ஆந்திர மாநிலம் குண்டூர் அருகே உள்ள பெத்தநந்திபாடு கிராமத்தைச் சேர்ந்தவர் வயதான ரமணா. ஆரம்ப சுகாதார மையம் அருகே உள்ள குடிசை வீட்டில் இவர் வசித்து வருகிறார். வழக்கமாக இவர், தினமும் அதிகாலை 4 மணிக்கு அளவில், அருகில் உள்ள சாய்பாபா கோவிலை சுத்தம் செய்வது உண்டு. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் …
Police
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வீட்டுக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அத்திக்கடவு – அவினாசி திட்ட கூட்டமைப்பு சார்பில், எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான பழனிசாமிக்கு அன்னூரில் கடந்த 9-ம் தேதி பாராட்டு விழா நடந்தது. முதல்வராக பழனிசாமி இருந்தபோது, அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை நிறைவேற்றியதற்காக இந்த பாராட்டு விழா நடந்தது. இந்த விழாவில் …
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே விளாம்பட்டியைச் சேர்ந்த லட்சுமணன் (44) துபாயில் வேலை பார்த்து வரும் நிலையில், இவருக்கு சங்கீதா (35) என்ற மனைவியும், 2 ஆண் குழந்தைகள் மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், லட்சுமணனின் தம்பி சுரேஷ் (40) சங்கீதாவின் தங்கை மணிமேகலையை 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்த நிலையில், …
அருமனை அருகே பத்துகாணி குமாரபவன் பகுதியில், 48 வயதான அனிகுட்டன் (எ) அனில்குமார் வசித்து வருகிறார். ஆட்டோ ஓட்டுனரான இவருக்கு, 40 வயதான உமா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற மனைவியும், மகன் ஒருவரும் உள்ளனர். இவரது மனைவி உமா, பத்துகாணி சந்திப்பு பகுதியில், மளிகை கடை ஒன்றை சொந்தமாக வைத்து நடத்தி வருகிறார். ஆட்டோ ஓட்டாத …
திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் தடையை மீறி இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்பினர் மாலை 3 மணி அளவில் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். இதை தடுக்க 1,500-க்கும் மேற்பட்ட காவலர்கள் திருப்பரங்குன்றம் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் விசுவநாதர் கோயில், சிக்கந்தர் தர்கா உள்ளன. கோயிலுக்கு இந்து பக்தர்களும், தர்காவுக்கு இஸ்லாமியர்களும் …
சென்னை, கீழ்பாக்கம் பகுதியில், 30 வயதான மீனா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண் ஒருவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்நிலையில், இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு எழும்பூர், பாந்தியன் சாலையில் உள்ள துணிக் கடை ஒன்றுக்கு சென்றுள்ளார். அங்கு அவர் துணி எடுத்துக் கொண்டிருந்த போது, அங்கு வேலை செய்யும் நபர் ஒருவர், …
சமீப காலமாக, மாணவர்களுக்கு ஒழுக்கத்தை சொல்லி கொடுக்க வேண்டிய ஆசிரியர்களே, ஒழுக்கம் தவறி நடந்துக்கொள்ளும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. அந்த வகையில், தானே நகரில் நடந்துள்ள சம்பவம் ஒன்று, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம், தானே நகரில் 10 வயதான சிறுவன் ஒருவன் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். சிறுவன், பெங்களூருவில் …
ராஜபாளையம் அருகே சேத்தூர் காமராஜர் நகரில் 46 வயதான சந்தன மாரியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 39 வயதான பாண்டிச் செல்வி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு இரு மகள்கள் உள்ள நிலையில், திடீரென சந்தன மாரியப்பனுக்கு கண் பார்வை குறைபாடு ஏற்பட்டு, கை, கால் செயல்படாமல் இருந்துள்ளார். இதனால் அவர் வேலைக்கு …
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே, 19 வயதான ராணி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் வசித்து வரும் தே பகுதியில், பிளஸ் 2 படித்து வரும் 17 வயது சிறுவன் ஒருவன் வசித்து வருகிறார். இந்நிலையில், ராணிக்கு பள்ளி சிறுவன் மீது ஆசை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, ராணி தனது காதலை …
மகாராஷ்டிரா மாநிலம், தானே பகுதியில், 15 வயது சிறுமி ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். சம்பவத்தன்று, 15 வயது சிறுமி தனது வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அவர்களின் வீட்டிற்க்கு தாயின் 30 வயது கள்ள காதலன் சென்றுள்ளார். சிறுமியை பார்த்த தாயின் கள்ள காதலனுக்கு ஆசை ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் சிறுமியின் தாயிடம் …