ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் கங்காவரம் மண்டல் பகுதியைச் சேர்ந்த சலபதி( 33) என்பவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தை இருக்கிறது.. இந்த நிலையில் தான் அவர் வேலை பார்க்கும் அதே பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருடன் அவர் நெருக்கமாக பழகி வந்துள்ளார். மேலும் அந்த மாணவியிடம் உன்னை திருமணம் செய்து ராணியை போல் வைத்துக் […]

தூத்துக்குடி மாவட்டம் செக்காரக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வரும் ஒரு மாணவியை செக்காரக்குடி கிராமத்திற்கு அருகே உள்ள ஒரு பகுதியைச் சேர்ந்த சோலையப்பன் என்ற வாலிபர் ஒருதலையாக காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் அந்த மாணவி அந்த இளைஞரின் காதலை ஏற்க மறுத்துவிட்டார். இந்த நிலையில், அந்த மாணவி மீது இளைஞர் சோலையப்பன் கடும் கோபத்தில் இருந்து வந்ததாக சொல்லப்படுகின்றது. இத்தகைய நிலையில், தான் நேற்று […]

கொல்கத்தா மின் தில்ஜாலா பகுதியில் 7 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் தற்போது புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. இந்தக் கொலை சம்பவத்தில் கைது செய்யப்பட்ட பீகாரைச் சார்ந்த அலோக் குமார் என்பவர் மந்திரவாதியின் ஆலோசனையின் பெயரில் அந்த சிறுமியை கடத்தி கொலை செய்ததாக காவல்துறையின் விசாரணையில் வாக்குமூலம் அளித்துள்ளார். குற்றம் சாட்டப்பட்ட அலோக் குமாருக்கு குழந்தைகள் இல்லை. இது தொடர்பாக சில மாதங்களுக்கு முன்பு பீகாரில் மந்திரவாதியை சந்தித்திருக்கிறார். […]

கோவை ஆர் ஜி புதூரை சேர்ந்தவர் புவனேஸ்வர்(19). தனியார் கல்லூரி மாணவரான இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலருக்கு இடையே முன்னுவிரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. தன்னுடைய நண்பர்கள் நேற்று முன்தினம் சின்னியம்பாளையத்துக்கு சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு இருந்த சில இளைஞர்களுக்கும், புவனேஸ்வரனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் எதிர்தரப்பை சேர்ந்தவர்கள் நடத்திய தாக்குதலில் புவனேஸ்வரன் உயிரிழந்தார். அவருடைய நண்பர் சந்தோஷ் குமார் என்பவர் படுகாயம் அடைந்தார் இந்த […]

திருக்கழுக்குன்றம் அடுத்துள்ள கொத்திமங்கலம் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் சந்திரன் உள்ளிட்ட இருவரும் அண்ணன், தம்பிகள் இவர்களுக்குள் அவ்வப்போது வீட்டுமனை தொடர்பாக தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இத்தகைய நிலையில், நேற்று நள்ளிரவு 2 மணி அளவில் இருவருக்கும் இது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டு இறுதியில் கைகலப்பாக மாறி உள்ளது. இதில் ஆத்திரம் கொண்ட தம்பி சந்திரன் தான் வைத்திருந்த வேட்டைக்கு பயன்படுத்தும் நாட்டு துப்பாக்கியை எடுத்து வந்து அண்ணன் வெங்கடேசனை […]

மணப்பாறை அருகே பத்தாம் வகுப்பு மாணவியை புகைப்படம் எடுத்து முகநூலில் பதிந்து விடுவதாக மிரட்டி தொடர் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டு வந்த லாரி டிரைவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அச்சத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது மணப்பாறை அருகே உள்ள மருங்காபுரி என்ற இடத்தைச் சார்ந்தவர் சுரேஷ் இவர் லாரி டிரைவராக பணியாற்றி வருகிறார் . அப்பகுதியில் உள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வரும் சிறுமி ஒருவரை முகநூலில் புகைப்படத்தை […]

கல்யாணமான ஒரே மாதத்தில் புதுப்பெண் ஒருவர் கணவரை கழுத்தறுத்து கொலை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியையும் பயத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பகுதியைச் சார்ந்த சரவணன் என்பவருக்கும் நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல் பகுதியைச் சார்ந்த நந்தினி என்ற தாட்சாயினி என்பவருக்கும் பெற்றோர்கள் திருமணம் செய்து வைத்தனர். திருமணமான ஆரம்பத்திலிருந்தே இவர்கள் இருவருக்கும் ஒன்றி போகவில்லை. இந்நிலையில் மார்ச் ஐந்தாம் தேதி தாட்சாயிணி தனது காதலரான சங்கமங்களம் பகுதியைச் […]

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த சிவா(30) என்ற நபர் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி பூமாதேவி (26) இவர் சித்தாள் வேலை பார்த்து வருகிறார். இருவரும் கடந்த 10 வருடங்களுக்கு முன்னர் காதலித்து திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது. இதனை தொடர்ந்து, ஸ்ரீபெருபந்தூர் அடுத்துள்ள மணிமங்கலம் காந்தி நகரில் தங்கி வேலை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த தம்பதிகளுக்கு 2 குழந்தைகள் இருக்கின்றன. இத்தகைய சூழ்நிலையில், படப்பை அடுத்துள்ள […]

தாம்பரம் அருகே தன் மனைவி ஆண் நண்பருடன் பைக்கில் செல்வதை கண்ட கணவர் பைக்கை தள்ளிவிட்டு மனைவியை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. திருவண்ணாமலை மாவட்டத்தைச் சார்ந்த சிவா(30) மற்றும் பூமாதேவி (26) ஆகியோர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர் இந்த தம்பதிக்கு எட்டு வயதில் மகளும் ஐந்து வயதில் மகனும் இருக்கின்றனர். இவர்கள் இருவரும் தாம்பரத்தை அடுத்த மணிமங்கலம் அருகே தங்கி கூலி வேலை செய்து […]

குஜராத் மாநிலத்தில் கருக்கலைப்பு செய்யப்பட்ட பெண்ணின் சிசுவை மாடியிலிருந்து தூக்கி வீசியதால் போக்குவரத்து மிகுந்த சாலைகளில் வந்து விழுந்தது புதிதாகப் பிறந்து இறந்த குழந்தையின் உடல் சாலையில் கடந்ததால் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக செவிலியர் உட்பட 3 பேரை காவல்துறை கைது செய்துள்ளது. குஜராத்தின் சூரத் பகுதியிலுள்ள போக்குவரத்து மிகுந்த சாலையில் பச்சிளம் சிசுவின் உடல் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் இது […]