ஈரானும் இஸ்ரேலும் தற்போது போரின் பிடியில் உள்ள நிலையில், மூன்றாம் உலகப் போர் குறித்து நோஸ்ட்ராடாமஸின் அதிர்ச்சியூட்டும் கணிப்பு வெளியாகியுள்ளது. மூன்றாம் உலகப் போரைப் பற்றி உலகில் நிறைய விவாதங்கள் நடந்து வருகின்றன. ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நடக்கும் போர் மூன்றாம் உலகப் போரின் முன்னோட்டம் என்று கூறப்படுகிறது, அதே நேரத்தில் சீனாவும் பாகிஸ்தானும் மூன்றாம் உலகப் போரைத் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. பிரபல தீர்க்கதரிசி நோஸ்ட்ராடாமஸும் இதைப் பற்றி […]

ஜூலையில் மெகா சுனாமி பேரழிவு நிகழக்கூடும் என்றும் இதனால் ஆயிரக்கணக்கானோர் இறக்க நேரிடும் என்றும் ஜப்பான் பாபா வங்காவின் கணிப்பு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும், குறிப்பாக இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் கொரோனா வைரஸ் சம்பவங்கள் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. இந்த நிலையில், ஜப்பானைச் சேர்ந்த முன்னாள் மாங்கா கலைஞர் ரியோ தாட்சுகி (Ryo Tatsuki), அவரது எதிர்கால கணிப்புகளால் மீண்டும் உலகளவில் கவனத்தை ஈர்த்து வருகிறார். […]

நடப்பாண்டில் கோவிட்-19 மீண்டும் பரவுவது கவலைகளை எழுப்பியுள்ள நிலையில், 2030 ஆம் ஆண்டில் இன்னும் கொடிய அலை ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக ஜப்பானிய பாபா வாங்காவின் அதிர்ச்சி கணிப்புகள் வெளியாகியுள்ளன. இந்தியா மட்டுமல்லாமல் சிங்கப்பூர், ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது. இது தொடர்பாக, அரசாங்கம் பொதுமக்களிடம் தங்கள் உடல்நலத்தை கவனித்துக் கொள்ளுமாறும், பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளது. கொரோனா முதன்முதலில் 2019 ஆம் […]