புதுக்கோட்டை மாவட்ட நல்வாழ்வு சங்கம் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை சார்பாக அங்கிருக்கக்கூடிய காலியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறது. இந்த அறிவிப்பின்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் மெடிக்கல் ஆபிஸர் ஹெல்த் இன்ஸ்பெக்டர் மற்றும் மருத்துவ உதவியாளர் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவித்திருக்கிறது. இந்த அறிவிப்பின்படி மருத்துவ அதிகாரி பணியிடங்களுக்கு இரண்டு காலியிடங்களும் ஹெல்த் இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கு இரண்டு காலியிடங்களும் மற்றும் மருத்துவ உதவியாளர் பணியிடங்களுக்கு இரண்டு […]

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுக்கா சூரக்காடு கீழத்தெருவை சேர்ந்தவர் மோகன் (44). இவர் அதே பகுதியைச் சார்ந்த மகாலட்சுமி (34) என்ற பெண்ணை பல வருடமாக காதலித்து இருந்திருக்கிறார் ஆகவே மகாலட்சுமி தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று மோகனிடம் பலமுறை வற்புறுத்தி வந்ததாக தெரிகிறது. அத்துடன் இது குறித்து கடந்த 2019 ஆம் வருடம் ஜனவரி மாதம் 31ஆம் தேதி இரவு 9 மணி அளவில் இருவருக்கும் […]

நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுப்பதற்காக மத்திய அரசு கடந்த 2012 ஆம் வருடம் protection of children from sexual offence act 2012 எனப்படும் போக்சோ சட்டத்தை கடந்த 2012 ஆம் வருடம் நிறைவேற்றியது. அதாவது, கடந்த 2012 ஆம் வருடம் தலைநகர டெல்லியில் நிர்பயா என்ற மருத்துவ மாணவி நள்ளிரவில் பேருந்தில் 8 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு […]

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன் (31 வயது) என்ற நபர் ஹாங்காங் நாட்டில் இருக்கும் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். அப்போது அவருக்கு செல்சீ என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்ட நிலையில் காதலாக மாறியது. இருவரும் மிக நெருக்கமாக காதலித்து வந்த நிலையில் மணிகண்டன் தனது காதலை வீட்டில் கூறி சம்மதத்தை பெற்றார். அதுபோல ஹாங்காங் பெண் செல்சீயும் தனது வீட்டில் கூறி திருமணத்திற்கு சம்பந்தம் வாங்கினார். இதனை […]

நாடு அறிவியல் தொழில் நுட்பத்திலும் விண்வெளி ஆராய்ச்சியிலும் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்து கொண்டு வருகிறது. இன்னும் சொல்லப் போனால் ஆசியாவில் மிக விரைவில் வல்லரசு நாடாக இந்தியா முடிசூட காத்திருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. அதோடு பெண்கள் சுதந்திரம், பெண்கல்வி, தீண்டாமை ஒழிப்பு என பேசி வருகிறார்கள் ஆனால் இவை அனைத்தும் வெறும் மேடைப்பேச்சுக்களாக மட்டுமே இருக்கின்றனவே தவிர நடைமுறைக்கு இதுவரையிலும் சாத்தியப்படவில்லை. அந்த வகையில், புதுக்கோட்டை மாவட்டம் […]

கீரனூர் அருகே உள்ள துவாரவயல் என்ற கிராமத்தை சேர்ந்த திருநாவுக்கரசு என்பவர் கூலி வேலை பார்த்து வருகிறார்.இவருடன் இவர் மனைவி மற்றும் 2 குழந்தைகள் வசித்து வருகின்றன, இவர் நேற்று வேலைக்கு செல்லாமல் நண்பர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் மைதானத்திற்கு சென்று கிரிக்கெட் விளையாடி உள்ளார், அது மட்டுமல்லாமல் இரவு வீட்டிற்கு வரும்போது குடிபோதையில் வீட்டிற்கு வந்துள்ளார், இதை பார்த்து அவர் மனைவி அவருடன் சண்டை போட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் கணவன், […]

முன்பெல்லாம் ரவுடிகள் வெளியே இருக்கும் சில சாதாரண மக்களை தாக்கி விட்டு சிறைக்குச் செல்வார்கள். அங்கே காவலர்களுக்கு பயந்து நடுங்கி, ஒடுங்கி இருப்பார்கள். ஆனால் தற்போதைய காலகட்டத்தில் சிறையில் இருக்கக்கூடிய கைதிகள் காவலர்களையே தாக்கும் சம்பவங்கள் தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கே, அவ்வப்போது நடைபெற்று வருகிறது. ஆனால் இப்படிப்பட்டவர்களை சமாளிப்பதற்கு காவல்துறையினரே தினறித்தான் போகிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.அத்துடன் தமிழக சிறைகளில் நடைபெறும் விதிமீறல்கள், அத்துமீறும் செயல்கள் உள்ளிட்டவை வெளியே தெரியாமல் மூடி […]