முன்பெல்லாம் காதலிக்கும் பெண்கள் ஆண்களிடம் எப்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என நம்முடைய முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள்.ஆனால் தற்சமயம் அந்த நிலை அப்படியே தலைகீழாக மாறி உள்ளது. தற்போது காதலிக்கும் ஆண்கள் பெண்களிடம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் போல தெரிகிறது. அமெரிக்கா நாட்டின் லூசியானா மாகாணத்தின் ஈஸ்ட் படேன் ரோக் பகுதியில் வசித்து வருபவர் ப்ரியானா லாகோஸ்ட் (25). இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞரை கடந்த […]
Police
குழந்தைகள், பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாட்டில் அதிகரித்து வருகிறது. அதனை தடுப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும் இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று தான் வருகின்றனர். பொதுவாக பெண்கள் நடு இரவில் சுதந்திரமாக நடைபெறும் நாள் எப்போது வருகிறதோ அப்போதுதான் நாடு உண்மையான சுதந்திரத்தை பெற்றதாக அர்த்தம் என்று நம்முடைய முன்னோர்கள் சொல்லிச் சென்றுள்ளனர். ஆனால் தற்போது […]
சென்னை உள்ளிட்ட பெரிய நகரங்களில் பல ரவுடி கும்பல்கள் இன்னமும் சுற்றித்திரிந்து கொண்டு தான் இருக்கின்றனர். ஆனால் சமீபகாலமாக அந்த ரவுடி கும்பல்களின் நடமாட்டம் சற்றே அதிகரித்து இருக்கிறது என்று சொல்லலாம். ரவுடிக்கு எப்போதும் காவல்துறையினர்தான் எதிரி என்று சொல்வார்கள். ஆனால் சில சமயங்களில் ரவுடிகளுக்குள் உண்டாகும் மோதலே அவர்களுடைய அழிவிற்கு காரணமாக மாறிவிடுகிறது.அந்த வகையில், புதுவையில் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. அதாவது, கடலூர் மாவட்டம் ரெட்டிச்சாவடி அருகே குமாரமங்கலம் […]
பீகார் மாநில பகுதியில் உள்ள முர்சாபூர் பகுதியை வசித்த 16 வயது சிறுமி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போய்விட்டதாக அளிக்கப்பட்ட புகார் அப்படியே கிடப்பில் கிடந்துள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் எஸ்.ஹெச்.ஓ வாக வந்த அரவிந்த் குமார் என்பவர் இப்புகாரை எடுத்துள்ளார். புகாரின் பேரில் காணாமல் போன சிறுமியின் தகப்பனாரிடம் விசாரித்தபோது ஒரு 3 நபர்களை குறிப்பிட்டு அவர்கள்தான் தன் மகளை கடத்தி சென்றிருக்க வேண்டும் என்று […]
குஜராத் மாநிலம் சூரத் பகுதியில் தனியார் பள்ளியில் ஓட்டுநராக பணியாற்றி வருபவர் சோஹில் சுபேதார் சிங், இவருடைய நண்பர் ரமேஷ் சந்திர உபாத்யாய். ரமேஷ் சந்திர உபாத்யாய் ஒரு தனியார் பள்ளியில் தூய்மை பணியாளராக பணியாற்றி வருகின்றார். சுபேதாருடன் இவர் அறை எடுத்து தங்கி வந்தார். மேலும் இரவில் தாமதமாக வரும் சுபேதார் அறை கதவை திறக்க வேண்டும் என்று சொல்லி பலமாக தத்தியதாகவும் மிகப்பெரிய சத்தத்துடன் கதவை மூடியதாகவும் […]
குழந்தைகள் எப்போதும் தெய்வத்திற்கு சமம் என்று சொல்வார்கள். ஆகவே அவர்களிடம் பொறுமையாக அன்புடன் நடந்து கொள்ள வேண்டும். அதை விடுத்து அவர்களிடம் வெறுப்புணர்வை உமிழ்ந்தால் நிச்சயமாக வரும் காலத்தில் அவர்கள் மனதளவில் பாதைக்கப்படுவார்கள், மேலும் சிறுவர்களின் வாழ்க்கையும் பாதிப்புக்கு உள்ளாவதற்கான வாய்ப்பு இருக்கிறது. அந்த வகையில், மத்திய பிரதேச மாநிலத்தின் திகம்கர் நகரை சேர்ந்தவர் ரமேஷ் ராஜாக் இவர் ஒரு வங்கியில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். இவருக்கு 11 வயது […]
மனிதனாகப் பிறந்த எல்லோருக்கும் கோபம், ஆசை, பாசம், காமம், காதல் என அனைத்து உணர்வுகளும் இருக்கத்தான் செய்யும் ஆனால் அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்று சொல்வதைப் போல, இதில் ஏதாவது ஒரு உணர்வு ஒரு வரம்பை மீறி சென்று விட்டால் அதனால் மனிதர்கள் மிகப்பெரிய துன்பத்தை அனுபவிப்பார்கள். அந்த வகையில், மதுரையைச் சேர்ந்த சுரேஷ்(30) கோயமுத்தூர் சிங்காநல்லூர் ராமானுஜம் நகர் பகுதியில் சாலையோரம் தாங்கிக் கொண்டு, அவ்வப்போது கிடைக்கும் […]
சமீப காலமாக தமிழகத்தில் திருட்டு, கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட சம்பவங்கள் அதிகரிக்க தொடங்கி இருக்கின்றனர். இதனால் தமிழக மக்கள் எப்போதுமே ஒருவித பீதியுடனே இருந்து வருகிறார்கள். இது போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்களை தடுப்பதற்கு மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக சொன்னாலும், மாநில அரசின் நடவடிக்கை இவர்களிடம் எடுபடவில்லை என்று தான் சொல்ல வேண்டும். அரசாங்கம் ஒருபுறம் நடவடிக்கை எடுத்துக் கொண்டிருந்தாலும் மறுபுறம் இது […]
பெற்ற தாயாக இருந்தாலும் சரி, உடன் பிறந்த சகோதரியாக இருந்தாலும் சரி, அல்லது தான் பெற்ற மகளாக இருந்தாலும் சரி பெண்கள் மீது மிகப்பெரிய நம்பிக்கை என்பது எப்போதும் இருக்க வேண்டும். ஆண் என்பவன் எப்போதும் பெண் குலத்திற்கு பாதுகாப்பாக தான் இருக்க வேண்டுமே தவிர, பெண்ணை அச்சுறுத்தும் ஒரு மிருகமாக இருக்கவே கூடாது. பெண்ணை விட ஆணை பலசாலியாக கடவுள் படைத்ததற்கு ஒரே காரணம் பெண் பூ போன்றவள், […]
முறை தவறையே உறவு என்பது அனைத்து வீட்டிலும் நமக்கு சிக்கலை ஏற்படுத்தும் ஒரு உறவாகத்தான் இருக்கும். அப்படி முறை தவறிய உறவில் இருப்பதற்கு அந்த உறவை காப்பாற்றிக் கொள்வதற்காக எடுக்கும் பல நடவடிக்கைகள் பின்னாளில் அவர்களுக்கு மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தும் என்பதை எந்த ஐயமும் இல்லை. அந்த வகையில், உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் கவுதம் புத்த நகர் பகுதியில் இருக்கின்ற சாக்கடையும் கருவி நீர் தொட்டியில் 42 வயது மதிக்கத்தக்க […]