fbpx

Baba Vanga: பாபா வாங்காவின் கணிப்புகளின்படி, 2170 ஆம் ஆண்டில் முழு உலகமும் கடுமையான வறட்சியைச் சந்திக்க வேண்டியிருக்கும். பூமியில் மிகப்பெரிய தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும். ஆறுகள், குளங்கள் உட்பட அனைத்து நீர் ஆதாரங்களும் விரைவாக வறண்டு போகும். இதன் காரணமாக, குடிநீர் பற்றாக்குறை ஏற்படுவது மட்டுமல்லாமல், விவசாயத்திற்கு ஏற்ற நிலமும் இருக்காது. விவசாயம் இல்லாததால், …

Baba Vanga: உலகில் எதிர்காலத்தில் கணித்துக் கூறும் பல தீர்க்கத்தரசிகள் உள்ளனர் அதில் பிரபலமானவராக பாபா வங்கா காணப்படுகின்றார். அவரின் கணிப்பின்படி, சரியாக 100 ஆண்டுகளுக்குப் பிறகு, 2125 ஆம் ஆண்டில், வேற்றுகிரகவாசிகள் பூமியில் தரையிறங்க முயற்சிப்பார்கள், ஹங்கேரியை தங்கள் இலக்காகத் தேர்ந்தெடுப்பார்கள் என்று அவர் வலியுறுத்தினார். இந்த கணிப்பில் ஹங்கேரி விண்வெளியில் இருந்து சமிக்ஞைகளைப் …

பல்கேரியாவை சேர்ந்த பாபா வாங்கே, தன்னுடைய 85ம் வயதில் அதாவது 1996-ம் வருடம் இறந்துவிட்டார். தன்னுடைய 12 வயதில் பார்வையை இழந்தவர் பாபா வாங்கா.. உலகத்தில் நிகழக்கூடிய முக்கிய நிகழ்வுகளை கணித்து சொன்னவர். அந்தவகையில், நூற்றுக்கும் அதிகமான தகவல்களை கணித்து சொல்லியிருந்த நிலையில், அவைகளில் 85 சதவீதத்துக்கும் மேல் பலித்திருக்கின்றன.. பல்வேறு காலகட்டத்தில், பெரும்பாலான சம்பவங்கள் …

வர இருக்கின்ற 2024 ஆம் ஆண்டு ஜோதிட சாஸ்திரங்களின் அடிப்படையில் ஒரு சிறப்பான ஆண்டாக அமைகிறது. இதற்குக் காரணம் இந்த வருடத்தில் பல ராஜ யோகங்கள் நடக்க இருப்பதாக ஜோதிடர்கள் கணித்திருக்கின்றனர். அதிலும் குறிப்பாக 100 வருடங்களுக்கு ஒரு முறை நிகழும் கஜலட்சுமி ராஜயோகம் வர இருக்கின்ற 2024 ஆம் ஆண்டில் நிகழ இருப்பதாக ஜோதிட …

இன்னும் 20 நாட்களில் புது வருடம் பிறக்க இருக்கிறது. வர இருக்கின்ற 2024 ஆம் ஆண்டில் அனைத்து ராசி மற்றும் நட்சத்திரங்களுக்கான பலன் எப்படி இருக்கும் என்பதை ஜோதிடர்கள் இப்போதே கணிக்க தொடங்கி விட்டனர். அவர்களது கணிப்பின்படி 2024 ஆம் ஆண்டின் சித்திரை மாதம் குரு பெயர்ச்சி மட்டுமே நடைபெற இருக்கிறது. இந்த குரூப் பெயர்ச்சி …