fbpx

மதுரை துணை மண்டல அமலாக்கத்துறை அலுவலகத்தில் தமிழக காவல்துறையினர் பாதுகாப்புடன் 11 மணி நேரத்தை கடந்தும் நீடிக்கும் சோதனை நடத்தி வருகின்றனர்.

மத்திய அரசின் மதுரை அமலாக்கத் துறை அலுவலகத்தில் அலுவலராகப் (Enforcement Officer) பணி புரிந்து வரும் அங்கித் திவாரி (Ankit Tiwari) என்பவர் கடந்த 29.10.2023 அன்று திண்டுக்கல்லைச் சேர்ந்த அரசு ஊழியர் …

சோதனையின் போது வருமான வரித்துறையினர் அச்சுறுத்தலில் ஈடுபட்டதாக அமைச்சர் எ.வா.வேலு பகிரங்கமான குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.

திருவண்ணாமலை சென்னை உட்பட மொத்தம் 30 இடங்களில் கடந்த 5 நாட்களாக வருமானவரித்துறை அதிகாரிகள் அமைச்சர் எ.வா.வேலு அவர்களுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தி வந்தனர். இந்த சோதனையானது நேற்று நிறைவு பெற்றது. செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் …

கடந்த சில மாதங்களாகவே செந்தில் பாலாஜி வருமானவரித்துறை மற்றும் அமலாக்கத்துறையினரின் கண்காணிப்பில் இருந்து வந்தார். இதில் வருமானவரித்துறையினர் அவர் தொடர்பான இடங்களில், சோதனை செய்ய வேண்டும் என்று தமிழகத்திற்கு வந்த போது, செந்தில் பாலாஜி குண்டர்களை வைத்து, வருமானவரித்துறையினரை தாக்கியதால், பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக மத்திய பாதுகாப்பு படை வரவழைக்கப்பட்டு, அதன் பிறகு அவர்களின் பாதுகாப்பின் …