fbpx

DSP Video: கர்நாடகாவில் புகார் கொடுக்க காவலநிலையத்திற்கு சென்ற பெண்ணை கழிவறைக்கு அழைத்துச் சென்று டிஎஸ்பி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டம், மதுகிரி காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வருபவர் ராமச்சந்திரப்பா. இந்தநிலையில், பெண் ஒருவர் நிலம் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனை குறித்து புகார் அளிக்க …

தேனி மாவட்டத்தில் கூலித்தொழிலாளி ஒருவர் வசித்து வருகிறார். இவருடன் அவரது மனைவி மற்றும் இரண்டு மகள்கள் வசித்து வருகின்றனர். இவரது ஆறு வயதான இரண்டாவது மகள், அங்குள்ள பள்ளி ஒன்றில் 1-வகுப்பு படித்து வருகிறார். இவர்களின் வீட்டருகே 14 வயது சிறுவன் ஒருவன் தனது பெற்றோருடன் வசித்து வருகிறான். சிறுவனும், சிறுமியும் அடிக்கடி ஒன்றாக விளையாடுவது …

கேரளா மாநிலம் கோட்டயம் அருகே மரவந்துருத்து கிராமத்தை சேர்ந்தவர் 40 வயதான நிதிஷ். இவருக்கு 35 வயதான சிவப்பிரியா என்ற மனைவியும், 4 வயதான ஆண் குழந்தை ஒன்றும் உள்ளது. திருமணமான நாளில் இருந்து கணவன் மனைவி இருவரும் அடிக்கடி சண்டை போடுவது உண்டு. அப்படி சண்டை வரும் போதெல்லாம், அவர்கள் கோபித்து கொண்டு பெற்றோர் …

அரசு இல்லத்தில் பெண் எஸ்ஐ-யுடன் உடலுறவு கொண்ட போலீஸ் அதிகாரி ஒருவர் அவரது மனைவியால் கையும் களவுமாக பிடிக்கப்பட்டார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் நடந்த இந்த சம்பவம், ரகாப் கஜ்ச் காவல் நிலையத்தில் எஸ்.ஐ -க்கு கொடுக்கப்பட்ட அரசு பங்களாவில் நடந்துள்ளது. இருவரும் அடிக்கடி அந்த பங்களாவில் …

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் பூட்டிய அறையில் எட்டு வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியது. இது தொடர்பாக 16 வயது சிறுவன் மற்றும் அவனது தந்தை கைது செய்யப்பட்டிருக்கின்றனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் உண்மை சம்பவங்கள் வெளியாகி இருக்கிறது.

மகராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பேல்ஹார் என்ற …

‌ மத்திய பிரதேசம் மாநிலத்தில் கும்பல் ஒன்று காவல் நிலையத்திற்குள் புகுந்து காவலர்களை தாக்கி விட்டு சிறையிலிருந்த மூன்று கைதிகளை அழைத்துச் சென்ற விவகாரம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. மத்திய பிரதேச மாநிலம் புர்கா மாவட்டத்தில் உள்ள நேபா நகரில் காவல் நிலையத்தின் மீது தாக்குதல் நடத்திய அந்த கும்பல் அங்கு சிறையில் அடைக்கப்பட்டிருந்த …

கேரள மாநிலத்தில் வாகன சோதனையின் போது கைது செய்யப்பட்ட நபர் காவல் நிலையத்தில் வைத்து மயங்கி விழுந்து மரணமடைந்த சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இரும்பணம் விவசாயிகள் காலணி அருகே காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்பகுதியைச் சார்ந்த மனோகரன் என்ற 52 வயது நபர் தன்னுடைய இருசக்கர வாகனத்தில் …

கள்ளக்குறிச்சி அருகே கர்ப்பிணிப் பெண் ஒருவர் வளைகாப்பு நடத்திய கையோடு நேரடியாக காவல் நிலையம் சென்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகேயுள்ள தேவபண்டாலம் என்ற கிராமத்தைச் சார்ந்தவர் முத்துச்சாமி இவரது மகள் கல்பனா. எம் பி எட் பட்டதாரியான இவர் அதே பகுதி சார்ந்த வெங்கடேசன் என்பவரை ஐந்தாண்டுகளாக காதல் செய்து …

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் விவசாயத்திற்கு இயன்ற சூழ்நிலையும், தட்பவெப்ப நிலையும், விவசாயம் செய்வதற்கான நிலமும் இருக்கிறது. ஆனால் மனிதனுக்கு உணவளிக்கும் விவசாயியையும் சரி, விவசாயத்தையும் சரி யாருமே மதிப்பதில்லை.வடமாநிலங்களில் சென்று பார்த்தால் விவசாயம் என்பது முற்றிலுமாக அழிந்து போயிருக்கிறது. ஆனால் பஞ்சாப் மாநிலத்தில் மட்டும் கோதுமை விளைச்சல் நன்றாக இருக்கிறது.

தற்போது இருக்கின்ற சூழ்நிலையில், விவசாயத்தை …

விழுப்புரம் மாவட்ட பகுதியில் செண்டூர் கிராமத்தில் கோவிந்தன் தனது மனைவி ஞான சௌந்தரியுடன் வசித்து வருகிறார். 

சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னர் இவர்களின் மகளான அருணாவுக்கும் அதே கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் என்ற இளைஞருக்கும் திருமணம் செய்து வைக்கப்பட்டது. இந்த நிலையில், தம்பதி இருவருக்குமிடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டு உள்ளது. வாக்குவாதத்தில் வெங்கடேசன் தன்னுடைய …