தலைநகர் டெல்லியில் சிதைந்த வெளிநாட்டு பெண்ணின் சடலம் அங்குள்ள ஒரு பகுதியிலிருந்து மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. தலைநகர் டெல்லியில் அமைந்துள்ள கீதா காலனி பகுதியில் அழுகிய நிலையில் சடலமிருப்பதாக காவல்துறைக்கு வந்த தகவலையடுத்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற காவல்துறையினர் இறந்த உடலை கைப்பற்றினர். இதனைத் தொடர்ந்து அழுகிய நிலையில் இருந்த அந்த உடலானது பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. வெளிநாட்டுப் பெண் ஒருவர் அழுகிய நிலையில் […]
Police
உத்திர பிரதேச மாநிலத்தில் ரயிலில் இலவசமாக பயணம் செய்வது தொடர்பாக டிக்கெட் பரிசோதவருக்கும் காவல்துறையினருக்கும் மோதல் ஏற்பட்டது இது தொடர்பான காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது . ரயில்களில் பயணம் செய்யும்போது அரசு அலுவலர்களுக்கு என்று இலவச சலுகைகள் மத்திய அரசாலும் மாநில அரசாலும் அளிக்கப்பட்டு வருகிறது. இதனை பயன்படுத்நி அவர்களும் பயணம் செய்து வருகின்றனர். இந்நிலையில் உத்தர பிரதேச மாநிலத்தில் ரயில் பயணம் ஒன்றின் போது […]
திருவள்ளூர் அருகே விசாரணைக்காக சென்ற காவல்துறையினரை இலங்கை மறுவாழ்வு மையத்தைச் சார்ந்த நபர் பீர்பாட்டிலை உடைத்து காவல்துறையினரை குத்திவிடுவேன் என்று சொன்ன சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொழில் பூங்காவளாகத்தில் சில தினங்களுக்கு முன்பு பூட்டி கிடந்த இரும்பு கடையில் இருந்து சிலர் இரும்பை திருடி சென்றுள்ளனர். இதனைக் கண்ட காவலாளி அவர்களை பிடிக்க சென்றபோது காவலாளியின் மீது கற்களை வீசி விட்டு தப்பிச் […]
நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே இருக்கின்ற ஆதமங்கலம் ஜீவா நகர் பகுதி சேர்ந்தவர் ராமச்சந்திரன் (27) இவர் ஒரு பொறியியல் பட்டதாரி. இவர் சென்னை குரோம்பேட்டை ராதாநகரை சேர்ந்த ஸ்வேதா( 21) என்ற எண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் சென்ற 2021 ஆம் வருடம் செப்டம்பர் மாதம் 23ஆம் தேதி சென்னை தாம்பரம் ரயில் நிலையம் அருகே காதலர்களான ராமச்சந்திரனும், ஸ்வேதாவும் உரையாடிக் கொண்டிருந்தபோது இருவருக்கும் இடையே […]
மகாராஷ்டிரா மாநிலத்தில் காலையில் மனைவியை கொலை செய்து விட்டு எந்தவித பதட்டமும் இல்லாமல் பணிக்கு சென்று வந்த நபரால் அப்பகுதியில் அதிர்ச்சி நிலவுகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பால்கர் மாவட்டத்தில் நலசோபரா என்ற பகுதியைச் சார்ந்தவர் பிரபு விஸ்வகர்மா. இவருக்கு கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு அனிதா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாகவே அனிதாவின் நடவடிக்கைகளின் மீது பிரபுவுக்கு […]
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தை அடுத்துள்ள முள்ளி கிராம்பட்டு என்ற பகுதியில் 4 தினங்களுக்கு முன்னதாக கோதண்டபாணி என்பவரின் மகனான விக்னேஷ், தனசேகர் என்பவரை சரமாரியாக தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த தனசேகர் புதுவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். புதுச்சேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவினில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது தனசேகருக்கு. இந்த நிலையில், அவர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய விக்னேஷ் மீது வழக்கு […]
கோவை டவுன்ஹால் பகுதியில் வட மாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடந்ததாக சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வந்த வீடியோக்களால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது இது தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வட மாநில தொழிலாளர்கள் குறித்தான சர்ச்சைகள் பரவலாக நிலவி வருகின்றன. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் வட மாநில தொழிலாளர்கள் விரட்டியடிக்கப்படுவதாக செய்திகள் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி வருகின்றன. அவர்களுக்கு உரிய பாதுகாப்பு […]
கள்ளக்குறிச்சி அருகே கர்ப்பிணிப் பெண் ஒருவர் வளைகாப்பு நடத்திய கையோடு நேரடியாக காவல் நிலையம் சென்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகேயுள்ள தேவபண்டாலம் என்ற கிராமத்தைச் சார்ந்தவர் முத்துச்சாமி இவரது மகள் கல்பனா. எம் பி எட் பட்டதாரியான இவர் அதே பகுதி சார்ந்த வெங்கடேசன் என்பவரை ஐந்தாண்டுகளாக காதல் செய்து வந்தார். இவர்கள் இருவரது காதலுக்கும் பெற்றோர் சம்மதிக்கவே இருவரும் திருமணம் செய்து கொண்டனர். […]
திருப்பூரில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது என்று சமூகவலைதளங்களில் வதந்தி பரப்பி வருவோர் மீது திருப்பூர் மாநகர காவல் துறையினர் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். தனிப்படை குழுவினர் சமூக வலைதளங்களை கண்காணித்து உண்மைக்கு புறம்பான செய்திகளை பரப்பியவர்கள் தொடர்பான விவரங்களை சேகரித்து வருகிறார்கள். இதில் பிரசாந்த்குமார்( 32) என்பவரின் முகநூல் பக்கத்தில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக உண்மைக்கு புறம்பான செய்தி ஒன்று பகிரப்பட்டு வந்தது […]
போன ஒரு மாத காலத்தில் கர்நாடக மாநிலம் சிக்கமகளூரூ மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உண்டான காட்டுத்தீ காரணமாக, சற்றேற குறைய 250 ஹெக்டர் வனப்பகுதி சாம்பலாய் போனது. துரதிஷ்டவசமாக இந்த காட்டு தீ அதிக அளவில் விஷமிகளால் பரப்பி விடப்பட்டது என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். நரசிம்ம ராஜபுரா தாலுகாவின் சிக்க அக்ரஹாரா மலைத்தொடர் மற்றும் குத்ரேமுக் எல்லை பகுதிகளில் பெரிய அளவில் காட்டுத்தீ பரவி இருக்கிறது. சிக்கமகளூரு தாலுகாவில் […]