கர்நாடகாவில் பள்ளி மாணவர்கள் குடிக்கும் தண்ணீரில் விஷம் கலக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம், பெலகாவி மாவட்டத்தின் சவதாட்டி தாலுகாவிற்குட்பட்டது ஹூலிகட்டி கிராமத்தில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை அரசு தொடக்கப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இங்கு 41 மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் கடந்த 13 ஆண்டுகளாக சுலைமான் கோரி நாயக் என்பவர் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். கடந்த […]

எல்லோர் வீட்டிலும் குளிர்சாதன பெட்டி இருப்பது மிகவும் சாதாரணமாகிவிட்டது. சாப்பிடும் அனைத்தையும் குளிர்சாதன பெட்டியில் சேமித்து வைப்பது பலருக்கு ஒரு பழக்கமாகிவிட்டது. சமைத்த உணவை இரண்டு அல்லது மூன்று நாட்கள் இந்த குளிர்சாதன பெட்டியில் சேமித்து வைத்து சாப்பிடுகிறார்கள். ஆனால், சில வகையான உணவுகளை குளிர்சாதன பெட்டியில் சேமிக்கவே கூடாது என்பது உங்களுக்குத் தெரியுமா? அப்படி சேமித்து வைத்தால் அவை விஷமாக மாறும் என்பது உங்களுக்குத் தெரியுமா? இரைப்பை குடல் […]