நாடு முழுவதும் சாலை விதிகளை பொதுமக்கள் பின்பற்றாமல் இருப்பதால், ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான நபர்கள் விபத்தில் உயிரிழக்கிறார்கள். அதிலும் குறிப்பாக தலைக்கவசம் அணியாமல் செல்வதால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. ஆகவே நாடு முழுவதும் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு அபராதமும் அதனைத் தொடர்ந்து, போக்குவரத்து விதிப்படி நடந்து கொள்ளாதவர்களுக்கு சட்ட ரீதியான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னையை அடுத்து தற்சமயம் கோயமுத்தூரிலும் இருசக்கர வாகனத்தில் செல்லும் 2 […]

தமிழக காவல்துறையின் தலைமை இயக்குநர் பொறுப்பில் இருக்கும் டி.ஜி.பி. சைலேந்திர பாபு இந்த மாத இறுதியோடு ஓய்வு பெறவுள்ள நிலையில், அவருக்கு அடுத்து இந்த பொறுப்பில் அமரப்போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. புதிய டிஜிபியை தேர்ந்தெடுப்பதற்கான பணிகள் நடைபெற்று வந்தநிலையில் அதற்கான இறுதிக்கட்ட ஆலோசனை இன்று டெல்லியில் நடைபெறுகிறது. எப்படி தேர்வு செய்யப்படுகிறார் டிஜிபி? இந்நிலையில், டிஜிபியை தேர்ந்தெடுப்பதற்கான வழிமுறைகள் என்ன என்பதை தற்போது காணலாம். ஒவ்வொரு மாநிலத்தில் […]

சென்னை டி நகர் பிரகாசம் சாலையில் பிரபல சினிமா தயாரிப்பு நிறுவனம் ஒன்று இருக்கிறது அந்த நிறுவனத்தின் பெயரில் சமீபத்தில் விளம்பரம் ஒன்று வெளியிடப்பட்டிருந்தது. அதில் சினிமாவில் நடிப்பதற்கு ஆர்வம் இருப்பவர்கள் விண்ணப்பம் செய்யலாம், வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனை நம்பி பல இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் உள்ளிட்டோர் விண்ணப்பம் செய்து இருந்தனர். அவர்களிடம் பல லட்சம் ரூபாய் மோசடியாக பறிக்கப்பட்டுள்ளது இந்த விளம்பரத்தை நம்பி […]

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் நகர காவல் நிலைய ஆய்வாளராக பணியாற்றியவர் சிவகுமார். இவர் மீது போக்சோ வழக்கை தவறாக கையாண்டது, காவல் நிலையத்தில் தொடர்ச்சியாக கையெழுத்து போட வேண்டிய குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்டது, கஞ்சா வழக்கில் குற்றவாளிகளை விடுவித்தது என்று பல்வேறு புகார்கள் எழுந்தனர். இந்த குற்றச்சாட்டுகளில் ஆதாரங்களின் அடிப்படையில், இவர் ஏற்கெனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்தார். இந்த நிலையில், இவர் மீது துரை ரீதியான விசாரணை நடந்தது அந்த […]

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை பகுதியில் போக்குவரத்து நெரிசல் எதிரொலி சாலையோர கடைகளை அகற்றிய மாநகராட்சி. பொருட்களுடன் இடித்து தள்ளப்பட்ட கடைகள் – காவல்துறை குவிப்பு. தென் மாவட்டத்தில் பிரபல மருத்துவமனையான மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் மற்றும் பார்வையாளர்கள் வருகை தருகின்றனர். இந்நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உள்ள பனகல் சாலை முழுவதிலும் சாலை ஓரங்களில் அதிகளவிற்கு சாலையோர கடைகள் வைக்கப்பட்டதன் காரணமாக […]

கோயமுத்தூரில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த கார் குண்டுவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து, ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் ஆதரவு என்ன ஓட்டத்தில் இருப்பவர்கள் உள்ளே காவல்துறையினர் அடையாளம் கண்டு அவர்களின் நடவடிக்கைகளை ரகசியமாக கண்காணித்து வருகின்றனர். whatsapp உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதற்றத்தை உண்டாக்கும் விதத்திலும், சட்டம் ஒழுங்கு சீர்குலையும் விதத்திலும் கருத்துக்களை பதிவிடுபவர்களை கண்காணித்து அவர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இத்தனை நிலையில் கரும்புக்கடை சபா […]

தேனி மாவட்டம் காமயகவுண்டன்பட்டியை அடுத்த சண்முகா நதி அணை மற்றும்சுற்றுப்புற வனப்பகுதியில் ஐந்தாம் நாளாக அரிசிக்கொம்பன் முகாம் நேற்று இரவு 7 கிலோமீட்டர் அடர்ந்த வனத்திற்குள் சென்ற அரிசிக்கொம்பன் இன்று காலை மீண்டும் சண்முகா நதி அணைப்பகுதிக்கு திரும்பியது காலை 7 மணிக்கு சண்முகா நதி நீர் தேக்க பகுதியில் தண்ணீர் குடித்துச் சென்றது அரிசிக் கொம்பன் திடகாத்திரமான உடல் நிலையோடு புது தெம்புடன் அரிசிக்கொம்பன் உள்ளதாக வனத்தில் முகாமிட்டிருக்கும் […]

மத்திய மண்டல ஐ.ஜி கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, மத்திய மண்டலத்தில் இருக்கின்ற மாவட்டங்களில் கடந்த 14ஆம் தேதி முதல் கள்ளச்சாராயம் மற்றும் புதுச்சேரி மது வகைகளை ஒழிப்பதற்கு தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது என்று கூறப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில எல்லையில் இருக்கின்ற நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை போன்ற மாவட்டங்களில் நிரந்தரமாக 8 பகுதிகளில் இருக்கின்ற எல்லை சோதனைச் சாவடிகளுடன் தற்போது பல பகுதிகளில் […]

சேலம் அருகே கடையம்பட்டி ஜோடுகுளி என்ற பகுதியில் சேலம் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி செல்வம்( 63) என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில் 2 ஏடிஎம் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில், நேற்று முன்தினம் அதிகாலை 3 மணி அளவில் ஒரு ஏடிஎம் மையத்தில் பணத்தை கொள்ளை அடிக்க 3 பேர் முயற்சி செய்திருக்கிறார்கள். அப்போது ஒருவர் வெளியே பாதுகாப்புக்காக நின்றார் மற்ற இருவரும் காஸ் சிலிண்டரை வைத்து கேஸ் […]

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே உள்ள மொறப்பநாடு கிராம நிர்வாக அதிகாரியாக லூர்தர் பிரான்சிஸ் என்பவர் பணியாற்றி வந்தார் இத்தகைய நிலையில், இவர் தாமிரபரணி ஆற்றில் இருந்து ராமசுப்பு என்பவர் இருசக்கர வாகனத்தில் மணலை கடத்தி செல்ல முயன்றது தொடர்பாக முறப்பநாடு காவல் நிலையத்தில் புகார் வழங்கியிருக்கிறார். அதன் அடிப்படையில், காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கு நடுவே கிராம நிர்வாக அதிகாரி அவருடைய அலுவலகத்தில் […]