திருடர்கள் முன்பெல்லாம் தாங்கள் திருடிய நகைகளை வாடிக்கையாக ஒரு கடையில் விற்பனை செய்து அதில் வரும் பணத்தை எடுத்துக் கொண்டு தலைமறைவாவார்கள். இது வழக்கமான ஒன்றுதான். ஆனால் தற்போது புது விதமாக ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. அதாவது மெட்ரோ பணிக்கு குழி தோண்டும்போது புதையல் கிடைத்தது, வட இந்தியாவில் சுரங்கத்தை தோண்டும் போது புதையல் கிடைத்தது என்று பல பொய்களை தெரிவித்து போலி நகையை விற்க வந்தது தெரிய வந்திருக்கிறது. […]
Police
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக பல பாலியல் குற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. அதனை கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.ஆனால் என்னதான் கடுமையான தண்டனை வழங்கினாலும் இப்படிப்பட்ட செயல்களை செய்பவர்கள் எப்போதும் திருந்துவதில்லை. குஜராத் மாநிலம் நாடியாட் பகுதியில் தன்னுடைய மகளின் ஆபாச காணொளி ஒன்றை இணையதளத்தில் பரப்புவதை தட்டி கேட்ட எல்லை பாதுகாப்பு படை வீரரை அடித்து கொலை செய்தது குறித்து 7 […]
குஜராத்தில், தனது மகளின் ஆபாச வீடியோவை வெளியிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டார். இதுதொடர்பான தகவலின்படி, கடந்த சனிக்கிழமை சக்லாசி கிராமத்தில் 15 வயது சிறுவன் எல்லைப் பாதுகாப்புப் படை வீரரின் மகளின் ஆபாச வீடியோவை பதிவிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமியும், சம்பந்தப்பட்ட சிறுவனும் ஒரே பள்ளியில் படித்து வருகின்றனர். அன்றிரவு, தனது மகள் தொடர்பான ஆபாச வீடியோவை வெளியிட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்த பாதுகாப்புப் […]
இப்போதெல்லாம் ஆண்களுக்கும் சரி, பெண்களுக்கும் சரி திருமணத்தை தாண்டிய உறவு என்றால் சர்வ சாதாரணமாகிவிட்டது. அதிலும் திருமணத்தை தாண்டிய உறவில் யாராவது குறுக்கே வந்தால் அவர்களை சர்வ சாதாரணமாக, கொலை செய்துவிட்டு போய்விடுகிறார்கள். முன்பெல்லாம் திருமணத்தை தாண்டிய உறவு யாருக்காவது இருந்தால் அந்த உறவு வெளியே எங்கே தெரிந்து விடுமோ என்று ஒரு வித பயத்தில் இருந்தார்கள். ஆனால் தற்போதைய காலகட்டத்தில் அப்படி அல்ல திருமணத்தை தாண்டி உறவு யாருக்காவது […]
தூத்துக்குடி அண்ணாநகர் 6வது தெருவை சேர்ந்தவர் ராம்குமார், இவருடைய மனைவி மாரியம்மாள் இவர்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லை என்று சொல்லப்படுகிறது. ஆகவே தங்களுக்கு குழந்தை இல்லாததால் ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வந்திருக்கிறார்கள். மாரியம்மாளுக்கு முருகேசன் என்ற ஒரு அண்ணன் இருக்கிறார், முருகேசனுக்கு மகேஷ் என்ற மகன் ஒருவரும் இருக்கிறார். இந்த நிலையில், ராம்குமார் அந்தப் பகுதியில் சற்று வசதி மிக்கவர் என்று சொல்லப்படுகிறது. அதாவது, சொத்து அதிகமாக […]
நம்முடைய முன்னோர்கள் குழந்தையும், தெய்வமும் வேறில்லை என்று சொல்லி இருக்கிறார்கள். அப்படி என்றால் குழந்தையும், தெய்வமும் ஒன்றுதான் ஒவ்வொரு வீட்டிலும் இருக்கின்ற குழந்தைகள் அனைத்தும் தெய்வத்திற்கு சமமான ஒன்று என நம்முடைய முன்னோர்கள் சொல்லி சென்றிருக்கிறார்கள். ஆனால் தற்காலத்தில் அது அப்படியே தலைகீழாக மாறி இருக்கிறது. விபரம் தெரியாத பச்சிளம் குழந்தைகளை பாலியல் தொந்தரவு செய்வது, பிறந்த கைக்குழந்தையை அனாதையை போல ரோட்டில் வீசி செல்வது உள்ளிட்ட கொடூரமான சம்பவங்கள் […]
மும்பையை போன்று தற்போது தமிழகத்திலும் விபச்சாரத்தை சட்டரீதியான தொழிலாக கொண்டு வருவதற்கான சாத்தியக்கூறு இருக்கிறதா? என்று சில வருடங்களுக்கு முன்னர் ஆய்வு செய்ய தொடங்கினார்கள். பின்பு அது கைவிடப்பட்டது. ஆனால் தற்சமயம் சென்னையில் சட்டவிரோதமாக விபச்சார தொழிலை நடத்தி வரும் ஒரு கும்பல் சட்ட விரோதமாக நடக்கும் தொழில் என்று கூட பாராமல் விளம்பரப் பலகை வைத்து அந்த தொழிலில் ஈடுபட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சென்னையை அடுத்துள்ள கிண்டியில் தனியார் […]
பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் ஆசிரியர்களை எப்போதும் தங்களுடைய குருவாகத்தான் பார்ப்பார்கள். அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளும் ஒவ்வொரு விஷயமும் தங்களுடைய வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு படிக்கட்டுகளாக மாறும் என்ற நம்பிக்கையில் பள்ளியிலும், கல்லூரிகளிலும் மாணவ, மாணவிகள் ஆசிரியர்களை நம்பித்தான் படித்துவருகிறார்கள். சேலம் மாவட்டம் பாப்பம்பாடி பகுதியில் இருக்கின்ற உயர்நிலைப் பள்ளியில் 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரையில் மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளியில் ஒட்டுமொத்தமாக 14,961 […]
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே உள்ள உடையாண்டஅள்ளியை சேர்ந்தவர் பெருமாள்(63). இவர் இருசக்கர வாகனத்தின் மூலமாக பிளாஸ்டிக் குடங்கள் மற்றும் பாத்திரங்கள் உள்ளிட்டவற்றை ஊர் ஊராக எடுத்துச் சென்று விற்பனை செய்யும் தொழிலை செய்து கொண்டிருக்கிறார். இவருக்கு மல்லிகா என்ற மனைவியும், 2 மகள்களும் 1 மகனும் இருக்கிறார்கள். இந்த நிலையில் தான் பாத்திரம் வியாபாரியான பெருமாளுக்கும், அவருடைய தம்பியின் மகன் சக்திவேல்(23) என்ற இளைஞருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு […]
ஒரு காலத்தில் ஒரு ஆண் திருமணமான பிறகு அவருடைய மனைவி உயிரிழந்து விட்டால் மறுமணம் செய்து கொள்ளலாம். ஆனால் ஒரு பெண் திருமணமான பிறகு அவருடைய கணவர் உயிரிழந்து விட்டால் அவரும் உடன்கட்டை ஏற வேண்டும் என்ற ஒரு சம்பிரதாயம் பின்பற்றப்பட்டு வந்தது. ஆனால் காலப்போக்கில் அந்த உடன்கட்டை ஏறும் சம்பிரதாயத்தை யாரும் பின்பற்றவில்லை.அதேபோல பெண் மறுமணம் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வந்த நிலையில், தற்போது பெண்கள் கணவரின் […]