவரது மருமகள் சாந்தா(33. இந்தநிலையில், கடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று டீ போட்டுள்ளார். …
karnataka: கர்நாடகா பாவகடா அருகே பள்ளி ஒன்றில் வழங்கப்பட்ட கடலை மிட்டாய் சாப்பிட்ட 45க்கும் மேற்பட்ட மாணவர்கள் உடல் நிலை பாதித்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
கர்நாடகா மாநிலம் தும்கூர் பாவகடாவின் கோன்னகுரிகே கிராமத்தில் அரசு தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது. அங்கு மாணவர்களின் ஊட்டச்சத்தை அதிகரிக்க வாரத்தில் ஆறு நாட்களும் முட்டை; முட்டை சாப்பிடாத மாணவர்களுக்கு …
பொதுவாக விஷம் என்றால் நமது நினைவிற்கு வருவது பாம்புகள் தான். பாம்பின் விஷம் மனிதரை கொன்று விடும். அதனால் தான், பாம்பின் மீது அனைவருக்கும் பெரிய பயம் இருக்கும். ஆனால் பாம்புகளை விட ஒரு சில மரங்களுக்கு விஷம் அதிகம் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா?? ஆனால் அது உண்மை தான். பாம்பை விட …
பஃபர் ஃபிஷ் என்றழைக்கப்படும் கோள மீனை முறையாக சுத்தப்படுத்தி சமைக்காததால், பிரேசில் நாட்டைச் சேர்ந்த இளைஞர் மரணமடைந்துள்ளார். பிரேசில் நாட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது நண்பரான மேக்னோ செர்ஜியோ கோம்ஸ் என்பவருக்கு கோளமீனை பரிசாக வழங்கியிருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து இரண்டு நண்பர்களும் மீனை சமைத்து எலுமிச்சை சாறுடன் சாப்பிட்டுள்ளனர். உணவு சாப்பிட்ட சில நிமிடங்களிலேயே …
கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திக்குப்பம் அடுத்த செந்தாரப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் கவுரி (26). இவருக்கும் கேத்தூர் கிராமத்தை சேர்ந்த முத்துராஜ் என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஜீவன் (4) என்ற மகனும், பாவனா ஸ்ரீ (2) என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் முத்துராஜ் ஒரு மாதமாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்ததாக …
சிவகாசி அருகே பெர்நாயக்கன்பட்டியை சேர்ந்த கணேசன் மற்றும் உமய லட்சுமிக்கு 9 வயதில் மகளும், 7 வயதில் மகனும் உள்ளனர். இவரது மனைவி உமயலட்சுமி 5 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். கடந்த ஆண்டு அவரது சகோதரி ராதிகாவை மறுமணம் செய்து கொண்டார்.
கடந்த 3 நாட்களுக்கு முன்பு குடும்ப பிரச்சனை காரணமாக ராதிகா தனது …
கர்நாடகா மாநில பகுதியில் உள்ள மாண்டியாவில் நேற்றைய தினத்தில் கணவருடன் ஏற்பட்ட தகராறின் காரணமாக தனது 3 குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து கொலை செய்து விட்டு அதன்பின்னர் தாயும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.
இந்த சம்பவமானது மத்தூர் நகர் பகுதியில் ஹோலா தெருவில் நடைபெற்றுள்ளது. இது குறித்து மாண்டியா பகுதி காவல்துறையினர் …