மதுரை மாநகர் அண்ணா நகர் வெக்காளியம்மன் கோவில் திரு பகுதியில் இருக்கின்ற பெரியார் வீதி பகுதியில் ஒரு இளைஞர் மது குடித்துவிட்டு கையில் பயங்கர ஆயுதங்களுடன் பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக தொடர்ச்சியாக குற்றச்சாட்டு எழுந்து வந்தது. இந்த சூழ்நிலையில் நேற்று அதே பகுதியில் மது போதையில் இருந்த அந்த இளைஞர் கையில் மிக நீண்ட அறிவாளுடன் அந்தப் பகுதியில் சென்று கொண்டு இருந்தார்.மேலும் பொதுமக்களை அவர் மிரட்டியது குறித்த வீடியோ […]
Police
தலைநகர் டெல்லியில் காதல் விவகாரம் தொடர்பாக சமீப காலமாக கொலை சம்பவங்கள் நடைபெற்று வருவது வாடிக்கையாகி வருகின்றது.அந்த வகையில், ஒரு இளம் பெண்ணை காதலித்து உல்லாசம் அனுபவித்து விட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்ய முயன்ற இளைஞரை அந்த இளம் பெண் கண்டித்தனால் ஆத்திரத்தில் அந்த பெண்ணை கொடூரமான முறையில் கொலை செய்து பிரீசரில் வைத்திருந்த இளைஞர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். தலைநகர் டெல்லி நசப் கார்க்கை சார்ந்தவர் சச்சின் […]
திருச்சி அருகே திருத்தலையூரில் வயிற்று வலி காரணமாக எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற நபர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள திருத்தலையூர் தெற்கு தெருவை சார்ந்தவர் நல்லத்தம்பி மகன் தமிழ்ச்செல்வன் வயது 23. இவர் ஒப்பந்த கூலி அடிப்படையில் கொத்தனாராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு தீராத வயிற்றுவலி பிரச்சனையிருந்து வந்துள்ளது. இதற்கு பல்வேறு வகையான மருந்துகள் எடுத்தும் இந்த வயிற்று […]
திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியைச் சார்ந்த இளம் பெண் ஒருவருக்கு வரதட்சணை கேட்டுக் கொடுமைப்படுத்திய வழக்கில் அப்பெண் கொடுத்த புகாரை அடுத்து காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. திருச்சி மாவட்டம் துறையூர் விஜயநகர் பகுதியைச் சார்ந்தவர் சுரேஷ்குமார் வயது 35. இவருக்கும் காயத்ரி என்ற பெண்ணுக்கும் கடந்த ஓர் ஆண்டுகளுக்கு முன்பு அவர்களது பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர். திருமணத்தின் போது காயத்ரிக்கு வரதட்சணையாக ரொக்கம், நகை.சீர்வரிசை என எந்த குறையும் வைக்காமல் சீரும் […]
வேலூர் சித்தேரி பகுதியை சேர்ந்தவர் கட்டிட தொழிலாளி பிரகாஷ் (26) ,அதே பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன்( 40) இவர் பிளக்ஸ் பேனர் கடை நடத்தி வருகின்றார். நடந்து முடிந்த மாநகராட்சி வார்டு தேர்தலில் 59வது வார்டில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக கட்டிட தொழிலாளி பிரகாஷும், ராமகிருஷ்ணனும் போட்டியிடுவதற்கு வாய்ப்பு கேட்டனர் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமை பிரகாசுக்கு வாய்ப்பு கொடுத்து விட்டு ராமகிருஷ்ணனை புறக்கணித்து விட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் […]
காவல்துறையில் உயர் அதிகாரிகளாக இருப்பவர்கள் அவர்களுக்கு கீழ் பணியாற்றும் காவல்துறையினரை தங்களுடைய வீட்டிற்கு பால் வாங்குவது, மற்ற எடுபிடி வேலைகளுக்கு பயன்படுத்துவது போன்ற சம்பவங்கள் சினிமாவில் மட்டும்தான் நடைபெறும் என்று நாம் அனைவரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் நிஜத்திலும் அதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. இதன் காரணமாக பல காவலர்கள் மன உளைச்சலில் இருக்கிறார்கள். இருந்தாலும் தங்களுக்கு உயரதிகாரிகளாக இருப்பவர்களை பகைத்துக் கொண்டால் நாம் இந்த துறையில் வேலை […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் குடும்பத் தகராறு காரணமாக பின் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கன்னியாகுமரியைச் சார்ந்தவர் பிரகாஷ் மீன்பிடிப்பதை தொழிலாக கொண்ட இவர் இரண்டு வருடங்களுக்கு முன்பு வெளிநாட்டிற்கு வேலைக்காக சென்றார். அங்கு சென்று மீன் பிடி தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி மேரி என்ற மனைவி இருந்தார். திருமணம் ஆகி இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. இந்நிலையில் கணவர் […]
திண்டுக்கல் மாவட்டம் கீரனூரில் காவல் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் வீரகாந்தி. இவர் தன்னுடைய காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த பெண் காவலர் ஒருவருக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்து வந்ததாக புகார் எழுந்தது. இதனை தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண் காவலர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு புகார் அனுப்பினார் ஆகவே ஆய்வாளர் வீரகாந்தி ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார். அதன் பிறகு துறை ரீதியான விசாரணை நடத்துவதற்கு அப்போதைய ஏடி.எஸ்.பி லாவன்யா நியமனம் செய்யப்பட்டார். […]
பெண்கள் மற்றும் குழந்தைகள் நிச்சயமாக அனைத்து சமயங்களிலும் பாதுகாப்பாகவும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும், செயல்பட வேண்டும் என்று பல்வேறு விழிப்புணர்வுகள் செய்யப்பட்டு வந்தாலும், அவர்கள் அதனை சரியாக காதில் போட்டுக் கொள்வதில்லை என்பதை பல்வேறு சம்பவங்கள் அவ்வப்போது நிரூபித்து வருகின்றன. ஒரு பெண்ணையோ அல்லது சிறுமியையோ பலாத்காரமான முறையில் வலுக்கட்டாயமாக பாதியில் உறவில் ஈடுபடுவது குற்றம் என்றாலும், மறுபுறம் சிறுமிகளிடம் ஆசை வார்த்தை கூறி அவர்களுடைய விருப்பத்துடன் ஒரு சில […]
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகே மீரா சாலையில் ஆன்லைன் இறைச்சி வியாபாரம் செய்ததாகக் கூறப்படும் ஆட்டோரிக்ஷா ஓட்டுநரை போலீஸார் கைது செய்து, மேலும் இருவரைத் தேடி வந்தனர். தலைமறைவான இரு குற்றவாளிகளும் மொபைல் பேமெண்ட் சேவைகள் மூலம் பணத்தை பெற்று வாடிக்கையாளர்களுக்கு ஹோட்டல் அறைகளை பதிவு செய்து கொடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் பெண்களை ஆட்டோரிக்ஷாவில் அனுப்பி வந்ததாக காவல் ஆய்வாளர் கூறினார். ரகசிய தகவலின் பேரில் போலீசார் முன்பதிவு […]