fbpx

தண்ணீர் ஒரு மாநில விவகாரம் தொடர்புடையது என்பதால், மழைநீரைச் சேமிப்பதற்கான செயல்திட்டத்தை உருவாக்கும் பொறுப்பு முதன்மையாக மாநில அரசுகளிடம் உள்ளது. தொழில்நுட்ப மற்றும் நிதியுதவிகளை வழங்குவதன் மூலம் மாநிலங்களின் முயற்சிகளுக்கு மத்திய அரசு துணைபுரிகிறது. இருப்பினும், ஜல் சக்தி அமைச்சகம் “ஜல் சக்தி திட்டம்: மழைநீரை சேகரிப்போம்”-2023 என்ற இயக்கத்தை செயல்படுத்தி வருகிறது.

இது ஜல்சக்தி …

திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் மாவட்ட நேரு யுவகேந்திரா கர்ப்ப விருட்சக நற்பணி மன்றத்துடன் ஒன்றிணைந்து, பள்ளி, கல்லூரி மற்றும் பொதுமக்களுக்கு மழை நீர் குறித்த விழிப்புணர்வு போட்டிகள் நடைபெற்றது.

இந்த போட்டிகளை திருநெல்வேலி மாவட்ட காப்பாட்சியர் சிவசத்தியவள்ளி, தலைமையேற்று தொடங்கி வைத்தார். நீரின்றி என்ற பெயரில் ஓவிய போட்டியும், நாளைய தலைமுறையினருக்கு நீர் என்கின்ற தலைப்பில் …

கடந்த நவம்பர் 1ம் தேதி முதல் வடகிழக்கு மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளதால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இந்த வெள்ள பணிகளுக்காக அரசு இயங்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும் பல இடங்களில் வழக்கத்திற்கு மாறாக பொதுமக்கள் தங்களது அன்றாட பணிகள் …