கணவன்-மனைவிக்கு இடையேயான வாய்வழி மற்றும் ஆசனவாய் உடலுறவு உள்ளிட்ட பாலியல் செயல்களை, இந்திய தண்டனைச் சட்டத்தின் (IPC) பிரிவு 377-இன் கீழ் “இயற்கைக்கு மாறான குற்றங்களாக” வழக்குத் தொடர முடியாது என்று மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நீதிபதி மிலிந்த் ரமேஷ் பட்கே, இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 375-இன் கீழ் பாலியல் வன்கொடுமை என்பதன் விரிவான வரையறை மற்றும் தற்போதுள்ள நீதித்துறை முன்னுதாரணங்களின் அடிப்படையில் சட்ட நிலைமையை […]
rape
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொலைவெறி தாக்குதல் சம்பவங்களும், பாலியல் வன்கொடுமை செய்யப்படும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன.. நாங்குநேரி, சிவகங்கை, மானாமதுரை போன்ற பகுதிகளில் அரிவாள் வெட்டு சம்பவங்கள் அரங்கேற்கியது.. மேலும் கிருஷ்ணகிரி, மதுராந்தகம், தூத்துக்குடி என பல மாவட்டங்களில் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அரங்கேறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.. அதிலும் தூத்துக்குடி தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளத்தில் 17 வயது சிறுமி இயற்கை உபாதை கழிக்கச் சென்ற இடத்தில், […]
Father sentenced to death for impregnating daughter.. Paddy-shaking incident.. Verdict in 7 months!
The girl who refused to come to the lodge.. The young man who sent a private video to his mother..!
கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக 3 பேரை போலீசார் சுட்டுப் பிடித்தனர். துடியலூர் அருகே போலீசாரை தாக்கி விட்டு தப்பிச் செல்ல முயற்சி, தப்ப முயன்ற போது, போலீசார் காலில் சுட்டுப் பிடித்தனர். காலில் குண்டு அடிபட்ட 3 பேரும் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மதுரையை சேர்ந்த 21 வயது மாணவி, கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் முதுகலை பாடப்பிரிவில் முதலாம் […]
The businessman who broke off the engagement of a young woman..! What happened in the end..?
The wife who left.. The strange desire for the sister.. The sexual torture with hands and legs tied..!
நட்பை ஒரு பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்யவோ, அடைத்து வைக்கவோ அல்லது தாக்கவோ உரிமமாக கருத முடியாது என்று டெல்லி உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு முன்ஜாமீன் வழங்கவும் நீதிமன்றம் மறுத்துவிட்டது.. பாலியல் பலாத்காரம் மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் (போக்சோ) சட்டத்தின் பிரிவு 4 உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் முன்ஜாமீன் கோரி அந்த நபர் […]
Auto driver rapes child waiting at bus stand with younger brother in Karnataka
6 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற தஷ்வந்த் விடுதலை செய்யப்பட்டது குழந்தைகள் பாதுகாப்பு வரலாற்றில் ஒரு கருப்பு நாள் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; சென்னை போரூரை அடுத்த மவுலிவாக்கத்தில் 6 வயது சிறுமி ஹாசினியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் தஷ்வந்த் என்ற இளைஞருக்கு விதிக்கப்பட்டிருந்த தூக்குத் தண்டனை மற்றும் 46 ஆண்டுகள் […]

