சென்னை அண்ணாநகர் கிழக்கு, பள்ளியரசன் தெருவைச் சேர்ந்தவர் 40 வயதான மலர்விழி. இவரது மகள் 10-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், கடந்த ஜூன் 24-ஆம் தேதி இரவு, அருகில் உள்ள உணவகம் ஒன்றிற்குச் இவர் தனது மகளுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது, அண்ணாநகர் கெனால் சாலை பகுதியில் முகமூடி அணிந்து வந்த மர்ம நபர் ஒருவன் திடீரென பாய்ந்துள்ளார். அவன் வந்த இருசக்கர வாகனத்தில் பதிவெண் இல்லாமல் […]

மத்திய பிரதேச மாநிலம் தார் மாவட்டத்தை சேர்ந்தவர் பிரியங்கா. அடையாளம் தெரியாத நபர்கள் தனது கணவர் தேவகிருஷ்ணாவை கொலை செய்து விட்டு, வீட்டில் இருந்த நகை பணத்தை கொள்ளையடித்து சென்றுவிட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். உடனே சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் விசாரணை மேற்கொண்ட போது பல அதிர்ச்சி தகவல் வெளியானது. தகவலின்படி, தம்பதியினருக்கு இடையே நீண்ட நாட்களாகவே சுமூகமான உறவு இல்லை. “நீ கருப்பாக இருக்கிறாய், நான் […]