fbpx

புனேவில் புதிதாக ஐந்து பேருக்கு குய்லின்-பார் நோய்க்குறி வழக்குகள் கண்டறியப்பட்டன, இது மகாராஷ்டிராவில் சந்தேகிக்கப்படும் அரிய நரம்பு கோளாறுகளின் எண்ணிக்கையை 163 ஆக உயர்த்தியுள்ளது. மாநிலத்தில் இந்த நோயால் இதுவரை ஐந்து பேர் இறந்துள்ளதாக அதிகாரிக ஒருவர் தெரிவித்தனர்.

அவர் கூறுகையில், “திங்கட்கிழமை புதிதாக ஐந்து வழக்குகள் கண்டறியப்பட்டன, இருப்பினும் எந்த மரணமும் பதிவாகவில்லை. உறுதிப்படுத்தப்பட்ட…

Guillain-Barre syndrome என்ற நரம்பியல் நோய் மகாராஷ்டிராவை அச்சுறுத்தி வரும் நிலையில், தெலுங்கானா மாநிலத்தில் 25 வயது இளம்பெண்ணுக்கு பாதிப்பு உறுதிசெய்யப்பட்டு வென்டிலேட்டரில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் Guillain-Barre syndrome என்ற நரம்பியல் நோய்த்தொற்றால் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 140 ஆக அதிகரித்துள்ளது. அதிலும் 3 பேர் இதற்கு பலியாகியுள்ளனர். இந்தநிலையில், தெலுங்கானா …

GBS: மகாராஷ்டிராவின் புனேவில் குய்லின் பாரே சிண்ட்ரோம் (Guillain-Barre syndrome (GBS)) எனப்படும் புற நரம்பு மண்டலத்தை பாதிக்கும் நோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 140 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 18 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Guillain-Barre syndrome (GBS) என்பது உடலின் பெரும்பாலான பகுதிகளை பாதிக்கக்கூடிய திடீர் உணர்வின்மை மற்றும் தசை பலவீனத்தை …

Guillain barre syndrome: புனேவில் அரிய வகை நரம்பியல் பாதிப்பான குய்லின்-பார் சிண்ட்ரோம் (guillain barre syndrome) என்னும் நோய் பாதிப்பு எண்ணிக்கை 73 ஆக அதிகரித்துள்ளது. இதில் பெரும்பாலும் 10 வயதுக்குட்பட்டவர்கள் அதிகம். அவர்களில் 14 பேர் வென்டிலேட்டர் சிகிச்சையில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புனேவில் வெள்ளிக்கிழமை குய்லின்-பார் சிண்ட்ரோம் (ஜிபிஎஸ்) சந்தேகத்திற்குரிய ஆறு …

மகாராஷ்டிர மாநிலம், புணே மாவட்டம், பவ்தான் பகுதியில் புதன்கிழமை காலை ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த ஹெலிகாப்டர் அரசுக்கு சொந்தமானதா, அல்லது தனியார் ஹெலிகாப்டரா என்பது தெரியவில்லை. ஹெலிகாப்டரில் இரண்டு விமானிகள் மற்றும் ஒரு பொறியாளர் இருந்தனர். ஹெலிகாப்டர் தரையில் மோதி தீ பிடித்து எரிந்ததில், ஹெலிகாப்டரில் பயணம் செய்த 2 விமானிகள், ஒரு …

சிக்குன்குனியா வைரஸின் புதிய மாறுபாடு சமீபத்தில் புனேவில் தோன்றியது, அதன் விரைவான பரவல் மற்றும் அதன் அறிகுறிகளின் தீவிரம் காரணமாக பரவலான கவலையை ஏற்படுத்தியது. இந்த புதிய மாறுபாட்டால், மக்களின் உடலில் பல உடல்நலப் பிரச்சனைகளும் எழுகின்றன. இந்த வைரஸ் காரணமாக சுமார் 2,000 நோய்த்தொற்றுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கொசுக்களால் பரவும் இந்த வைரஸ் நோய் …

மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் 46 வயதான மருத்துவர் ஒருவருக்கு சமீபத்தில் காய்ச்சல் மற்றும் அரிப்பு போன்றவை ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் அவருடைய இரத்த மாதிரிகளை ஆய்வுக்காக நகரத்தை அடிப்படையாகக் கொண்ட தேசிய வைராலஜி நிறுவனத்திற்கு (NIV) அனுப்பியது. ஜூன் 21 அன்று, அவர் ஜிகா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது.

அங்கு …

புனே சொகுசு கார் விபத்து வழக்கில் 17 வயது சிறுவனின் தாத்தா சுரேந்திரா அகர்வால் கைது செய்யப்பட்டுள்ளார். கார் ஓட்டுநர் கங்காராமை மிரட்டி, கார் விபத்து பழியை ஏற்க துன்புறுத்திய குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 19-ம் தேதி அதிவேகமாக சொகுசு காரை இயக்கி இருவரது உயிரிழப்புக்கு காரணமான 17 வயது சிறுவன், …

இந்து மாணவிகளுடன் பேசியதலால் முஸ்லிம் மாணவன் தாக்கப்பட்ட சம்பவம் புனே-வில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புனேவில் உள்ள சாவித்ரிபாய் புலே பல்கலைக்கழகத்தில் 19 வயதுடைய முஸ்லிம் மாணவர் ஒருவர், இரண்டு இந்து மாணவிகளுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகங்களில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் அந்த மாணவனை தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து காவல் …

புனேவில் உள்ள ஒரு கல்வி நிறுவனத்தின் இயக்குனர், அதே நிறுவனத்தில் படித்து வரும் 14 வயது சிறுமியை வன்புணர்வு செய்துள்ளார். இதற்கு அதே நிறுவனத்தின் முன்னாள் மாணவியும் உதவியுள்ளதாக காவல் துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் இருவரையும் கைது செய்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

மகாராஷ்டிரா மாநிலத்தின் பூனே மாவட்டத்தில் உள்ள ஒரு கல்வி நிறுவனத்தின் இயக்குனர், …