வார இறுதியில் ஞாயிற்றுக்கிழமை மற்றும் மற்ற விடுமுறை தினங்களில் பொதுமக்கள் பொழுதுபோக்கிற்காக செல்லும் இடம் தான் கடற்கரை. ஆனால் இந்த கடற்கரையானது காதலர்களுக்கு சந்தித்து பேசும் ஒரு வழக்கமான இடமாகவே மாறிவிட்டது. கடற்கரை பகுதிகளுக்கு காதலர்கள் வந்துவிட்டால் போதும் வீட்டில் எப்படி இருந்தாலும் இந்த கடற்கரைக்கு வந்து விட்டால் அவர்கள் சுதந்திரப் பறவையாக மாறிவிடுவார்கள். யார் எங்கிருந்து பார்ப்பார்கள், நம்மை என்ன செய்வார்களோ என்ற எந்தவிதமான பயமும் இன்றி காதலர்கள் […]

சென்னை மாநகர பகுதியில் உள்ள கொத்திமங்கலம் கிராமத்தில் வசித்து வரும் ரவியின் மகனான  ராபின்(24) எனபவர் ஊர்க்காவல் துறையில் படை வீரராக வேலை பார்த்து வந்திருக்கிறார். இவர் நேற்று முன்தைய தினத்தில் ராபின் தனது வீட்டினுள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.  நீண்ட நாட்களாக கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டதால் ராபின் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது பற்றி காவல்துறையினர் வழக்கு பதிவு விசாரணை செய்து வருகின்றனர். இவரின் […]

நடு இரவில் உதவுவது போல் நடித்து டிரைவரிடம் பணம் செல் போன் பறித்த 24 வயது இளைஞர் ஆவடியில் உள்ள வீராபுரம் பகுதியைச் சேர்ந்த ஜூட் ஆண்டனி நியூரோ(40). இவர் டிரைவராக இருந்து வருகிறார். நேற்று இரவு எப்பொழுதும் போல வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு செல்வதற்காக வேட்டை ஜங்ஷன் ரோடு அருகே நின்று கொண்டிருந்தார். அங்கு வண்டியில் வந்த ஒரு நபரிடம் லிப்ட் கேட்டு ஏறிச் சென்றுள்ளார். அந்த நபரும் […]

ஹைதராபாத்தில் இன்டர்மீடியட் படித்து வரும் 16 வயது சிறுமி, ஆந்திர மாநிலம் குண்டூர் அருகே உள்ள ஃபிரங்கிபுரம் பகுதியைச் சேர்ந்தவர். சமீப காலமாக இவருக்கு ஆன்லைன் கிளாஸ் நடந்து வருவதால் அவரது தந்தை செல்போனை அவரிடம் கொடுத்துள்ளார். ஆனால் சிறுமி செல்போன் மூலம் படிப்பது மட்டுமல்லாமல் ஆன்லைன் மூலமாகவே 2 லட்சம் வரையிலும் வீண் செலவு செய்துள்ளார். ஒரு கட்டத்திற்கு மேல் இது தனது தந்தைக்கு தெரிந்துவிட்டால் திட்டுவார் என […]

தேனி மாவட்டம் தேவனாம்பட்டி ஊரைச் சேர்ந்த மணிகண்டன், ஜோதிலட்சுமி இவர்களின் மகன் மருதுபாண்டி(23). கூலி வேலை செய்து வரும் இவர் குடி போதைக்கு அடிமையாகி குடிப்பதற்காக வீட்டில் அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். இதனிடையே நேற்று மருதுபாண்டி, ஜோதிலெட்சுமியிடம் குடிப்பதற்காக பணம் கேட்டுள்ளார். அதற்கு ஜோதிலட்சுமி பணம் தர மறுத்ததால் கோபமடைந்த மருதுபாண்டி வீட்டில் வைத்திருந்த கோடாரியை எடுத்து ஜோதிலட்சுமியின் தலையில் பலமாக வெட்டியுள்ளார். இதனால் ஜோதிலட்சுமியின் தலையில் […]

சென்னை மெரினா பீச்சில் தினமும் லட்சக்கணக்கான வந்து போகின்றனர்,இதில் பகல, இரவு எந்த நேரத்திலும், எந்த பயமும் இல்லாமல் வந்து போகலாம், அந்த அளவுக்கு அங்கு போலீஸ் ரோந்து பணியில் இருக்கின்றனர்,இந்த நிலையில், நடு இரவு சுமார் 2 மணியளவில் ஒரு பெண் ஆட்டோவில் வந்துள்ளார், அப்பொழுது மழை காரணமாக, 4 பேர் கொண்ட கும்பல் அங்கு மழைக்காக நின்றுள்ளனர், அவர்கள் ஆட்டோவில் ஒரு பெண் தனியாக இருப்பதை தெரிந்து […]

நாடு முழுவதும் தற்போது பாலியல் வன்கொடுமைகள் எல்லை மீறி சென்று கொண்டிருக்கின்றன. முன்பெல்லாம் பாலியல் வன்கொடுமை எப்போதாவது, எங்காவது ஒன்று என்ற நிலையில் தான் நடக்கும். ஆனால் தற்போது இந்த பாலியல் வன்கொடுமை அடிக்கடி நடந்து வருகிறது.இது தொடர்பான புள்ளி விவரத்தை ஆராய்ந்தால் அதிலிருக்கும் தகவலை கண்டு மனம் பதைபதைக்கும் விதமாகவே அந்த செய்தி இருக்கிறது. ஆனால் பெண்கள் மற்றும் குழந்தைகளிடம் தகாத முறையில் நடந்து கொண்டால் அவர்களை உடனடியாக […]

அந்த காலத்தில் ஒரு ஆண் 2 அல்லது 3 திருமணம் வரையில் செய்து கொள்வார்கள். அப்படி திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தினாலும், வீட்டிற்கு தெரியாமல் மற்றொரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதை பலர் வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். ஆனால் தற்போதைய இளைஞர்கள் பெரும்பாலும் அப்படி கிடையாது. ஆனால் தற்போதும் கூட இது போன்ற சம்பவங்கள் நடைபெற்ற வண்ணம் தான் இருக்கின்றன. கிராம பகுதிகளில் சொல்லும் பழமொழியை போல என்னதான் கிளியை போல் […]

முன்பெல்லாம் ரவுடிகள் வெளியே இருக்கும் சில சாதாரண மக்களை தாக்கி விட்டு சிறைக்குச் செல்வார்கள். அங்கே காவலர்களுக்கு பயந்து நடுங்கி, ஒடுங்கி இருப்பார்கள். ஆனால் தற்போதைய காலகட்டத்தில் சிறையில் இருக்கக்கூடிய கைதிகள் காவலர்களையே தாக்கும் சம்பவங்கள் தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கே, அவ்வப்போது நடைபெற்று வருகிறது. ஆனால் இப்படிப்பட்டவர்களை சமாளிப்பதற்கு காவல்துறையினரே தினறித்தான் போகிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.அத்துடன் தமிழக சிறைகளில் நடைபெறும் விதிமீறல்கள், அத்துமீறும் செயல்கள் உள்ளிட்டவை வெளியே தெரியாமல் மூடி […]

திரைத்துறையில் இருப்பவர்கள் அவ்வப்போது சில பல தில்லுமுல்லுகளை செய்வது தற்போது வாடிக்கையாக்கி வருகிறது. ஆனால் இப்படியான தில்லுமுல்லுகளை செய்பவர்கள் திரைத்துறையில் அசைக்க முடியாத சக்தியாக இருந்தால், அவரை பகைத்துக் கொண்டு திரைத்துறையில் நாம் எதுவும் செய்து விட முடியாது என்ற நிலையில், பல இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் அவர்கள் செய்யும் தில்லுமுல்லுகளை பொறுத்துக் கொள்கிறார்கள். அதேநேரம் திரை துறையில் மிகப்பெரிய செல்வாக்கு இல்லாத சாதாரண நடிகர், நடிகைகள் ஏதாவது தவறு […]