ஹரியானா மாநிலம் சோனி பட்டில் கனடா சென்ற காதலியை திருமணம் செய்வதாக கூறி இந்தியாவிற்கு வரவழைத்து சுட்டுக்கொன்ற சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது இது தொடர்பாக அந்த பெண்மணியின் காதலர் சுனில் காவல்துறையால் கைது செய்யப்பட்டு இருக்கிறார். சரியான மாநிலம் தோணிப்பட்டை சார்ந்தவர் சுனில் வயது 26 . இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் சுனில் என்பவர் மோனிகா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். மோனிகாவிற்கு […]
police arrest
ஹரியானா மாநிலத்தில் நடைபெற்ற கவுரவக் கொலை நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக அவர்களது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அந்தப் பெண்மணியின் சகோதரர்கள் தப்பித்துள்ளனர். ஹரியானா மாநிலத்தின் ரோக்தக் பகுதியைச் சார்ந்த நிதி பராக் என்ற 20 வயது பெண்ணும் தர்மேந்தர் பராக் என்ற 22 வயது இளைஞனும் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு இரு வீட்டிலும் எதிர்ப்பு தெரிவித்ததால் வீட்டை விட்டு ஓடி […]
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் சின்னக்கைனூர் பகுதியைச் சேர்ந்தவர் மோகன் (33). எலக்ட்ரீசியன் வேலை பார்த்து வரும் இவரும், அவருடைய நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த சூர்யா(21), சந்தோஷ் (21) உள்ளிட்டோரம் கூட்டாக இணைந்து கடந்த ஜனவரி மாதம் 10ம் தேதி சின்னக்கைனூர் ஏரிக்கரை அருகே அமர்ந்து மது குடித்திருக்கிறார்கள். அப்போது மது போதையில் இருந்த மோகனின் கைமீது ஏரிக்கரையில் இருந்த தண்ணீர் பாம்பு ஒன்று ஏறி இருக்கிறது அதோடு அவருடைய […]
திருவாரூர் மாவட்டம் பேரளம் அருகே உள்ள கிளியனூர் பகுதியைச் சேர்ந்த ராமையா என்பவரின் மகன் கனகராஜ் (53) இவ்வாறு தன்னுடைய இருசக்கர வாகனத்தில் ஊர் ஊராக சென்று பாத்திரம் வியாபாரம் செய்து வருகிறார். இத்தகைய நிலையில், சென்ற சில மாதங்களாக அதே பகுதியைச் சேர்ந்த கலைவாணன் என்பவருக்கும், கனகராஜுக்கும் வீட்டின் அருகே உள்ள வாரியில் மழை நீர் விழுவதால் ஏற்பட்ட பிரச்சனையின் தொடர்ச்சியாக அவ்வப்போது வாய் தகராறு ஏற்பட்டு வந்ததாக […]
ஒடிசா மாநிலத்தைச் சார்ந்த காதல் மன்னன் டாக்டர் என்று கூறி பல பெண்களை ஏமாற்றி லட்சக்கணக்கில் மோசடி செய்த சம்பவம் நாட்டில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இச்சம்பவம் தொடர்பாக அந்த நபர் கைது செய்யப்பட்டு அவரிடம் தீவிரமாக விசாரணையை மேற்கொண்டு வருகிறது காவல்துறை. ஒடிசா மாநிலத்தைச் சார்ந்தவர் ரமேஷ் சுவைன் என்ற பீப்பு பிரகாஷ். 60 வயதான இந்த நபர் தன்னை ஒரு மருத்துவர் எனக்கூறி இதுவரை 18 […]
சென்னை கருகம்பாக்கம் ஆகாஷ் நகரை சேர்ந்தவர் சுப்பையா (56) எலக்ட்ரிஷன் வேலை பார்த்து வருகின்ற இவர் எம்ஜிஆர் நகரில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் செல்வம் என்பவர் நடத்தி வந்த ஒரு லட்சம் ரூபாய் ஏல சீட்டில் சேர்ந்து பணம் கட்டி வந்தார் பாதி சீட்டு கட்டிய நிலையில், சீட்டு முதிர்வடையும் வரையில் சுப்பையாவால் சீட்டு பணத்தை கட்ட முடியவில்லை என்று கூறப்படுகிறது. ஆகவே சீட்டிலிருந்து விலகிக் கொள்வதாகவும் […]
விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த ஜெயந்தன் (29) என்பவர் சென்னை நங்கநல்லூர் பகுதியில் என் ஜி ஓ சாலையில் இருக்கின்ற தன்னுடைய சகோதரியின் வீட்டில் தங்கியிருந்து கடந்த 5 வருட காலமாக சென்னை விமான நிலையத்தில் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இந்த சூழ்நிலையில் கடந்த மார்ச் மாதம் 18ஆம் தேதி வேலை முடிந்து அப்படியே சொந்த ஊரான விழுப்புரத்திற்கு செல்ல உள்ளதாக சகோதரிகளிடம் தெரிவித்துவிட்டு ஜெயந்தன் சென்றுள்ளார். ஆனால் அதன் பின்னர் […]
விழுப்புரம் மாவட்டத்தைச் சார்ந்த விமான நிலைய ஊழியர் கொலை செய்யப்பட்டு உடல் பாகங்கள் துண்டு துண்டாக வெட்டி கோவளம் கடற்கரையில் புதைக்கப்பட்டது சம்பந்தமாக விபச்சார தொழிலாளி ஒருவர் கைது செய்யப்பட்டு இருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. விழுப்புரம் மாவட்டத்தைச் சார்ந்தவர் ஜெயந்தன் வயது 29 இவர் சென்னை நங்கநல்லூர் பகுதியில் உள்ள என் ஜி ஓ காலனியிலிருக்கும் தனது சகோதரியின் வீட்டில் தங்கியிருந்து சென்னை விமான நிலையத்தில் உள்ள […]
“செல்பி எடுக்கலாம் வா” என்று மனைவியை மலை உச்சிக்கு அழைத்து சென்று கொலை செய்ய முயன்ற நபரை காவல்துறை கைது செய்துள்ளது. இந்த அதிர்ச்சியான சம்பவம் பீகார் மாநிலத்தில் நடைபெற்றிருக்கிறது. பீகார் மாநிலத்தின் பெகுசாராய் மாவட்டத்தைச் சார்ந்தவர் ராஜ் ரஞ்சன் மிஸ்ரா. இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு நிஷா குமாரி என்று பெண்ணை திருமணம் செய்து கொண்டார். தற்போது இவரது மனைவி நிஷா குமாரி கர்ப்பமாக உள்ளார். இந்நிலையில் […]
ஜார்கண்ட், பிஹார், சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில் வரதட்சணைக்காக ஒன்றுக்கும் மேற்பட்ட திருமணங்களை செய்து கொள்வது வாடிக்கையாக இருக்கிறது. இதனால் பல கொலை சம்பவங்களும் அரங்கேரி வருகின்றன இதனை கட்டுப்படுத்துவதற்கு மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். அந்த வகையில் ஜார்கண்ட் மாநிலம் கிரிதிஹ் மாவட்டத்திலுள்ள தாராப்பூர் கிராமத்தில் 12வது மனைவியுடன் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக, ஆத்திரம் கொண்ட கணவர் அவரை கட்டையால் அடித்து […]