பள்ளி ஆசிரியை தான் பணியாற்றிய பள்ளியில் பயின்ற மாணவியை திருமணம் செய்து கொள்வதற்காகவே ஆறுவை சிகிச்சை மூலம் பாலினத்தை மாற்றிக் கொண்ட சம்பவம் நடந்துள்ளது. ராஜஸ்தான்மாநிலத்தின் பரத்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மீரா. இவர் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றினார். அப்போது கல்பனா என்ற மாணவி பள்ளியில்சேர்ந்தார். மீராவுக்கு கல்பனாவுடன் பழிகியதும் காதல் ஏற்பட்டது. இதனால் அவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் நாளுக்கு நாள் அதிகமானது. எனவே […]