டெல்லி குர்கானில் உள்ள ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் பணியாற்றி வந்த 26 வயது இளைஞர் மேட்ரிமோனி மூலமாக இளம் பெண்களிடம் பழகி அவர்களிடம் தன்னை பணக்காரரை போல காட்டிக் கொண்டு ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி அவர்களிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு பின்பு அவர்களை ஏமாற்றியுள்ளார். இது காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. குற்றம் சுமத்தப்பட்ட இளைஞர் விஷால் தலைநகர் டெல்லியில் எம்பிஏ முடித்தவர் இவர் மேட்ரிமோனி தளத்தில் தன்னை பணக்காரரை […]
police arrest
கடந்த ஜனவரி மாதம் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி ஒருவர் தன்னுடைய காதலனுடன் பேசிக்கொண்டு இருந்த சமயத்தில் அந்த பகுதிக்கு மகக்கவசம் அணிந்து கொண்டு வந்த 6 பேர் கொண்ட கும்பல் காதலன் கண் முன்னே மாணவியை ஒன்றாக சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இது தொடர்பாக வழங்கப்பட்ட புகாரின் அடிப்படையில் 6️ பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இவர்களில் காஞ்சிபுரம் வளர்புரம் கிராமத்தை விக்னேஷ் என்கின்ற […]
புதுச்சேரியில் ஆன்லைன் மூலம் உடற்பயிற்சி அளிப்பதாக பெண் போல் நடித்து வந்த நபரை அம்மா நிலக் காவல்துறை கைது செய்து இருக்கிறது இச்சம்பவம் பாண்டிச்சேரி பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. புதுச்சேரி மாநிலத்தைச் சார்ந்த பாடி பில்டிங் பயிற்சியாளர் ஒருவர் இன்ஸ்டாகிராம் மூலம் பெண்களை தொடர்பு கொண்டு தன்னை ஒரு பெண் பயிற்சியாளர் எனக்கூறி அறிமுகமாகி இருக்கிறார். அதன்பிறகு அந்த பெண்களிடம் பேசி அவர்களின் புகைப்படங்களை வாங்கி உடலமைப்பிற்கு […]
தமிழ்நாடு முழுவதும் மெடிக்கல் போன்ற இடங்களில் அரசு அனுமதி பெறாத மற்றும் மருத்துவ படிப்பு தகுதி இல்லாத சிலர் பொதுமக்களுக்கு மருத்துவம் பார்ப்பது, ஊசி போடுவது போன்ற பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இத்தகைய நிலையில் தான் தமிழகத்தில் போலி மருத்துவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. ஆகவே போலி மருத்துவர்கள் தேடும் பணியில் காவல்துறையினர் முடிக்கி விடப்பட்டுள்ளனர். அந்த விதத்தில் தமிழ்நாடு முழுவதிலும் போலி மருத்துவர்கள் கண்டுபிடித்து […]
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரை அடுத்துள்ள கீரம்பூரில் இருக்கின்ற அரசு உயர்நிலைப்பள்ளியில் 100 க்கும் அதிகமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றன இந்த பள்ளியில் சமூக அறிவியல் பாட ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் பன்னீர்செல்வம். இவர் அந்த பள்ளியில் படிக்கும் மாணவிகளை ஆபாசமாக தன்னுடைய கைபேசியில் புகைப்படம் மற்றும் வீடியோ போன்றவற்றை எடுத்து வந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பள்ளி மாணவிகள் தங்களுடைய பெற்றோர்களிடம் இது தொடர்பாக […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிய பஸ் நிலையம் அருகே ஸ்பா என்ற பெயரில் விபச்சாரம் நடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக அந்த விடுதியின் உரிமையாளர் மற்றும் மேலாளர் ஆகியோர் காவல் துறையால் கைது செய்யப்பட்டனர் இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. புதுக்கோட்டை நகரத்தில் புதிய பஸ் நிலையம் அருகே தனியார் விடுதி ஒன்று இயங்கி வருகிறது அங்கு ஸ்பா மற்றும் மசாஜ் சென்டர் ஆகியவையும் இயங்கி வருகின்றன. இங்கு […]
குடும்பத் தகராறு காரணமாக ஐந்து மாத கர்ப்பிணி பெண்ணின் மீது கணவன் துப்பாக்கி சூடு நடத்தியுள்ள சம்பவம் இலங்கையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இலங்கையின் வடக்கு மாகாணமான கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள அங்கு ராஜன் குளம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கரித்தாஸ் குடியிருப்பு பகுதியில் நேற்று இந்த சம்பவம் நடைபெற்று இருக்கிறது. கணவன் மனைவி இடையே ஏற்பட்ட வாய் தகராறு காரணமாக ஆத்திரமடைந்த அவளது கணவன் தனது மனைவியை துப்பாக்கியால் சுட்டு இருக்கிறான் இதில் […]
உத்தரப்பிரதேச மாநிலம் பரேலி மாவட்டம் பதாயு நகரை சேர்ந்தவர் மனோஜ் குமார் (30) மண்பாண்டம் செய்து வரும் இவர், சென்ற வருடம் நவம்பர் மாதத்தில் ஒரு எளியின்பாலில் கல்லை கட்டி அதனை சாக்கடையில் தூக்கி போட்டார். கல்லின் கணம் அதிகமாக இருந்ததால் எலி மேலே வர இயலாமல் தண்ணீரில் மூழ்கி துடி துடித்து உயிரிழந்தது. ஆனால் அந்த இறந்து போன எலியை விகேந்திர ஷர்மா என்ற விலங்குகள் நல ஆர்வலர் […]
டெல்லியை சார்ந்த வயதான தம்பதி இருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவர்களது மருமகளும் அவரது பாய் ஃபிரண்டும் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கிழக்கு டெல்லியின் கோகுல்புர் பகுதியைச் சார்ந்தவர் ராதே ஷியாம் மற்றும் அவரது மனைவி வீணா ஆகியோர் திங்கள் கிழமை காலை கழுத்து அறுக்கப்பட்டு தங்களது படுக்கை அறையில் பிணமாக கடந்துள்ளனர். மேலும் அவர்களது வீட்டிலிருந்து நகை மற்றும் 4.5 லட்சம் காணாமல் போய் […]
கோவை மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சியின் காமராஜர் நகர், ஊத்துக்காடு ரோடு பகுதியில் நடராஜன் (73) என்பவர் வசித்து வந்தார் இவருக்கு கணம் 68 என்ற மனைவி இருக்கிறார் இந்த தம்பதியினருக்கு 3️ மகன்களும், 3 மகள்களும் உள்ளனர். எல்லோருக்கும் திருமணம் நடந்து விட்டது. இவர்களுடைய 3வது மகன் செந்தில்(40) குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டதன் காரணமாக, தன்னுடைய மனைவியை பிரிந்து கடந்த ஆறு மாத காலமாக பெற்றோருடன் தங்கி இருந்தார். இந்த […]