புதுச்சேரி மாநில முதலமைச்சர் ரங்கசாமியை தலையாட்டி பொம்மை போல மோடி நடத்திக் கொண்டிருக்கிறார் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார்.  புதுச்சேரியில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து, நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி,  சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் சிவா, தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி,  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த பரப்புரை பொதுக்கூட்டத்தில் மல்லிகார்ஜூனா கார்கே பேசியதாவது, […]

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் கஞ்சா விற்ற வழக்கில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த முன்னாள் மருத்துவ மாணவர் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக அவரை கைது செய்துள்ள காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அஜித் குமார் மருத்துவமனையில் எம்பிபிஎஸ் படிக்கும் மாணவர்களுக்கு தஞ்சாவூர் பணி செய்யப்படுவதாக தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து விசாரணையில் இறங்கிய காவல்துறையினர் […]

நிபா வைரஸ் பரவல் காரணமாக கேரளாவை ஒட்டியுள்ள புதுச்சேரி பிராந்தியம் மாஹே பகுதியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று முதல் 17ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக புதுச்சேரியில் மாஹேவில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகள், தொழில்முறை நிறுவனங்கள் உட்பட அனைத்திற்கும் இன்று முதல் 17 வரை விடுமுறை என மண்டல […]

புதுச்சேரி அருகே வேலை முடிந்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்த ஓட்டுனரை வழிமறித்த போதை ஆசாமிகள் சிலர், அவரின் தலையில் கல்லை போட்டு, கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. புதுச்சேரியை அடுத்துள்ள விழுப்புரம் மாவட்டத்தில், கண்டமங்கலம் என்ற பகுதியைச் சேர்ந்த கார் ஓட்டுநர் சண்முகசுந்தரம்(48) இவர் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருவதால், தற்காலிகமாக கண்டமங்கலம் அருகே இருக்கின்ற புதுச்சேரி பகுதியான, அரியூர் பகுதியில், தன்னுடைய […]

புதுச்சேரியில் ஆன்லைன் மூலம் உடற்பயிற்சி அளிப்பதாக பெண் போல் நடித்து வந்த நபரை அம்மா நிலக் காவல்துறை கைது செய்து இருக்கிறது இச்சம்பவம் பாண்டிச்சேரி பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. புதுச்சேரி மாநிலத்தைச் சார்ந்த பாடி பில்டிங் பயிற்சியாளர் ஒருவர் இன்ஸ்டாகிராம் மூலம் பெண்களை தொடர்பு கொண்டு தன்னை ஒரு பெண் பயிற்சியாளர் எனக்கூறி அறிமுகமாகி இருக்கிறார். அதன்பிறகு அந்த பெண்களிடம் பேசி அவர்களின் புகைப்படங்களை வாங்கி உடலமைப்பிற்கு […]

புதுவை மாநிலம் வில்லியனூர் அருகே இருக்கின்ற கணுவா பேட்டை வன்னியர் வீதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் அமைச்சர் நமச்சிவாயத்தின் தீவிர ஆதரவாளராக இருக்கிறார். மேலும் மங்கலம் தொகுதி பொறுப்பாளராக இருந்து வந்தார். இந்த சூழ்நிலையில் நேற்று இரவு பேக்கரி கடையில் நின்று கொண்டிருந்த சமயத்தில் 3 இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பல் ஒன்று செந்தில்குமார் மீது வெடிகுண்டை வீசி சென்றது. இதனால் நிலைகுலைந்த அவரை அந்த கும்பல் மீண்டும் […]

அடுத்தவர்களை சந்தோஷப்படுத்தி பார்ப்பதே மனதிற்கு ஒரு சந்தோசமான நிகழ்வு தான். அப்படி அடுத்தவர்களை சந்தோஷப்படுத்தி மகிழ்ச்சியாக வைத்திருக்கிறார், பாண்டிச்சேரியைச் சார்ந்த திமுக எம்.எல்.ஏ. இவர் பாண்டிச்சேரியில் அப்புறம் பணியாளர்களாக இருப்பவர்களுக்கு செய்துள்ள ஒரு சம்பவம் அப்பகுதி மக்களை நெகிழ்ச்சி அடைய செய்திருக்கிறது. பாண்டிச்சேரி மாநிலத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் எம்.எல்.ஏ வாக இருப்பவர் சம்பத். இவர்தான் பாண்டிச்சேரி மாநிலத்தில் இருக்கக்கூடிய துப்புரவு தொழிலாளர்களுக்கு தனது செயலின் மூலம் இன்ப அதிர்ச்சியை […]

புதுச்சேரியில் பூர்ணாங்குப்பம் கடல் பகுதியில் குளித்துக் கொண்டிருந்த மூன்று மாணவர்கள் ராட்சத அலையில் சிக்கி உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. பள்ளி மற்றும் கல்லூரி விடுமுறை நாட்களில் மாணவர்கள் கடல், ஏரி உள்ளிட்ட இடங்களுக்கு சென்று குளிப்பது அவர்களுக்கு பொழுதுபோக்கு மற்றும் வேடிக்கையான ஒரு நிகழ்வு. அப்போது எதிர்பாராத விதமாக நிகழும் சில சம்பவங்கள் துயரமான ஒன்றாக அமைந்து விடும். அப்படி ஒரு சம்பவம் தான் […]

புதுச்சேரி மாநில பகுதியில் உள்ள முதலியார் பேட்டையில், 21 வயது பெண் ஒருவர் தனது பெயரில் யாரோ இன்ஸ்டாகிராமில் போலி கணக்கு தொடங்கி அதில் அவருடைய புகைப்படங்களை பதிவிட்டுள்ளனர்.  அத்துடன் தன்னுடைய நண்பர்களுக்கு தேவையில்லாத குறுஞ்செய்தி அனுப்புவதாகவும் புதுச்சேரி சைபர் கிராம் போலீசாருக்கு புகார் ஒன்றை அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த ஆய்வாளரான கீர்த்தி, இது பற்றி நடத்திய விசாரணையில், இன்ஸ்டாகிராமில் போலியாக கணக்கு உருவாக்கி, அந்த […]

அரசாங்கம் என்னதான் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு எதிராக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், இது போன்ற தவறுகளை செய்பவர்கள் திருந்துவது இல்லை. தொடர்ந்து அது போன்ற செயல்களில் ஈடுபட்டு தான் வருகிறார்கள். இது போன்ற சம்பவங்கள் ஆங்காங்கே தொடர்ந்து நடைபெறுவதை கேட்கும் போதும், பார்க்கும்போதும் இந்த அரசாங்கத்தின் மீது பொதுமக்களுக்கு நம்பிக்கையின்மை என்பது ஏற்படத்தான் செய்கிறது. என்னதான் கடுமையான சட்டங்களை அரசாங்கம் இயற்றி வந்தாலும் அதனை […]