மகாராஷ்டிரா மாநிலம் துணை வில் இருக்கின்ற ரயில் நிலையம் மூன்றில் ரயிலுக்காக காத்திருந்த பயணிகள் சிலர் அந்த பகுதியில் உள்ள நடைமேடையிலேயே உறங்கிக் கொண்டிருந்தனர். அவர்கள் மீது ரயில்வே காவலர் ஒருவர் தண்ணீர் பாட்டிலில் இருந்து தண்ணீரை ஊற்றியபடி செல்லும் காட்சி இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது. முகத்தில் திடீரென்று தண்ணீர் பட்டதும், உறங்கிக் கொண்டிருந்தவர்கள் பதறி எழுந்து பார்ப்பதும், அந்த காவலர் எதுவுமே நடக்காததை போல நடந்து செல்வதும் […]

மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுராஜ் ராஜேந்திரா இவர் டேட்டா ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார். சமீபத்தில் இவருக்கும், அங்கீதா என்ற பெண்ணுக்கும் திருமணம் நடந்துள்ளது. ஆலயங்களுக்கு சென்று வந்துள்ளனர். அந்த விதத்தில் புனே புறநகர் பகுதியில் இருக்கும் பிரதி ஷீர்டி ஆலயத்திற்கு சென்றுள்ளனர். அப்போது தங்களுக்கு சொந்தமான தோட்டம் ஒன்று இருப்பதாகவும் அங்கு சென்று விட்டு வீடு திரும்பலாம் என்று மனைவி தெரிவித்ததால் சுராஜ் மனைவியின் ஆசைப்படி அங்கு […]

மஹாராஷ்டிர மாநிலம் புனேவில் இருக்கின்ற வஹாட் என்ற மாவட்டத்தில் ஐந்து நட்சத்திர விடுதியில் கதாநாயகங்களை வைத்து விபச்சார தொழில் நடத்தப்படுகிறது. என்று காவல்துறையினருக்கு தகவல் கிடைத்ததை தொடர்ந்து, அந்த பகுதிக்கு சென்று காவல்துறையினர் சோதனை மேற்கொண்டு உள்ளனர். அப்போது ஒரு மாடல் அழகி மற்றும் 2 கதாநாயகிகள் என்று 3 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் மூன்று முகவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் சொகுசு விடுதியில் சிலரின் நடமாட்டம் சந்தேகத்தை உண்டாக்கியது. […]

புனேயில் பன்னாட்டு பொறியியல் நிறுவனம் ஒன்றின் துணை மேலாளராக இருந்து வந்த ஒருவர் சைபர் மோசடியில் 39 லட்சத்தை இழந்த நிகழ்வு அனைவரின் கவனத்தையும் இழுத்துள்ளது. இந்த மோசடி தொடர்பாக புனே காவல்துறை தெரிவித்ததாவது பகுதி நேர வேலை வாய்ப்பு உள்ளதாக அதோடு அதன் மூலமாக அதிக வருவாய் ஈட்ட முடியும் எனவும் தனியார் நிறுவனத் துணை மேலாளர் கைபேசிக்கு கடந்த ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி ஒரு புதிய […]

டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் டெல்லி செல்லும் ஏர் இந்தியா விமானத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக முழு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. இந்த விமானத்தில் 180 பயணிகள் இருந்ததாக செய்தி வெளியிட்டுள்ளது. இந்த நிலையில், ஏர் இந்தியா தனது விளக்க குறிப்பில், புனே-டெல்லி வழித்தடத்தில் இயக்கப்படும் AI858 விமானத்தின் கண்ணாடியில் சிறிய விரிசல் ஏற்பட்டதைத் தொடர்ந்து திட்டமிடப்பட்ட நேரத்திற்கு முன்னதாக தரையிறங்கியதாக தெரிவித்துள்ளது. நேற்று மாலை 5.44 […]

மகாராஷ்டிரா மாநிலம் பூனேவில் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம் காரணமாக தனது காதலி மற்றும் அவரது 2 குழந்தைகளையும் கொலை செய்த கொடூர கொலைகாரனை காவல்துறை கைது செய்து இருக்கிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும்பதற்றத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் லாத்தூர் மாவட்டத்தைச் சார்ந்தவர் வைபவ் வாக்மாரே 30 வயதான இவர் புனேயில் தங்கியிருந்து தனியார் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் இவரது உறவுக்கார பெண்ணான அம்ரபல்லி […]

ஏமன் நாட்டைச் சார்ந்த 21 வயது மாணவிக்கு கண்களில் காச நோய் என்கிற டீபி வந்த சம்பவம் மருத்துவ உலகை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது. ஏமன் நாட்டைச் சார்ந்தவர் ஆபிதா 21 வயதான இவர் மருத்துவ பரிசோதனை நிலைய படிப்பில் மாணவியாக இருந்து வருகிறார். இவருக்கு திடீரென உடல் எடை இழப்பு ஏற்பட்டது மூன்று மாத இடைவேளையில் 14 கிலோ வரை எடையை இழந்துள்ளார். இதற்கு என்ன காரணம் என […]

முன்பெல்லாம் ஒரு ஆணோ அல்லது 2️, 3️ ஆண்கள் சேர்ந்து கூட்டாகவோ ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக காவல் நிலையத்திற்கு புகார் வரும்.காவல்துறையினரும் அந்த புகாரின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு குற்றவாளிகளை கண்டு பிடித்து அவர்களுக்கு சிறை தண்டனை வாங்கி தருவார்கள். ஆனால் தற்போது ஒரு வினோதமான சம்பவம் மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் நடைபெற்றுள்ளது.அதாவது, மகாராஷ்டிரா மாநிலத்தில் புனே நகரில் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தலுக்கு ஆளாகியதாக […]

புனேவைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் பதினோறு ஆண்டுகளாக பெண் குழந்தையை பெற்றெடுக்கும் தாய்மார்களுக்கு இலவசமாக பிரசவம் பார்த்து வருகின்றார். புனேவைச் சேர்ந்தவர் மருத்துவர் கணேஷ். பல்நோக்கு மருத்துவமனையை நடத்தி வரும் இவர், பல்வேறு சேவையையும் செய்து வருகின்றார். அந்த வகையில் இவரது மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் கர்ப்பிணிகளுக்கு பெண் குழந்தை பிறந்தால் அவர்களுக்கு கட்டணம் வசூலிப்பதில்லை. கடந்த 11 ஆண்டுகளாக இவர் இந்த சேவையை செய்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். கடந்த 10 […]