உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் 16 வயது சிறுமி ஒருவர் தனது பெற்றோரை கோடாரியால் வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. உத்தர பிரதேசம் மாநிலம் புலந்த்ஷாஹர் பகுதியைச் சார்ந்தவர் சபீர்(45) இவரது மனைவி ரிஹானா(42) இவர்கள் இருவரும் தங்களது 16 வயது மகளுடன் வசித்து வந்தனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஷபீரும் ரிஹானாவும் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தனர். இதனைத் […]
police arrest
திருச்சி சுப்பிரமணியபுரம் கென்னடி தெருவை சேர்ந்தவர் முகமது பாபு என்கின்ற கண்ணன் (40) வீடுகளுக்கு வண்ணம் பூசும் தொழில் செய்து வரும் இவருடைய மனைவி சமீபா பேகம் (34) இவர் சுப்பிரமணியபுரம் பகுதியில் இருக்கின்ற ஒரு தனியார் கல்லூரியில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் இருக்கிறார்கள். இத்தகைய சூழ்நிலையில், கணவன், மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. […]
சென்னையை அடுத்துள்ள காரப்பாக்கம் கந்தசாமி நாயக்கர் தெருவை சேர்ந்தவர் மல்லிகா( 40) இவருடைய கணவர் சில வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்து விட்டார். இவருடைய மூத்த மகன் கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் குளத்தில் மூழ்கி உயிரிழந்தார். 2வது மகன் தனியாக வீடு வாடகைக்கு எடுத்து தங்கி லாரி கிளினராக வேலை பார்த்து வருகிறார். கணவர் உயிரிழந்து விட்டதை தொடர்ந்து முருகன் என்பவரை மல்லிகா இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார் என்று […]
சமீப காலமாக தமிழகத்தில் கள்ளக்காதல் தொடர்பாக கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. அந்த விதத்தில், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்துள்ள நெல்வாய் பாளையத்தை சேர்ந்தவர் விவேக். இவருடைய மனைவி ஜெகதீஸ்வரி. இந்த தம்பதிகளுக்கு 2 குழந்தைகள் இருக்கின்றன. இத்தகைய சூழ்நிலையில், அதே ஊரைச் சேர்ந்த ஏகாம்பரம் என்ற நபருடன் ஜெகதீஸ்வரிக்கு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இந்த பழக்கம் ஆட்கள் செல்ல செல்ல இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மலர்ந்துள்ளது. ஆகவே கள்ளக்காதலர்கள் இருவரும் […]
கொல்கத்தாவைச் சார்ந்த ஏழு வயது சிறுமி கொலை செய்யப்பட்டு சாக்கு மூட்டைக்குள் சடலத்தை மறைத்து வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கொல்கத்தாவின் ஸ்ரீதர் ராய் ரோடு பகுதியைச் சார்ந்த ஏழு வயது சிறுமி ஞாயிற்றுக்கிழமை காலை முதல் காணாமல் போய் இருக்கிறார். அவரை எங்கு தேடியும் கிடைக்காததால் நண்பகல் 12:00 மணி அளவில் அவரது குடும்பத்தினர் சிறுமியை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரை […]
உத்திர பிரதேசம் மாநிலத்தில் கணவர் மற்றும் மனைவிக்கிடையே ஏற்பட்ட தகராறில் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. உத்திர பிரதேச மாநிலம் அலிகார் மாவட்டத்தைச் சார்ந்தவர் ஷாஜீர் இவரது மனைவி குட்டு. இவர்கள் இருவரும் தங்களது மூன்று குழந்தைகளுடன் வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி சிறு சிறு சண்டைகளும் வாக்குவாதங்களும் ஏற்பட்டு இருக்கின்றன. இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை இரவு சாஜீர் […]
தர்மபுரி மாவட்டத்தில் வீட்டிலேயே கரு சோதனை மையம் நடத்தி பெண் சிசு கருக்கலைப்பு செய்து வந்த மருத்துவ கும்பலை அம்மாவட்ட காவல்துறையினர் கைது செய்து இருக்கின்றனர். தர்மபுரி மாவட்டத்தில் பெண் குழந்தைகள் சிசுவிலேயே கண்டறிந்து கொலை செய்யப்படுவது பரவலாக நடப்பதாக மாவட்ட ஆட்சியருக்கு தகவல் வந்தது. இதனைத் தொடர்ந்து தர்மபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் கி.சாந்தி சட்டவிரோதமாக மருத்துவம் பார்ப்பவர்களையும் பெண் சிசுக்களை சட்டவிரோதமாக கொலை செய்பவர்களையும் கண்டறிந்து அவர்களின் […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் மனைவி விவாகரத்து பெற்ற கோபத்தில் அவரது அந்தரங்க புகைப்படங்களையும் வீடியோக்களையும் சமூக வலைதளங்களில் பதிவேற்றிய கணவரை சைபர் கிரைம் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதிகளில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கன்னியாகுமரி மாவட்டம் தோவாளைப் பகுதியைச் சார்ந்தவர் தங்கம் இவரது மகன் சதீஷ்குமார் வயது 34. திருமணமான இவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணமாக ஒருவர் மீது ஒருவர் புரிந்துணர்வு […]
தலைநகர் டெல்லியில் பிட்காயின் மூலம் இரட்டிப்புலாபம் கிடைக்கும் என பொதுமக்களை ஏமாற்றி பண மோசடி செய்து வந்த இரண்டு பேரை காவல்துறை கைது செய்து இருக்கிறது. இந்த சம்பவம் அங்கு பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக தனியார் வங்கியைச் சார்ந்த மேலாளர் ஒருவரளித்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்து இருக்கிறது. இது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள இரண்டு நபர்களில் ஒருவர் ஜதீன்குமார் டால்(28) இவர் டெல்லியின் […]
குஜராத்தை சார்ந்த 17 வயது சிறுமி தன்னுடைய உறவுக்கார பையனால் குத்தி படுகாயப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. குஜராத் மாநிலத்தின் ராஜ்கோட் நகரில் உள்ள ஜூனாகத் மாவட்டத்தில் இந்தக் கொடூர சம்பவம் நடைபெற்றிருக்கிறது. வீட்டில் தனியாக இருந்த 17 வயது பெண்ணை 23 வயது இளைஞர் ஒருவன் 18 முறை கத்தியால் குத்தி இருக்கிறான். இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த பெண் தற்போது ராஜ்கோட் சிவில் மருத்துவமனையில் சிகிச்சை […]