fbpx

சமீபத்தில் எத்தனை என்கவுண்டர்கள் நடத்துள்ளன..? என்று காவல்துறைக்கு சென்னை உயர்நீமன்ற கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற கிளையில், வழக்கில் ஒன்றில் குற்றம்சாட்டப்பட்ட ரவுடி வெள்ளைக் காளியிடம் போலீசார், வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் விசாரணை நடத்தக் கோரி அவரது சகோதரி மனுதாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், வெள்ளைக்காளி, காவல்துறையினரால் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்படும் அபாயம் உள்ளதால், …

பெண் காவலர்கள் பற்றி அவதூறாக பேசிய விவகாரம் தொடர்பாக, யூடியூபர் சவுக்கு சங்கர் மீது கோவை சைபர் க்ரைம் காவல்துறையினர் 15 வழக்குகளை பதிவு செய்துள்ளனர்.

கோவை மாநகர சைபர் க்ரைம் போலீஸில், உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் சுகன்யா. இவர், கடந்தாண்டு மே மாதம் கோவை மாநகர சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் …

Indonesia Violence: இந்தோனேஷியாவில் அதிபராக பிரபாவோ இருக்கிறார். கடந்த அக்டோபரில் பதவியேற்ற இவர், முன்னாள் ராணுவ தளபதி. தற்போது, துணை சபாநாயகர், சட்ட அமைச்சர், ராணுவ அமைச்சர் என முக்கிய பதவிகளில் பெரும்பாலானோர் இவரது ஆதரவாளர்களாக உள்ள நிலையில், ராணுவத்துக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் ராணுவச் சட்டம் சமீபத்தில் பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்டது.

இந்த சட்டத்தின்படி, ராணுவ …

குஜராத்தில் உள்ள மோட்டா முன்ஜியாசர் தொடக்கப்பள்ளியில், 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்களைத் தாங்களே மணிக்கட்டை வெட்டி காயப்படுத்திக் கொண்ட அதிர்ச்சியூட்டும் சம்பவம் நிகழ்ந்துள்ளது. சக மாணவன் ஒருவன் பணத்திற்காக மணிக்கட்டை வெட்டும்படி தூண்டியதால் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. வீடியோ கேமால் ஈர்க்கப்பட்ட அந்த மாணவன் இந்த விபரீத விளையாட்டை விளையாடியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் …

மதுரையில் போலீஸ்காரர் மலையரசன் எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட ஆட்டோ டிரைவர் மூவேந்தரனை போலீசார் சுட்டுப்பிடித்தனர்.

மதுரை விமான நிலையம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஈச்சனேரி பகுதியில் மார்ச் 19 ஆம் தேதி பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத இளைஞரின் சடலம் கிடந்துள்ளது. எரிந்த நிலையில் கைப்பற்றப்பட்ட அந்த சடலம் …

காரைக்குடி 100 அடி சாலையில் சேர்வா ஊரணையை சேர்ந்த ரவுடி மனோ மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த சில காலமாக தொடர்ந்து வரும் படுகொலை சம்பவங்கள், ரவுடிகள் மோதல், கொலை உள்ளிட்ட சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.  மேலும் சாதிய வன்முறைகள், நிலம் தொடர்பான வன்முறைகள்,  மணல் …

சென்னை பெருநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலிருந்து பறிமுதல் செய்யப்பட்டு, உரிமை கோரப்படாத 973 வாகனங்களை மார்ச்  26ம் தேதி ஏலம் விட போக்குவரத்து போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர்.

சென்னை பெருநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உரிமை கோரப்படாத (2W 953, 3W-11 and 4W 9 Vehicles) இருசக்கர வாகனங்கள் 953, மூன்று …

நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில், 40 வயதான பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு 2 பெண் பிள்ளைகள் உள்ளனர். இவருக்கும் இவரது கணவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர். இதையடுத்து, அந்தப் பெண் 2வது திருமணம் செய்துக் கொண்டார். ஆனால் 2வது கணவருடனும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், அவரை விட்டு …

இளம் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி 38 லட்சம் மோசடி செய்த ஜிம் உரிமையாளரை போலீசார் கைது செய்தனர். 

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பகுதியை சேர்ந்த 31 வயது பட்டதாரி பெண். தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். கும்பகோணம் அருகே உள்ள ஒரு ஜிம்மில், பயிற்சிக்காக கடந்த ஆண்டு சேர்ந்துள்ளார். ஜிம் உரிமையாளரான சாக்கோட்டை …

திருமணம் செய்வதாக கூறி தன்னை ஏமாற்றி பலமுறை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியதாக நடிகை விஜயலட்சுமி புகார் அளித்ததை தொடர்ந்து, சீமான் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் முதற்கட்டமாக இன்று (பிப்.27) சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் சீமான் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டும், அவர் ஆஜராகவில்லை. இந்நிலையில், நாளை காலை 11 மணியளவில் …