மத்திய பிரதேசம் மாநிலம் சத்னா மாவட்டத்தில் சித்தரகூட் என்ற பகுதி உள்ளது. இந்த பகுதிக்கு அருகே இருக்கின்ற பருந்த கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி தன்னுடைய தாயுடன் மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அதே ஊரில் சிறுமியின் நண்பரான மனோஜ் யாதவ் என்பவர் இருந்துள்ளார். இவர் சிறுமியின் குடும்பத்திற்கும் நன்கு அறிமுகமானவர் என்று கூறப்படுகிறது.…
rape
சென்னை சூளைமேட்டில் உள்ள வாடகை வீடு ஒன்றில் கல்லூரி மாணவி ஒருவர் தன்னுடைய தாயுடன் வசித்து வந்தார். இவருடைய தாய் தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்தார். அந்த தனியார் கல்லூரி ஒன்றில் பிசிஏ படித்து வந்துள்ளார். இந்த நிலையில் தான் கல்லூரிக்கு செல்வதாக தெரிவித்து விட்டு சென்ற மகள் மறுபடியும் மீண்டு திரும்பவில்லை என்று …
கோவை மாவட்டம் வடவள்ளி பகுதியில் 17 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். கடந்த 15 வருடங்களுக்கு முன்னர் அந்த சிறுமியின் தந்தை மரணம் அடைந்தார். இதனால் அந்த சிறுமியின் தாயார் ஒரு பெயிண்டரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். மனைவி வெளியே சென்றிருந்த சமயத்தில் பெயிண்டர் தன்னுடைய வளர்ப்பு மகளுக்கு பாலியல் தொந்தரவு வழங்கியுள்ளார்.…
ஈரோடு மாவட்டத்தைச் சார்ந்த 13 வயது சிறுமி ஒருவர் கடந்த 27ஆம் தேதி அதே பகுதியில் உள்ள ஒரு கோவில் திருவிழாவிற்கு சென்று உள்ளார். அதன் பிறகு வீடு திரும்பிகொண்டிருந்த அவரை 3 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து இருக்கிறது. ஆகவே அந்த சிறுமையை அந்த மூவரும் கடத்திச் சென்று, கடத்திச் சென்றவர்களில் ஒருவரின் வீட்டில் …
தமிழ்நாடு முழுவதும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதை தடுக்கும் விதமாக போக்சோ உள்ளிட்ட பல அதிரடி சட்டங்கள் இயற்றப்பட்டனர்.
ஆனாலும் இது போன்ற குற்றங்கள் குறைந்தபாடில்லை. ஆங்காங்கே நாள்தோறும் பாலியல் குற்றங்கள் நடந்த வண்ணம் தான் இருக்கின்றன. இருந்தாலும் இதனை தடுத்ததற்கு மாநில அரசும் காவல் துறையும் பல்வேறு நடவடிக்கைகளை …
கேரள மாநில மாணவி ஒருவரை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பார்க்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியைச் சேர்ந்தவர் அஜித் சாம் இவருடைய நண்பர்கள் அகிலேஷ் ஷாபு, ஜிதின் வர்கீஸ், பூர்ணிமா, தினேஷ், சுருதி, சிதார்த். இதில் அஜின் சாம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இன்ஸ்டாக்ராம் மூலமாக …
கேரளா மாநிலம் கொல்லம் அருகே உள்ள பரவூர் பகுதியை சேர்ந்தவர் முஹம்மது சுபைர்(36). இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை தொடர்பு கொண்டு 10 லட்சம் ரூபாய் பணம் கொடுத்தால் கூட்டுறவு வங்கியில் வேலை வாங்கித் தருகிறேன் என்று கூறியுள்ளார்.
அவர் கூறியதை நம்பிய அந்த இளம் பெண்ணும் …
கர்நாடக மாநிலம் பெங்களூரு கோரமங்களா என்ற பகுதியில் தேசிய விளையாட்டு பூங்கா ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த பகுதியில் நாள்தோறும் ஏராளமான மக்கள் வந்து செல்வது வழக்கம் இத்தகைய நிலையில், அந்த பூங்காவில் சென்ற 30ம் தேதி இரவு இளம்பெண் ஒருவர் தன்னுடைய ஆண் நண்பருடன் உரையாடிக் கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதிக்கு வந்த ஒரு …
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி அருகில் மணிகண்ட ராஜா (வயது 24) அலெக்ஸ் பாண்டியன் (வயது 23) விக்னேஷ் (வயது 20) இவர்கள் 3 பேரும் நண்பர்களாக இருந்து வந்தனர். இவர்கள் மூன்று பேரும் சேர்ந்து கடந்த ஆண்டு 17 வயது சிறுமி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர். அந்த சிறுமிக்கு மனவளர்ச்சி குன்றிய நிலையில் …
சேலம் மாவட்டத்தில் உள்ள வாழப்பாடி அருகில் கோவிந்தன் என்பவர் வசித்து வருகின்றார். கோவிந்தனுக்கு கண்ணன் என்ற மகன் இருந்த நிலையில் இவருக்கு பத்து ஆண்டுகளுக்கு முன் சுகன்யா என்ற பெண்ணுடன் திருமணம் ஆனது. இந்த தம்பதிகளுக்கு நான்கு வயது மற்றும் 9 வயதில் இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் ஆறு வயதில் ஒரு ஆண் குழந்தை …