குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரையில் இதற்கு ஒரு முடிவே இல்லையா? என்று பலரும் கேட்டு வருகிறார்கள். அதிலும் பச்சிளம் குழந்தைகளுக்கு எதிராக இது போன்ற வன்கொடுமைகள் தொடர்வது அதிர்ச்சி அளிக்கும் விதமாக இருக்கிறது. சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தில் ரயில்வே காவலராக பணியாற்றி வருகின்ற ஒரு பெண் ரயில்வே குடியிருப்பில் வசித்து வருகின்றார். கணவருடன் உண்டான கருத்து வேறுபாடு காரணமாக, இவர் […]
Police
நாட்டின் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக பாலியல் ரீதியான குற்றங்கள் அதிகரித்து வருகின்றனர். அதனை கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் பலவிதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும், இதுபோன்ற சம்பவங்கள் அவ்வப்போதும் நடைபெற்ற வண்ணம் தான் இருக்கின்றனர். லக்னோவில் துணிக்கடை ஒன்றை நடத்தி வருபவர் சுராஜ் திவாரி (23). இவர் சென்ற 2021 ஆம் வருடம் சமூக வலைதளம் மூலமாக ஒரு பெண்ணுடன் பழகி வந்துள்ளார். அந்த பெண் தனக்கு வேலை […]
சென்னை பள்ளிப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல் என்ற திலீப்குமார் இவர் தன்னுடைய மனைவி ஹேமலதா அவர்களுடைய 2½ வயது பெண் குழந்தை ஹாசினி உள்ளிட்டோருடன் கடந்த 6 மாதங்களாக தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அண்ணா நகர் பகுதியில் வாடகை வீட்டில் தங்கி இருந்தார். இந்த நிலையில், சக்திவேல் காய்கறி சந்தையில் சுமை தூக்கும் தொழிலாளியாக பணியாற்றி வந்ததாகவும், ஹேமலதா ஜவுளி கடையில் வேலை பார்த்து வந்ததாகவும் கூறப்படுகிறது. ஆலங்குளம் அரசு […]
தமிழகத்தில் படிப்பை பொருத்தவரையில் அனைத்து விதத்திலும் பெண் குழந்தைகள் மிக சிறப்பாக விளங்கி வருகிறார்கள். ஆனால் ஆண் குழந்தைகளை பொறுத்தவரையில் பெண் குழந்தைகளுக்கு அப்படியே நேர் எதிராக இருக்கிறார்கள். காரணம் ஆண் குழந்தைகளுக்கு படிப்பில் பெரிய அளவில் ஆர்வமில்லை என்பதே உண்மை. அந்த வகையில், சென்னை வேளச்சேரியில் இருக்கின்ற பள்ளி ஒன்றில் 11ம் வகுப்பு படிக்கும் 16 வயது மாணவர் ஒருவர் கடந்த 2ம் தேதி பள்ளிக்கு சென்றார். அதன் […]
தஞ்சாவூர் மாவட்ட பகுதியில் , கும்பகோணம் மத்துலாம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செந்தாமரை (41). வெளிநாட்டில் கார் டிரைவராக பணிபுரிந்து வந்தவர். இவர் தனது வருமானத்தை ஆவணங்கள் ஏதுமின்றி கும்பகோணத்தில் உள்ள உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது. செந்தாமரை சில ஆண்டுகளுக்கு முன்பு கும்பகோணம் திரும்பி அழகுக்கலை வேலை செய்து வருகிறார். வெளிநாட்டில் இருந்த போது அனுப்பிய பணம் மற்றும் நகைகளை திருப்பி தருமாறு உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் கேட்டபோது, […]
மக்கள் அனைவரும் தங்களுடைய எதிர்காலத்தை மனதில் வைத்து எதிர்காலத்திற்காக பணத்தை சேமிக்க நினைத்து பல வழிமுறைகளில் முதலீடு செய்து வருகிறார்கள். ஆனால் அப்படி முதலீடு செய்யும் போது அதில் பல ஆபத்துகள் இருக்கும் அதனை நன்றாக உணர்ந்து முதலீடு செய்வது மிகவும் அவசியம். கள்ளக்குறிச்சி மாவட்டம் எலவனாசூர்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இறையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயசெல்வி. இவருடைய கணவர் இசையாஸ், ஜெயசெல்வி அதே கிராமத்தைச் சேர்ந்த அமலாமேரி மற்றும் […]
நாடு அறிவியல் தொழில் நுட்பத்திலும் விண்வெளி ஆராய்ச்சியிலும் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்து கொண்டு வருகிறது. இன்னும் சொல்லப் போனால் ஆசியாவில் மிக விரைவில் வல்லரசு நாடாக இந்தியா முடிசூட காத்திருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. அதோடு பெண்கள் சுதந்திரம், பெண்கல்வி, தீண்டாமை ஒழிப்பு என பேசி வருகிறார்கள் ஆனால் இவை அனைத்தும் வெறும் மேடைப்பேச்சுக்களாக மட்டுமே இருக்கின்றனவே தவிர நடைமுறைக்கு இதுவரையிலும் சாத்தியப்படவில்லை. அந்த வகையில், புதுக்கோட்டை மாவட்டம் […]
கோவையில் ஆடியோ ஒன்றை பெண் போலீசுக்கு அனுப்பி விட்டு கணவர் தற்கொலை செய்து கொண்டார். திருவள்ளூர் மாவட்டம், கொசவம்பாளையத்தைச் சேர்ந்தவர் தரணி (43). தனியார் நிறுவன ஊழியர். இவர் கடந்த 30ம் தேதி கோவை வந்தார். காட்டூர் ராம் நகரில் உள்ள லாட்ஜில் அறை எடுத்து தங்கினார். நேற்று முன்தினம் இவரது அறையை சுத்தம் செய்ய சென்ற ஊழியர்கள் நீண்ட நேரம் கதவை தட்டியும் திறக்கவில்லை. பின்னர் லாட்ஜ் மேலாளர் […]
முன்பெல்லாம் எவ்வளவு சொத்து இருந்தாலும் அதனை யாரும் பெரிதாக எடுத்துக் கொண்டதில்லை. மாறாக சொந்த பந்தத்துடன் கூட்டுக் குடும்பமாக இருப்பதில் தான் மகிழ்ச்சி இருக்கிறது என்று எல்லோரும் நம்பினார்கள். அப்படிப்பட்ட கூட்டுக் குடும்பத்தில் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை எல்லோரிடத்திலும் இருந்தது. அப்படி விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை இருந்தால் மட்டுமே கூட்டு குடும்பமாக இருக்க முடியும் என்பது தான் நிதர்சனமான உண்மை. ஆனால் குடும்பத்திற்குள் இருப்பவர்களுக்கிடையில் எப்போது விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை […]
கணவன், மனைவி என்ற உறவானாலும் சரி, அல்லது காதலன், காதலி உறவினாலும் சரி எதிலுமே ஒருவர் மீது, ஒருவர் வைக்கும் நம்பிக்கைதான் மிகவும் முக்கியம். நம்பிக்கை இருந்தால் மட்டுமே ஒருவரை, ஒருவர் புரிந்து கொள்ள முடியும். கணவன், மனைவி வாழ்க்கை சக்கரத்தில் அச்சாணியே நம்பிக்கை தான் கணவன், மனைவிக்குள் நம்பிக்கையின்மை என்பது ஏற்பட்டு விட்டால் ஒட்டுமொத்த வாழ்க்கையும் நரகமாக மாறிவிடும். அந்த வகையில், நாமக்கல் அருகே தூசூரை சேர்ந்தவர் டிராக்டர் […]