நேற்று அதிகாலை ராஜஸ்தான் மாநிலத்தின் ஜோத்ப்பூரில் தன்னுடைய காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறிய 17 வயது சிறுமி அவருடைய காதலன் முன்னிலையில், 3 கல்லூரி மாணவர்களால் கொடூரமான முறையில், கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது. 3 குற்றவாளிகள் சம்பவம் நடைபெற்ற சில மணி நேரங்களுக்கு பின்னர் கைது செய்யப்பட்டதாக ராஜஸ்தான் மாநில காவல்துறை தெரிவித்துள்ளது. ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் தன்னுடைய சொந்த ஊரான ஜோத்பூரில் நடைபெற்ற […]
rajasthan
ராஜஸ்தான் மாநிலம் துன்கார்பூர் பகுதியில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருபவர் ரமேஷ் சந்திரன். இவர் மீது அந்த பள்ளியில் படிக்கும் மாணவிகள் 6 பேர் கடந்த மே மாதம் 31ம் தேதி பாலியல் புகார் வழங்கினர். அங்கே தேர்வுகள் முடிவடைந்து கோடை விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், விடுமுறை தினங்களில் கூட சில மாணவிகளை தலைமை ஆசிரியர் ரமேஷ் பள்ளிக்கு அழைத்திருக்கிறார். […]
ராஜஸ்தானில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற நிலையில் 100 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும் என முதல்வர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் வீடுகளுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம் அறிவித்தார். மாநிலத்தின் அஜ்மீர் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற பேரணியில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றிய நிலையில் அசோக் கெலாட்டின் அறிவிப்பு மிகவும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. அசோக் கெலாட் சமிப நாட்களாகவே மாநிலம் […]
ராஜஸ்தான் மாநிலத்தில் சுரூ என்ற மாவட்டத்தில் இருக்கின்ற ரத்தன்க்கர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் 19 வயதான இளம் பெண் தன்னுடைய பெற்றோருடன் வசித்து வந்தார். அந்தப் பெண்ணின் வீட்டருகே அதனுடைய பெரியப்பா மகனும் வசித்து வந்தார். சகோதரர் உறவுமுறை என்பதால் அந்த பெண்ணின் வீட்டிற்கு அந்த இளைஞர் அடிக்கடி வந்து சென்றுள்ளார். 2 வருடங்களுக்கு முன்னர் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வழக்கம் போல சகோதரியின் […]
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரை சேர்ந்த மூத்த வங்கி அதிகாரி ஒருவரின் மகன் அனுமன் மீனா (31) தனியார் நிறுவனம் ஒன்றில் இவர் பணியாற்றி வந்தார். சென்ற திங்கள் கிழமை காலை அலுவலகம் சென்றவர் அங்கிருந்து காணாமல் போனார். இது தொடர்பாக அவருடைய குடும்பத்தினர் நகர காவல் நிலையத்தில் புகார் வழங்கினர். அதற்கு அடுத்த நாள் ஹனுமன் மீனாவின் தந்தைக்கு ஒரு வீடியோ தகவல் வந்தது. அதில் ஹனுமான் மீனா தங்களுடைய […]
ராஜஸ்தான் மாநிலத்தில் தனியாக வீட்டிலிருந்த பட்டியல் இனத்தைச் சார்ந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததோடு நெருப்பு வைத்து எரித்த சம்பவம் பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இச்சம்பவம் தொடர்பாக அப்பகுதியைச் சார்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தின் பார்மா மாவட்டத்தைச் சார்ந்த 40 வயது தலித் பெண் ஒருவரை அப்பகுதியைச் சார்ந்த நபர் பாலியல் வன்கொடுமை செய்ததோடு அவரது உடலில் தீ வைத்து காயப்படுத்தி இருக்கிறார். இறந்த […]
ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் கேபிள் அறுந்து கோபுர ராட்டினம் விபத்துக்குள்ளானதில் 11 பேர் படுகாயம் அடைந்தனர். இச்சம்பவம் அங்கு பரபரப்பு ஏற்படுத்தியது. ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் பொருட்காட்சி நடைபெற்று வருகிறது. இந்தப் பொருட்காட்சியைக் காண தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். இங்கு பொழுதுபோக்கிற்கு என ராட்டினங்கள் உள்ளிட்ட விளையாட்டு சாதனங்கள் வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் நேற்று பொருட்காட்சி வழக்கம் போல் தொடங்கி செயல்பட்டுக் கொண்டிருந்தது. மக்களும் உற்சாகமாக கேளிக்கைகளில் ஈடுபட்டுக் […]
நாடெங்கிலும் ஹோலி பண்டிகை நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இந்தியாவின் பல பகுதிகளிலும் உள்ள மக்கள் ஜாதி மத வேறுபாடுகளை மறந்து ஒருவர் மீது ஒருவர் பல வண்ணப் பொடிகளை தூவி ஹோலி பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாடினர். ஹோலி பண்டிகை என்பது ஒரு மதப் பண்டிகை என்பதையும் தாண்டி இந்தியாவின் கலாச்சார பண்டிகையாக இருந்து வருகிறது. இந்தப் பண்டிகை ஒரு மதத்திற்கான பண்டிகையாக பார்க்கப்படாமல் இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமையை உலகிற்கே பறைசாற்றும் […]
சில நேரங்களில் இயற்கையின் மூலமாக வினோதமான சம்பவங்கள் நடைபெறுவது உண்டு. அது போன்ற வினோதமான ஒரு சம்பவம் தான் ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்றிருக்கிறது. அந்த மாநிலத்தைச் சார்ந்த இளம் பெண் ஒருவருக்கு அதிசய குழந்தை ஒன்று பிறந்திருக்கிறது. இது அந்த மருத்துவமனையில் இருந்த மருத்துவர்களையும் மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தின் ரத்தன் கர் என்ற நகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். ஹிசாரி சிங் என்ற 19 […]
நீலகிரி மாவட்டம் எடக்காடு என்ற பகுதியில் புலியை வேட்டையாடி அதனை சமைத்து சாப்பிட்டதாக கைது செய்யப்பட்ட 4️ பேரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணையில் இறங்கி இருக்கிறார்கள். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள அரசூர் என்ற பகுதியில் வட மாநிலத்தைச் சேர்ந்த சிலர் தற்காலிக குழுக்களை அமைத்து வசித்து வந்ததாகவும் அவர்கள் மீது சந்தேகம் உள்ளதாகவும் வனத்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். இதனை தொடர்ந்து அவர்கள் தங்குமிடத்தை வனத்துறையினர் சோதனை […]