fbpx

தமிழக காவலர்களுக்கு ஊதிய உயர்வு: காவல் ஆணையத்தின் பரிந்துரையை அரசு உடனே செயல்படுத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் தனது அறிக்கையில்; மத்தியக் காவல் படைகள் மற்றும் பிற மாநிலங்களின் காவலர்களுடன் ஒப்பிடும் போது தமிழ்நாட்டில் காவலர்களுக்கு மிகக்குறைந்த ஊதியம் மட்டும் தான் வழங்கப்படுகிறது என்றும், அதை …

Actor Posani Krishna Murali : மக்களிடையே விரோதத்தை ஏற்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டையடுத்து, பிரபல நடிகர் போசானி கிருஷ்ண முரளி நேற்று இரவு ஐதராபாத்தில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து போலீஸார் கைது செய்தனர்.

2024 தேர்தலுக்கு முன்பு YSRCP-ஐ ஆதரித்த பிரபல நடிகர் போசானி கிருஷ்ண முரளி, அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரும் தெலுங்கு தேசம் …

17 வயது சிறுமி ஒருவர் பெங்களூருவில் வசித்து வந்துள்ளார். இவருக்கும் விக்கி என்ற நபருக்கும் இடையே பழக்கம் இருந்துள்ளது. இருவரும் நண்பர்களாக பழகி வந்த நிலையில், நாளடைவில் விக்கி சிறுமிக்கு தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். இதனால் மனம் உடைந்த சிறுமி, தனக்கு நடந்த கொடுமைகளை குறித்து கடந்த மே மாதம், மைக்கோ லேஅவுட் …

பொதுவாக 90s கிட்ஸ் பள்ளிக்கு போகாமல் வீட்டில் இருக்க வேண்டும் என்றால், உடனே வயிறு வலி, காய்ச்சல், தலைவலி என்று போய் சொல்வது உண்டு. ஆனால், நீலகிரியில் 2k கிட்ஸ் ஸ்கூலுக்கு லீவ் போட சொன்ன காரியம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆம், நீலகிரியில் 12-ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவர், தனது …

ஆந்திர மாநிலம் குண்டூர் அருகே உள்ள பெத்தநந்திபாடு கிராமத்தைச் சேர்ந்தவர் வயதான ரமணா. ஆரம்ப சுகாதார மையம் அருகே உள்ள குடிசை வீட்டில் இவர் வசித்து வருகிறார். வழக்கமாக இவர், தினமும் அதிகாலை 4 மணிக்கு அளவில், அருகில் உள்ள சாய்பாபா கோவிலை சுத்தம் செய்வது உண்டு. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் …

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வீட்டுக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அத்திக்கடவு – அவினாசி திட்ட கூட்டமைப்பு சார்பில், எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான பழனிசாமிக்கு அன்னூரில் கடந்த 9-ம் தேதி பாராட்டு விழா நடந்தது. முதல்வராக பழனிசாமி இருந்தபோது, அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை நிறைவேற்றியதற்காக இந்த பாராட்டு விழா நடந்தது. இந்த விழாவில் …

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே விளாம்பட்டியைச் சேர்ந்த லட்சுமணன் (44) துபாயில் வேலை பார்த்து வரும் நிலையில், இவருக்கு சங்கீதா (35) என்ற மனைவியும், 2 ஆண் குழந்தைகள் மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், லட்சுமணனின் தம்பி சுரேஷ் (40) சங்கீதாவின் தங்கை மணிமேகலையை 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்த நிலையில், …

அருமனை அருகே பத்துகாணி குமாரபவன் பகுதியில், 48 வயதான அனிகுட்டன் (எ) அனில்குமார் வசித்து வருகிறார். ஆட்டோ ஓட்டுனரான இவருக்கு, 40 வயதான உமா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற மனைவியும், மகன் ஒருவரும் உள்ளனர். இவரது மனைவி உமா, பத்துகாணி சந்திப்பு பகுதியில், மளிகை கடை ஒன்றை சொந்தமாக வைத்து நடத்தி வருகிறார். ஆட்டோ ஓட்டாத …

திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் தடையை மீறி இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்பினர் மாலை 3 மணி அளவில் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். இதை தடுக்க 1,500-க்கும் மேற்பட்ட காவலர்கள் திருப்பரங்குன்றம் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் விசுவநாதர் கோயில், சிக்கந்தர் தர்கா உள்ளன. கோயிலுக்கு இந்து பக்தர்களும், தர்காவுக்கு இஸ்லாமியர்களும் …

சென்னை, கீழ்பாக்கம் பகுதியில், 30 வயதான மீனா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண் ஒருவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்நிலையில், இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு எழும்பூர், பாந்தியன் சாலையில் உள்ள துணிக் கடை ஒன்றுக்கு சென்றுள்ளார். அங்கு அவர் துணி எடுத்துக் கொண்டிருந்த போது, அங்கு வேலை செய்யும் நபர் ஒருவர், …