உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா அருகே உள்ள பர்புரா கிராமத்தைச் சேர்ந்தவர் ரன்வீர் சிங். இவருக்கு முகேஷ், ரவீந்திரா என்ற இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில், இவரது இரண்டாவது மகன் ரவீந்திராவுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஃபதேஹாபாத் பகுதியில் உள்ள ரன்வாய் கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவருடன் திருமணம் முடிந்துள்ளது. ஆனால், திருமணத்திற்குப் பிறகு கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் […]

குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள மணினகரில் உள்ள துர்கா பள்ளியில், 6-ம் வகுப்பு மாணவர் ஒருவர் தனது வகுப்புத் தோழனின் தண்ணீர் பாட்டிலில் நாப்தலீன் உருண்டைகளைப் போட்டதாகக் கூறப்படுகிறது. கடந்த மாதம் 23-ம் தேதி இந்த சம்பவம் நடந்துள்ளது.. விஷம் கலந்த நீரை அருந்திய மாணவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான், அவனது உடல்நிலை சீராக இருப்பதாகக் கூறப்படுகிறது. ஒரே பெஞ்சில் அமர்ந்திருந்த இரண்டு மாணவர்களுக்கு இடையே ஒரு சிறிய விஷயத்திற்காக வாக்குவாதம் ஏற்பட்டதாகத் […]

கர்நாடகாவில் பள்ளி மாணவர்கள் குடிக்கும் தண்ணீரில் விஷம் கலக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம், பெலகாவி மாவட்டத்தின் சவதாட்டி தாலுகாவிற்குட்பட்டது ஹூலிகட்டி கிராமத்தில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை அரசு தொடக்கப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இங்கு 41 மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் கடந்த 13 ஆண்டுகளாக சுலைமான் கோரி நாயக் என்பவர் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். கடந்த […]

எல்லோர் வீட்டிலும் குளிர்சாதன பெட்டி இருப்பது மிகவும் சாதாரணமாகிவிட்டது. சாப்பிடும் அனைத்தையும் குளிர்சாதன பெட்டியில் சேமித்து வைப்பது பலருக்கு ஒரு பழக்கமாகிவிட்டது. சமைத்த உணவை இரண்டு அல்லது மூன்று நாட்கள் இந்த குளிர்சாதன பெட்டியில் சேமித்து வைத்து சாப்பிடுகிறார்கள். ஆனால், சில வகையான உணவுகளை குளிர்சாதன பெட்டியில் சேமிக்கவே கூடாது என்பது உங்களுக்குத் தெரியுமா? அப்படி சேமித்து வைத்தால் அவை விஷமாக மாறும் என்பது உங்களுக்குத் தெரியுமா? இரைப்பை குடல் […]