fbpx

முதல் மனைவியிடமிருந்து விவாகரத்து பெறாமல் இரண்டாவது திருமணம் செய்து கொள்வது 1955 ஆம் ஆண்டு இந்து திருமணச் சட்டத்தின் கீழ் செல்லாது என்று தெலுங்கானா உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.  மேலும், சட்டப்பூர்வமான திருமணம் என்ற பொய்யான சாக்குப்போக்கின் கீழ் இரண்டாவது மனைவியுடன் இணைந்து வாழ்வது பாலியல் வன்கொடுமைக்கு சமம் என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

திருமணம் மற்றும் …

ஒரு பெண்ணின் மார்பகங்களைப் பிடிப்பது பாலியல் வன்கொடுமையோ அல்லது பாலியல் வன்கொடுமை முயற்சி குற்றச்சாட்டுகள் ஆகாது என அலகாபாத் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு பல்வேறு விமர்சனங்களை பெற்று வருகிறது.

11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறி, பவன் மற்றும் ஆகாஷ் என்ற இருவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் (IPC) பிரிவு 376 …

பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 26 வயது இளைஞன் பாதிக்கப்பட்ட பெண்ணை மூன்று மாதங்களுக்குள் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில், அலகாபாத் உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

ராஜஸ்தானின் சிகார் மாவட்டத்தைச் சேர்ந்த குற்றம் சாட்டப்பட்டவர், பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து, 9 லட்சம் ரூபாய் பணம் பறித்ததாகவும், …

மகாராஷ்டிரா மாநிலம், பிவாண்டி நகரில் 22 வயதான ரிஷி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற இளம்பெண் வசித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளாக, ரிஷி அதே பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளனர். ஒருகட்டத்தில், காதலர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. மேலும், ரிஷிக்கு வேறு ஒரு நபருடன் பழகம் ஏற்பட்டுள்ளது.

இவர்களின் பழக்கம், …

இன்ஸ்டாகிராமில் பழகி 13 வயது மாணவியை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கியதாக லாரி டிரைவரை போலீஸார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாற்றை சேர்ந்த லாரி டிரைவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் 13 வயது பள்ளி மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் இன்ஸ்டாகிராமில் பழகியுள்ளனர். இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு இருவரும் நேரில் சந்தித்துள்ளனர். …

பாலியல் வன்கொடுமைக்கு ஆளான ஒருவருக்கு தனது கர்ப்பத்தை மருத்துவ ரீதியாக கலைக்க சட்டப்பூர்வ உரிமை உண்டு என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.  மேலும் அவளை தாய்மைக்கு கட்டாயப்படுத்துவது அவரது கண்ணியம் மற்றும் அடிப்படை உரிமைகளை மீறும் என்று வலியுறுத்தியுள்ளது.

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 17 வயது சிறுமியின் கர்ப்பத்தை கலைக்க அனுமதி கோரி உத்தர …

கணவருக்கும் அவரின் மனைவிக்கும் இடையேயான இயற்கைக்கு மாறான உடலுறவு தண்டனைக்குரிய குற்றமல்ல என்று சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இயற்கைக்கு மாறான உடலுறவு கொண்டதால் ஒரு நபரின் மனைவி இறந்தது தொடர்பான வழக்கை நீதிமன்றம் விசாரித்து வந்தது.

அந்த கணவர் தனது மனைவியின் ‘ஆசனவாயில்’ தனது கையை செருகியதாக கூறப்படுகிறது, அதைத் தொடர்ந்து அவரின் மனைவி …

பெண்களுக்கு குறிப்பாக பள்ளி செல்லும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் கடந்த சில வாரங்களாக அதிகளவில் வெளிச்சத்துக்கு வந்தவண்ணம் உள்ளன. கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி, திருச்சி மாவட்டம் மணப்பாறை, சேலம் மாவட்டம் ஓமலூர் ஆகிய பகுதிகளில் பள்ளியில் மாணவிகள் ஆசிரியர்களால் பாலியல் கொடுமைக்கு ஆளான சம்பவங்கள் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை …

கிருஷ்ணகிரி அருகே ஒரு அரசுப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்த சிறுமி, கடந்த ஒரு மாத காலமாக பள்ளிக்கு வரவில்லை. இதுகுறித்து அந்த பள்ளியின் தலைமையாசிரியர் மாணவியை வீடு தேடி சென்று பார்த்துள்ளார். அப்போது  சிறுமியின் தாயார், “எனது மகள் கர்ப்பமாக இருந்துள்ளார். அதனால் அவருக்கு கருகலைப்பு செய்வதற்காக மருத்துவமனைக்கு சென்று வந்துள்ளோம்” என்றார். …

நெல்லை அருகே மது ஊற்றிக் கொடுத்து புதுச்சேரி இளம்பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த ரயில்வே கார்டு, அரசு பஸ் டிரைவர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை மாவட்டம் மானூரை அடுத்த வெங்கலபொட்டல் பகுதியைச் சேர்ந்தவர் சுபாஷ் (37). இவருக்கு திருமணம் ஆன நிலையில் இரண்டு குழந்தைகள் உள்ளனர். ரயில்வே கார்டாக பணியாற்றி வருகிறார். ரயில் …