சென்னையில் பெண்கள் தங்கும் விடுதிக்குள் புகுந்த திருடன் பெண்களை நிர்வாணமாக வீடியோ எடுத்த சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. சென்னை நகரில் பெண்களுக்கென்று தங்குவதற்கு ஏராளமான லேடிஸ் ஹாஸ்டல்கள் உள்ளன வெளி மாநிலங்களில் இருந்தும் வெளியூர்களில் இருந்தும் படிப்பதற்காகவும் வேலை செய்வதற்காகவும் சென்னையில் தங்கியிருக்கும் பெண்கள் இந்த லேடீஸ் ஹாஸ்டல்களை பயன்படுத்திக் கொள்கின்றனர். வேளச்சேரியில் இயங்கி வரும் பெண்கள் தனியார் விடுதி ஒன்றில் கல்லூரி மாணவிகள் மற்றும் வேலைக்கு […]
police arrest
கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் வனப்பகுதியில் ஊராட்சி மன்ற துணைத் தலைவரின் மகன் பிணமாக தோன்றியெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. இது தொடர்பாக கஞ்சா போதைக்கு அடிமையான சிலரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் கூத்தக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெய்சங்கர் மற்றும் செந்தமிழ் செல்வி தம்பதியினர். இவர்களில் செந்தமிழ் செல்வி தூத்துக்குடி கிராமத்தின் ஊராட்சி மன்ற துணைத் தலைவராக பதவி வகித்து வருகிறார். இவர்களது மகன் ஜெகன் ஸ்ரீ. […]
மத்திய பிரதேச மாநிலத்தின்குவாலியர் நகரில் நாய்க்குட்டியை இளைஞர் ஒருவர் அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கின்றன. தற்போது இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறை குற்றவாளியை தேடி வருகிறது.இந்தச் சம்பவம் மத்திய பிரதேசம் மாநிலம் குவாலியர் நகரில் உள்ள ஹரி ஷங்கர்புரம் என்ற இடத்தில் நடைபெற்று இருக்கிறது. இந்த வரிசங்கர்புரம் ஜான்சி ரோடு […]
ஓய்வு பெற்ற காவல் துறை ஆய்வாளரின் மனைவியை நிர்வாணப்படுத்தி வீடியோ எடுத்து அவர்கள் வீட்டில் கொள்ளை அடித்தது தொடர்பாக ஐந்து பேரை கைது செய்துள்ளது காவல்துறை. சென்னை அருகம்பாக்கம் பகுதியில் காவல்துறை ஆய்வாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் உமாசங்கர். இவர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று அவரது மனைவி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது வீடு வாடகைக்கு கேட்பது போன்று புகுந்த ஐந்து பேர் கொண்ட […]
மகாராஷ்டிரம் மாநிலத்தில் கோவிலுக்கு சென்று விட்டு தனது காதலனுடன் வாக்கிங் சென்ற பெண் ஒருவரை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக இருவரை காவல்துறை கைது செய்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் விரார் பகுதியைச் சார்ந்த 20 வயது இளம் பெண் தனது காதலன் உடன் ஜிவ்தானி கோவிலுக்கு சென்று இருக்கிறார். சாமி கும்பிட்டு விட்டு கோவிலுக்கு அருகே இருந்த மலைப் […]
வடிவேலு ஒரு திரைப்படத்தில் போலீஸிடம் மாட்டிக் கொள்ளாமலிருக்க திருடிவிட்டு மிளகாய் பொடியை தூவி விட்டு வருவார். அதேபோன்ற ஒரு சம்பவம் தற்போது தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் நடைபெற்று இருக்கிறது. இந்த சம்பவத்தின் போது நகைக்கடையில் திருட முயன்ற இரண்டு நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வள்ளிநாயகிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து யுவர் தூத்துக்குடியில் உள்ள கார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். மாரிமுத்துவின் […]
15 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த குற்றவாளி டாட்டடூவினால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. 15 ஆண்டுகளுக்கு முன் தப்பிச்சென்ற ஆறுமுகம் பள்ளிசுவாமி தேவேந்திரா என்ற திருடன் தான் தற்போது கைது செய்யப்பட்டு இருக்கிறான். கடந்த 15 ஆண்டுகளாக தேவேந்திரனை பற்றி எந்த துப்பும் கிடைக்காததால் காவல்துறையினர் விசாரணையை தவிர்த்து வந்தனர். இந்நிலையில் ஏதேனும் ஆதாரம் கிடைக்காதா என்பதற்காக அவர்கள் தீவிரமான விசாரணையில் இறங்கினர். அப்போது அவனது […]
ஜார்க்கண்ட் மாநிலத்தில் பிறந்த ஆண் குழந்தையை 4 1/2 லட்சம் ரூபாய்க்கு விற்ற வழக்கில் தாய் மற்றும் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஜார்கண்ட் காவல்துறை கடந்த வியாழக்கிழமை குழந்தை நாலரை லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்ட வழக்கில் 11 பேரை கைது செய்தது. காவல்துறையின் தகவலின் படி ஜார்க்கண்ட் மாநிலம் சத்ரா மாவட்டத்தைச் சார்ந்த ஆஷா தேவி என்ற பெண் தனது ஆண் குழந்தை […]
சென்னையைச் சார்ந்த தொழிலதிபரிடம் லிங்க்டு சமூக வலைதளத்தின் மூலமாக 34 லட்ச ரூபாய் மோசடி செய்த நைஜீரிய நாட்டு கும்பலை காவல்துறை கைது செய்திருக்கிறது. சென்னை கொளத்தூரைச் சார்ந்தவர் விஜய். இவர் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொழில் செய்து வந்தார். லிங்க்டு சமூக வலைதளம் மூலமாக இவரை தொடர்பு கொண்ட நோரா என்ற பெண் சென்னை கனடாவிலிருந்து பேசுவதாக அறிமுகப்படுத்திக் கொண்டார். கனடாவில் மருத்துவ துறையில் ஏராளமான மூலிகைகள் தேவை […]
கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு பகுதியைச் சேர்ந்த பாதிரியார் பெணடிக்ட் ஆண்ட்ரோ(29) என்பவர் அழகிய மண்டபம் அருகே பினாங்காலையில் இருக்கின்ற கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றில் பணியாற்றி வந்தார் இவர் 75க்கும் அதிகமான பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து சைபர் கிரைம் காவல் துறையில் பெண்கள் புகார் வழங்கியதன் அடிப்படையில், பாதிரியார் கைது செய்யப்பட்டு நாகர்கோவில் கிளை சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். ஏற்கனவே […]