கேரள மாநிலம் கோட்டயத்தில் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் புது மாப்பிள்ளை மற்றும் அவரது நண்பர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. கேரள மாநிலம் கோட்டையம் மாவட்டத்தில் கருக்கசல் என்ற பகுதியைச் சார்ந்தவர் பினு. தனது அண்டை வீட்டைச் சார்ந்த செபஸ்டின் அவரது திருமணத்திற்கு தன்னை அழைக்கவில்லை என்ற ஆத்திரத்தில் அவரது வீட்டின் மீது கற்களை எரிந்து இருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த செபாஸ்டியன் அவரது […]

பெங்களூருவில் தன்னை கல்யாணம் செய்ய மறுத்த காதலியை பதினாறு முறை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்திருக்கிறார் காதலன். இச்சம்பவம் கர்நாடக மாநிலத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. ஐடி நகரமான பெங்களூருவில் இயங்கி வரும் ஒமேகா ஹெல்த் கேர் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தவர் லீலாவதி பவித்ரா நளமதி. இவர் தனது பணியை முடித்துவிட்டு இரவு ஏழரை மணியளவில் அலுவலகத்திலிருந்து கீழே இறங்கி வந்தபோது அங்கு நின்று கொண்டிருந்த அவரது காதலனுக்கும் […]

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் இரண்டு வயது சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கி இருக்கிறது. குஜராத் மாநிலம் சூரத் நகரில் சச்சின் என்ற ஊரில் தான் இந்தச் சம்பவம் நடைபெற்று இருக்கிறது. அப்பகுதியைச் சார்ந்த இரண்டு வயது பெண் குழந்தையை ஆளில்லாத வீட்டில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்து கொலை […]

ஹாங்காங் நாட்டைச் சார்ந்த பிரபல மாடல் அழகி துண்டு துண்டாக வெட்டி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக விசாரித்து வரும் ஹாங்காங் காவல்துறை அவரது மாமியார் வீட்டில் இருந்து உடல் பாகங்களை கைப்பற்றி இருக்கின்றனர். ஹாங்காங் நாட்டைச் சார்ந்தவர் பிரபல மாடல் அழகி அபி ஷோய். 28 வயதான இவர் பல்வேறு ஃபேஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு புகழ்பெற்றவர். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் […]

கரூரில் தண்ணீர் பிடிப்பதில் இரண்டு பெண்களுக்கு இடையே ஏற்பட்ட சண்டை கொலையில் சென்று முடிவடைந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட திருக்காம்புலியூர் பகுதியில் வசித்து வந்தனர் பத்மாவதி இளங்கோ தம்பதியர். இவர்களது வீட்டின் அருகில் பொதுமக்கள் தண்ணீர் பிடிக்கும் குழாய் ஒன்று இருக்கிறது. சம்பவம் நடந்த தினத்தன்று பத்மாவதி தண்ணீர் எடுக்க சென்றிருக்கிறார். அப்போது அவர்கள் வீட்டு எதிரே வசித்து வருபவர் கார்த்தி. இவர் […]

சென்னையில் சொகுசு விடுதி ஒன்றில் அழகு சாதன நிலையம் என்ற பெயரில் ஹைடெக் விபச்சாரம் செய்து வந்த கும்பலை காவல்துறை கைது செய்து இருக்கிறது. இவர்களிடமிருந்து ஐந்து வட மாநில பெண்கள் மீட்கப்பட்டுள்ளனர். சென்னை எத்திராஜ் சாலையில் உள்ள சொகுசு விடுதி ஒன்றில் விபச்சாரம் நடப்பதாக விபச்சார தடுப்பு பிரிவு காவல் துறைக்கு தகவல் வந்தது. இதனைத் தொடர்ந்து அந்த ஹைடெக் கும்பலை பிடிக்க காவல்துறையினர் திட்டம் தீட்டினர். ஆன்லைன் […]

தெலுங்கானா மாநிலத்தில் காதலிக்கு தொல்லை கொடுத்த நண்பனை கல்லூரி மாணவர் ஒருவர் கொடூரமாக கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. தெலுங்கானா மாவட்டம் நன்கொண்டா மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வரும் மாணவர்கள் ஹரிஹர கிருஷ்ணன் மற்றும் நவீன். இவர்கள் இருவரும் நண்பர்கள்.நவீன் அங்குள்ள கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்தார். நண்பர்களான இருவரும் அந்தக் கல்லூரியில் படிக்கும் பெண்ணை காதலித்து வந்துள்ளனர். […]

சென்னையின் முக்கிய பகுதியான தி.நகர் பகுதியில் ஹைடெக் விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்த பிரபல பாலியல் புரோக்கரை கைது செய்து இருக்கிறது காவல்துறை. சென்னை தி.நகரில் உள்ள நரசிம்மா சாலையில் அமைந்துள்ள சர்வீஸ் அபார்ட்மெண்டில் சந்தேகத்திற்கு இடமான வகையில் ஆள் நடமாட்டம் இருப்பதாக விபச்சார தடுப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனைத் தொடர்ந்து அப்பகுதிக்கு அதிரடியாக சென்ற காவல்துறை தீவிரமான தேடுதல் வேட்டையில் இறங்கியது. காவல்துறையின் தேடுதல் வேட்டையின்போது அங்கிருந்த […]

கொலை வழிப்பறி கொள்ளை போன்ற சம்பவங்கள் தமிழகத்தில் சமீபகாலமாக அதிகரிக்கத் தொடங்கி விட்டன. இது போன்ற சம்பவங்களை தடுத்து நிறுத்துவதாக காவல்துறை தெரிவித்தாலும் காவல்துறையினரின் கண்களில் மண்ணை தூவிவிட்டு இது போன்ற சம்பவங்கள் அவ்வப்போது தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில், சென்னை பெருங்குடி கெனால்புரம் பகுதியை சேர்ந்தவர் வேலு (37) தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வரும் இவர் பணி முடிந்து பெருங்குடி எஸ்டேட் 2வது […]

சென்னை புதுப்பேட்டை காவலர் குடியிருப்பில் அடுத்தடுத்து ஐந்து வீடுகளில் நகை மற்றும் பணம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. புதுப்பேட்டை காவலர் குடியிருப்பில் நேற்று முன்தினம் இரவு புகுந்த மர்ம நபர்கள் தரைத்தளம் முதல் இரண்டாவது தளம் வரை ஐந்து வீடுகளில் புகுந்து பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்துச் சென்று இருக்கின்றனர். இதனால் நேற்று காலை புதுப்பேட்டை காவலர் குடியிருப்பில் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து இந்தச் […]