கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே கடந்த சில தினங்களாக காக்கைகள் ஆங்காங்கே இறந்து கிடந்துள்ளன. இதற்கான காரணம் தெரியாமல் விவசாயிகள் பெரும் குழப்பத்திலும் சோகத்திலும் ஆழ்ந்திருந்தனர். இந்நிலையில் காவல்துறையினர் அந்த நபரை பிடித்து விசாரித்ததில் அவரது பெயர் சூர்யா என்றும் குஜராத்தைச் சார்ந்தவர் என்றும் தெரியும் வந்திருக்கிறது. தற்போது சர்க்கஸ் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருவதாகவும் தெரிவித்திருக்கிறார் அந்த நபர். மூக்குப்பொடியில் ஏதேனும் ஒரு விஷம் மருந்தை தடவி ஆங்காங்கே […]

கடலூர் மாவட்டம் விருதாச்சலம் பகுதியில் வசிக்கும் கலிவரதன், ஆண்டாள் தம்பதிகளின் மகனான முகேஷ் ராஜு என்பவருக்கும், கிருத்திகா என்பவருக்கு திருமணம் ஆகி 2 பெண் குழந்தைகள் இருக்கின்றன. முகேஷ் ராஜ் அவிநாசியில் வேலை பார்த்து வருகின்றார் என்று கூறப்படுகிறது. அவ்வப்போது விடுமுறை கிடைக்கும்போது மட்டும் வீட்டிற்கு வந்து செல்வார். இப்படியான நிலையில், மருமகள் கிருத்திகாவின் நடத்தையில் சந்தேகம் அடைந்த மாமியார் ஆண்டாள், மருமகள் உறங்கிக் கொண்டிருந்த போது வீட்டில் கழிவறை […]

இமாச்சலப் பிரதேசத்தைச் சார்ந்த 28 வயது பணிப்பெண் ஒருவர் தனது காதலனை சந்திக்க வந்த இடத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து விழுந்து இறந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் அந்த பெண்ணின் காதலர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். சர்வதேச விமான நிறுவனத்தில் பணி பெண்ணாக பணிபுரியும் 28 வயது இளம் பெண் ஒருவர் பெங்களூருவில் ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் தனது காதலனை […]

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே உறங்கிக் கொண்டிருந்த மருமகளின் கண்களில் மாமியார் ஆசிட் ஊத்திய விவகாரம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அருகே வசித்து வருபவர் முகேஷ் ராஜ் இவருக்கும் கிருத்திகா என்ற பெண்மணிக்கும் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது இந்த தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர் .முகேஷ் ராஜ் அவிநாசியில் வேலை செய்து வருகிறார். அவரது மனைவி கிருத்திகா மாமியார் மற்றும் […]

சென்னை தரமணியில் வீடு காலி செய்யச் சொன்ன மூதாட்டியை அக்கா தம்பி இருவரும் சேர்ந்து கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. சென்னை தரமணி கம்பர் தெருவை சார்ந்தவர் சாந்தகுமாரி வயது 65. இவருக்கு இரண்டு மகள்கள். இருவரும் திருமணமாகி தங்களது கணவருடன் வசித்து வந்த நிலையில் சாந்தகுமாரி மட்டும் தனது வீட்டில் தனியாக வசித்து வந்திருக்கிறார். இதனால் முதல் மாடியை வாடகைக்கு விட்டு அதில் வரும் […]

திருவாரூர் மாவட்டம் பூவனூர் கிராமத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி ராஜ்குமார் என்பவரை 8 பேர் கொண்ட மர்ம கும்பல் அறிவாளால் வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பி சென்றது. இந்த வடக்கில் ஒளிமதி கிராமத்தில் வசித்து வரும் ஸ்டாலின்பாரதி, வீரபாண்டியன் போன்ற 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த பிரவீன் என்பவர் மல்லிப்பட்டினம் என்ற பகுதியில் தலைமறைவாக இருப்பது காவல்துறையினருக்கு தெரிய வந்தது. ஆகவே […]

பெண்களை பிளாக்மெயில் செய்ய மார்ஃபிங் செய்யப்பட்ட புகைப்படங்கள் தான் வேண்டும் என்றில்லை செல்ஃபி போதும் என நிரூபித்திருக்கிறார் சென்னையைச் சார்ந்த செல்ஃபி சைக்கோ ஒருவர். சென்னை தாம்பரத்தை அடுத்த இரும்புலியூரைச் சார்ந்த இளைஞர் ஒருவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு அண்மையில் திருமணம் நடைபெற்றது. இவரது மனைவி அருகில் உள்ள கோயில் ஒன்றுக்கு வாரம் இரண்டு முறை சென்று வந்திருக்கிறார். இந்நிலையில் அவரது மொபைல் போனுக்கு புகைப்படம் ஒன்று […]

தலைநகர் டெல்லியில் ஹோலி கொண்டாட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது ஜப்பான் நாட்டு பெண் ஒருவர் அதனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது ஒரு குழுவைச் சேர்ந்த ஆண்கள் அந்த பெண்ணை பிடித்து அவரை துன்புறுத்திய வீடியோ ஒன்று வெளியானது. இது தொடர்பாக காவல்துறையினர் தெரிவித்திருக்கின்ற தகவலின் அடிப்படையில் அந்த பெண் ஜப்பானிய நாட்டு சுற்றுப்பயணி என்று கூறப்படுகிறது. அவர் தேசிய தலைநகரில் உள்ள பஹர்கஞ்சில் தங்கி இருந்தார். தற்போது வங்கதேசத்திற்கு அவர் […]

கோயம்புத்தூர் பகுதியில் வீட்டில் கஞ்சா செடி வளர்த்து வந்த பீகார் மாநிலத்தைச் சார்ந்த இளைஞரை தமிழக காவல்துறையினர் அதிரடியாக கைது செய்து இருக்கிறார்கள். அதோடு, அவரிடமிருந்து 2 கிலோ கஞ்சா செடிகளையும் அவர்கள் பறிமுதல் செய்து இருக்கிறார்கள். கோயமுத்தூர் மாவட்டம் கோவில் பாளையம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சேரையாம்பாளையம் பகுதியில் சட்டவிரோதமாக வீட்டில் கஞ்சா செடிகள் வளர்த்து வருவதாக காவல்துறையினருக்கு ஒரு ரகசிய தகவல் கிடைத்திருக்கிறது. அதனை அடிப்படையாகக் […]

தென்கொரியா நாட்டைச் சார்ந்த முதியவர் ஒருவர் ஆயிரம் தெரு நாய்களை கொன்று குவித்த சம்பவம் பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தென்கொரியா நாட்டின் ஜியோங்கி மாகாணத்தில் தான் இந்தக் கொடூர சம்பவம் நடைபெற்று இருக்கிறது. அந்த மாகாணத்தில் உள்ள யாங்பியோங்கி நகரில் உள்ளுறை சார்ந்த ஒரு நபர் தான் வளர்த்த நாயை காணவில்லை என ஒரு பகுதியில் தேடிக் கொண்டிருந்தபோது அப்பகுதி முழுவதும் இறந்த நாய்களின் சிதைந்த உடல்கள் […]