fbpx

புளியந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் 28 வயதான அனிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). கடந்த 2014ம் ஆண்டு இவருக்கு திருமணமான நிலையில், தற்போது இவருக்கு 7 வயதான மகள் உள்ளார். இவர் தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த சில ஆண்டுகளாக தனியாக வசித்து வருகிறார். மேலும், இவர் வருமானத்திற்காக புரசைவாக்கம் பகுதியில் உள்ள நகைக்கடையில் …

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம், காந்திபுரத்தில் பழமையான கிருஷ்ணா் கோயில் ஒன்று  உள்ளது. இந்து சமய அறநிலையத் துறைக்கு உட்பட்ட இந்த கிருஷ்ணா் கோயிலுக்கு அண்மையில் குடமுழுக்கு விழா நடைபெற்றது. இந்த கிருஷ்ணர் கோவிலுக்கு சேந்தமங்கலத்தை சேர்ந்த 30 வயதான இளம்பெண் ஒருவர் ஒவ்வொரு சனிக்கிழமையும் சென்று வழிபாடு செய்து வந்துள்ளார். அந்த வகையில், வழக்கம் போல் …

சிவகங்கை அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 70 வயதான பெரியசாமி. இவர் அந்த கிராமத்தில் உள்ள முனியாண்டி கோயிலில் பூசாரியாக உள்ளார். அந்த கிராமத்தில் உள்ள 4ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவரை, இவர் உதவி செய்ய வா என்று கூறி அடிக்கடி கோயில் பகுதிக்கு அழைத்துச் செல்வார். கோவிலில் யாரும் இல்லாத போது சிறுமியை …

கட்டிட கூலித் தொழிலாளி ஒருவர், மதுரை கண்ணனேந்தல் பகுதியில் வசித்து வந்துள்ளார். இவரது 17 வயது மகள் ரம்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பிபி.குளம் பகுதியிலுள்ள தனியார் பள்ளி ஒன்றில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். திடீரென ரம்யா வயிற்று வலியால் துடித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், அவரை மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். …

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தின் கீழ் மாதம் ரூ.4000 உதவித் தொகையுடன் ஓராண்டு பயிற்சி வகுப்பு பெற விண்ணப்பிக்கலாம்.

திருக்கோயில்களில் சமூக நீதியை நிலைநாட்டவும், இறைவனுக்கு ஆற்றும் சேவையில் அனைவருக்கும் சம வாய்ப்பினை உறுதி செய்யும் வகையில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற வரலாற்று சிறப்புமிக்கத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இப்பயிற்சிப் …

சென்னை நங்கநல்லூர் அருகே உள்ள தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் தீர்க்கவாரி நிகழ்ச்சியின் போது 5 அர்ச்சகர்கள் குளத்தில் மூழ்கி பலியான சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. சென்னை நங்கநல்லூரில் உள்ள தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் தீர்க்கவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியை முன்னிட்டு சுவாமியை குளத்தில் இறக்குவதற்காக அர்ச்சகர்கள் எடுத்துச் சென்ற போது ஐந்து பேர் குளத்தில் மூழ்கி …

கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு பகுதியைச் சார்ந்தவர் பாதிரியார் பெனடிக்ட் ஆண்ட்ரோ (29). அழகிய மண்டபம் பகுதியில் இருக்கின்ற தேவாலயம் ஒன்றில் பணியாற்றி வந்த இவர் பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் உள்ளிட்டவை சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.இதன் காரணமாக, சமூக வலைதளங்களில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மற்றும் …

சாதிகளை உருவாக்கியது பூசாரிகள் தான்  கடவுள் இல்லை என  ஆர் எஸ் எஸ் இன் தலைவர் மோகன் பகவத் மும்பையில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பேசியிருக்கிறார். ராஷ்ட்ரிய சுயம் சேவக் இது இந்தியாவில் இருக்கக்கூடிய  மதவாத அமைப்புகளில் ஒன்று  இதன் தலைவராக இருப்பவர்  மோகன் பகவத் . இந்த அமைப்பானது மகராஷ்டிரா மாநிலம்  நாக்பூரை தலவிடமாக …

அரியலூர் மாவட்ட பகுதியில் உள்ள ஆண்டிமடத்தை சேர்ந்த பெண் சுமார் 12 ஆண்டுகளுக்கு முன் கன்னியாஸ்திரியாக இருந்துள்ளார்.திருச்சியில் அமைந்துள்ள கிறிஸ்தவ மடத்தில் தங்கி தனது இசை பயிற்சியை பெற்று வந்துள்ளார்

அந்த சமயத்தில் கல்லூரி முதல்வராக இருந்த பாதிரியார் ராஜரத்தினம் என்பவர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறியுள்ளார். இதனை தொடர்ந்து கர்ப்பமானதை தெறித்து கொண்ட …