குஜராத்தின் சபர்கந்தா மாவட்டத்தில் இருக்கும் தன்சுரா கிராமத்தை சேர்ந்த 10 வயது சிறுமி ஒருவர், அருகில் உள்ள பள்ளி ஒன்றில் 5 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் தனது தாயின் செல்போனில் இருந்து இன்ஸ்டாகிராமைப் பயன்படுத்தி வந்துள்ளார். அதிக நேரம் செல்போனில் செலவிடும் அந்த சிறுமிக்கும், வேறொரு கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுவன் …
Police
மகாராஷ்டிரா மாநிலம், கோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள உட்ரே கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், நபர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். ஆனால் இவர்களின் காதலுக்கு அந்த பெண்ணின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால், அந்த பெண் தனது குடும்பத்தை எதிர்த்து தனது காதலரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் அதற்க்கு பிறகு, அப்பெண்ணின் வீட்டார் தம்பதியை …
மகாராஷ்டிரா மாநிலம், மும்பை அருகே உள்ள மலாடு பகுதியில் 38 வயது பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்வு, வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதனை நோட்டமிட்ட திருடன், அவரது வீட்டிற்குள் நுழைந்துள்ளான். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் கத்தியுள்ளார். அப்போது அந்த திருடன், கதவை உள்பக்கமாக தாளிட்டு, வீட்டில் உள்ள …
சென்னை புளியந்தோப்பைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது மகள்களுடன் தனியாக வசித்து வந்துள்ளார். சம்பவத்தன்று, அந்த பெண் தனது மூத்த மகளுடன் வெளியே சென்றிருந்த நிலையில், அவரது 13 வயதான இளைய மகள், வீட்டுக்கு வெளியே தனது தோழிகளுடன் விளையாடியுள்ளார். சிறுமி வீட்டில் யாரும் இல்லாததை பக்கத்து வீட்டுக்கு வந்திருந்த பெயின்டர், 49 வயதான இளையராஜா …
சென்னை அயனாவரம் பகுதியை சேர்ந்த மனவளர்ச்சி குன்றிய கல்லூரி மாணவியை கடந்த ஓராண்டாக அவரது தோழியின் உதவியுடன் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரக்கோணம் பகுதியை சேர்ந்த சந்தியா, சென்னை அண்ணா சாலையில் உள்ள மகளிர் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் தன்னுடன் படிக்கும் மன வளர்ச்சி குன்றிய மாணவியுடன் நல்ல நட்பில் இருந்து …
உத்தரபிரதேச மாநிலம், ஹர்தோய் மாவட்டம் ஹர்பால்பூர் பகுதியைச் சேர்ந்தவர் 45 வயதான ராஜு. இவருக்கு 36 வயதான ராஜேஸ்வரி என்ற மனைவியும், 6 குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில், கடந்த 3-ம் தேதி காய்கறிகள் வாங்க வீட்டை விட்டு சென்ற ராஜேஸ்வரி, வீட்டிற்க்கு திரும்பி வரவில்லை. இதனிடையே, எருமை மாட்டை விற்று வீட்டில் வைத்திருந்த காசையும் காணவில்லை. …
கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்தவர் 32 வயதான அலன் அலெக்ஸ். இவர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், இவருக்கு கோழிக்கோடு காக்கூர் பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவி ஒருவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, மருத்துவர் பள்ளி மாணவிக்கு அடிக்கடி ஆபாச வீடியோவை அனுப்பியுள்ளார். இதனால் அதிர்ச்சி …
கர்நாடக மாநிலம், பெலகாவி, சிக்கோடியின் உமராணி என்ற கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீமந்த் இட்னாளே. இவருக்கு 35 வயதான சாவித்திரி என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். கூலி வேலை செய்து வரும் ஸ்ரீமந்த், தினமும் குடித்துவிட்டு, சாவித்ரியை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில், புது பைக் ஒன்றை வாங்க ஆசைப்பட்ட ஸ்ரீமந்த்திடம், பைக் வாங்கும் …
அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரன் வீடு புகுந்து கொள்ளையடிப்பது, ஜோடிகளை மிரட்டி பாலியல் சீண்டலில் ஈடுபடுவதை வாடிக்கையாக வைத்திருந்தது விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் ஞானசேகரன் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது, பூட்டி இருக்கும் வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையடிப்பதை வாடிக்கையாக வைத்திருந்துள்ளார். …
மும்பை, கிழக்கு புறநகர் பகுதியை சேர்ந்த 4 வயது சிறுமி ஒருவர், தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். சிறுமியின் பெற்றோர் இருவரும் வேலைக்கு செல்வதால், அவர்கள் வீட்டிற்க்கு திரும்பி வரும் வரை சிறுமி தனியாக இருப்பது உண்டு. அந்த வகையில், சம்பவத்தன்று சிறுமி வழக்கம் போல் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இந்நிலையில், சிறுமி பெரும்பாலும் வீட்டில் …