நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுப்பதற்காக மத்திய அரசு கடந்த 2012 ஆம் வருடம் protection of children from sexual offence act 2012 எனப்படும் போக்சோ சட்டத்தை கடந்த 2012 ஆம் வருடம் நிறைவேற்றியது. அதாவது, கடந்த 2012 ஆம் வருடம் தலைநகர டெல்லியில் நிர்பயா என்ற மருத்துவ மாணவி நள்ளிரவில் பேருந்தில் 8 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு […]
police arrest
தமிழகத்தில் கொலை சம்பவங்கள் உள்ளிட்ட சமூக விரோத செயல்கள் நடைபெறுவது தற்போது வாடிக்கையாகி விட்டது.இது போன்ற செயல்களை மாநில அரசும், காவல் துறையும் தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என்று சொன்னாலும் கூட, அந்த நடவடிக்கை இது போன்ற செயல்களில் ஈடுபடும் சமூக விரோத கும்பலை கட்டுப்படுத்தவில்லை என்பதுதான் உண்மை. அந்த வகையில், மதுரை வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (44). ஜெய்ஹிந்த்புரம் […]
மதுரையில் இந்து மக்கள் கட்சி நிர்வாகி கூலிப்படையினரால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் நேற்று பரபரப்பு ஏற்படுத்தியது. இந்நிலையில் அந்தக் கொலை தொடர்பாக எட்டு பேரை கைது செய்திருக்கிறது காவல்துறை. அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் சம்பவங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திருக்கின்றன. மதுரை வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியைச் சார்ந்தவர் மணிகண்டன்(44). இவர் ஜெய் ஹிந்த்புரம் பகுதியில் நகைக்கடை நடத்தி வந்தார். மேலும் இந்து மக்கள் கட்சியின் […]
சென்னையைச் சார்ந்த 16 வயது சிறுமிக்கு கிளப் ஹவுஸ் மூலம் அறிமுகமாகி அந்த சிறுமியிடம் அத்துமீறிய இளைஞரை சென்னை போலீசார் தனிப்படை அமைத்து கைது செய்திருக்கின்றனர். சென்னையில் அயனாவரத்தைச் சார்ந்த 16 வயது சிறுமி காணாமல் போய்விட்டதாக அவரது பெற்றோர் காவல் துறையில் புகாரளித்தனர். அந்த புகா பெற்றுக்கொண்ட காவல் துறையினர் விசாரணையின் போது சிறுமி தாயாரின் செல்போனை எடுத்துக் கொண்டு மாயமாகியுள்ளது தெரிய வந்திருக்கிறது. இந்நிலையில் அந்த செல்போனை தொடர்பு கொண்ட […]
நாட்டில் இந்த குடிப்பழக்கம் பலரை பல்வேறு இக்கட்டான சூழ்நிலையில் கொண்டு போய் நிறுத்தி விடுகிறது, அதோடு, இந்த குடிப்பழக்கத்தால் பல்வேறு சிக்கல்களை அவர்கள் சந்திக்க நேரிடுகிறது. இந்த குடிப்பழக்கத்தால் தமிழகத்தில் பல குடும்பங்கள் நடுத்தெருவில் நிற்கின்றனர். அதேபோல பல்வேறு தாய்மார்கள் இந்த குடி பழக்கத்தால் இன்னமும் கதறிக்கொண்டு தான் இருக்கிறார்கள். அந்த வகையில், ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரை அடுத்துள்ள இடையந்தாங்கல் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன் (44) கூலித் […]
அனைத்து விஷயங்களிலும் எப்போதும் பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்டவர் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று எவ்வளவு சொன்னாலும் அவர்கள் சரியாக காதில் போட்டுக் கொள்வதில்லை விரைவு பின்னாளில் அவர்கள் மிகப்பெரிய சிக்கலில் சிக்கிக் கொள்வார்கள். அதோடு, அவர்களுடைய பெற்றோர்களையும் மிகப்பெரிய துன்பத்திற்கு ஆளாக்கி விடுவார்கள். அந்த வகையில், மதுரை மாவட்டம் வில்லாபுரம் பகுதியைச் சேர்ந்த 11ஆம் வகுப்பு படித்து வரும் மாணவிக்கும் கார்த்திக் என்ற நபருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. […]
தமிழகத்தில் சமீபகாலமாக கொலை, கொள்ளை, கற்பழிப்பு உள்ளிட்ட சம்பவங்கள் அதிகரித்து வருகின்றனர். ஆனாலும் இதனை தடுப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது என்று சொன்னாலும் கூட மத்திய, மாநில அரசுகளால் இதனை முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை. இரவில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு உள்ளிட்ட முயற்சிகள் நடைபெற்றாலும் கூட ஒருவகையில் அதை நாம் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் பட்டப்பகலில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறும் போது உண்மையிலேயே தமிழ்நாடு எதை […]
இந்த சமூகத்தில் பெண்கள் என்றால் அனைவரும் கிள்ளு கிரையாக நினைத்து விடுகிறார்கள். பெண்கள் என்றாலே ஆண்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்கும், ஆண்களுக்கு சேவை செய்வதற்கும் தான் என்று இன்றும் பலர் நினைத்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் சமூகத்தில் பெண்களை பற்றி ஆராய்ந்து பார்த்தால், ஆண்களை விட பல துறைகளில் பெண்கள் கோலோச்சி இருக்கிறார்கள் என்பதை யாராலும் மறுக்க முடியாது. பீகார் மாநிலத்தின் வைசாலி மாவட்டத்தில் ராஜபாக்கர் பகுதியைச் சேர்ந்த ரோஷன் என்ற நபருக்கு […]
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்துள்ள வெள்ள பந்தல் கிராமத்தில் வசித்து வருபவர் சித்ரா இவருடைய கணவர் சந்திரன். இந்த நிலையில், சித்ராவுக்கு சக்திவேல் என்ற நபருடன் முறை தவறிய உறவு இருந்துள்ளது இதனை அறிந்த சந்திரன் சித்ராவையும் சக்தி வேலையும் கண்டித்துள்ளார். அந்த வகையில், தங்களுடைய கள்ளக்காதலை தொடர முடியாதோ என்ற பயத்தில் சித்ராவும், சக்திவேலும் சேர்ந்து சந்திரனை கொலை செய்து இந்த பகுதியில் உள்ள ஏரிக்கரையில் புதைத்து விட்டனர். […]
சமீபகாலமாக தமிழகத்தில் ரவுடிகளின் அராஜகம் தலை தூக்கி இருக்கிறது. இதனை கட்டுப்படுத்துவதற்கு மாநில அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்று நாள்தோறும் செய்திகள் வெளியான வண்ணம் இருந்தாலும் கூட, விரும்பத்தகாத பல அசம்பாவித சம்பவங்கள் நடைபெறும் போதெல்லாம் காவல்துறையின் மீதும், தமிழக அரசின் மீதும் பொதுமக்கள் தங்களுடைய நம்பிக்கையை இழந்து வருகிறார்கள். ஒரு ரவுடி ஒரு சாதாரண மனிதனை கொலை செய்தாலோ, அல்லது கொலை செய்ய முயன்றாலோ […]