கேரளா மாநிலம் கொல்லம் அருகே உள்ள பரவூர் பகுதியை சேர்ந்தவர் முஹம்மது சுபைர்(36). இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை தொடர்பு கொண்டு 10 லட்சம் ரூபாய் பணம் கொடுத்தால் கூட்டுறவு வங்கியில் வேலை வாங்கித் தருகிறேன் என்று கூறியுள்ளார். அவர் கூறியதை நம்பிய அந்த இளம் பெண்ணும் அவருக்கு சிறிது சிறிதாக 10 லட்சம் ரூபாயை கொடுத்துள்ளார். இந்த சூழ்நிலையில், கடந்த […]

கர்நாடக மாநிலம் பெங்களூரு கோரமங்களா என்ற பகுதியில் தேசிய விளையாட்டு பூங்கா ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த பகுதியில் நாள்தோறும் ஏராளமான மக்கள் வந்து செல்வது வழக்கம் இத்தகைய நிலையில், அந்த பூங்காவில் சென்ற 30ம் தேதி இரவு இளம்பெண் ஒருவர் தன்னுடைய ஆண் நண்பருடன் உரையாடிக் கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதிக்கு வந்த ஒரு நபர் இரவில் தனியாக பேசுவதை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, அங்கிருந்து இருவரும் […]

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி அருகில் மணிகண்ட ராஜா (வயது 24) அலெக்ஸ் பாண்டியன் (வயது 23) விக்னேஷ் (வயது 20) இவர்கள் 3 பேரும் நண்பர்களாக இருந்து வந்தனர். இவர்கள் மூன்று பேரும் சேர்ந்து கடந்த ஆண்டு 17 வயது சிறுமி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர். அந்த சிறுமிக்கு மனவளர்ச்சி குன்றிய நிலையில் காணப்பட்டுள்ளார். இந்த கொடூர சம்பவம் குறித்து சிவகாசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் […]

சேலம் மாவட்டத்தில் உள்ள வாழப்பாடி அருகில் கோவிந்தன் என்பவர் வசித்து வருகின்றார். கோவிந்தனுக்கு கண்ணன் என்ற மகன் இருந்த நிலையில் இவருக்கு பத்து ஆண்டுகளுக்கு முன் சுகன்யா என்ற பெண்ணுடன் திருமணம் ஆனது. இந்த தம்பதிகளுக்கு நான்கு வயது மற்றும் 9 வயதில் இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் ஆறு வயதில் ஒரு ஆண் குழந்தை இருந்துள்ளது. இத்தகைய நிலையில் மனைவியை சுகன்யாவுக்கு அம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்த ஒரு நபருடன் […]

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம் பகுதிக்கு அருகில் செந்துறை என்ற ஊர் அமைந்துள்ளது. இதற்கு அருகே ரங்கைய சேர்வைக்காரன் பட்டி என்ற கிராமத்தில் பழனிசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பெரியம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். பெரியம்மாலுக்கு 65 வயதாகும் நிலையில் அவர் வீட்டிற்கு எதிரில் இருந்த கருவேலம் காட்டில் கடந்த பிப்ரவரி பதினொன்றாம் தேதி கொல்லப்பட்டு பிணமாக கிடந்துள்ளார். இந்த கொலை சம்பவம் பற்றி போலீசார் வழக்கு பதிவு […]

சேலம் மாவட்டம் மேட்டூர் காவேரி பாலம் பகுதியில் லோகநாயகி என்பவர் தன்னுடைய குழந்தைகளுடன் தங்கி இருந்து கூலி வேலைக்கு சென்று வந்தார். இந்த நிலையில் தான் மேட்டூர் மருத்துவமனை காலனியை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரின் மகன் நவீன்குமார் (28) என்ற வாலிபர் அறிமுகமானார். அதன் பிறகு அந்த வாலிபர் லோகநாயகியின் குடும்பத்தை சேர்ந்தவர்களிடம் நன்றாக பழகி வந்தார். இத்தகைய சூழ்நிலையில், கடந்த 2020 ஆம் வருடம் ஜூன் மாதம் 7ஆம் […]

தென்காசி மாவட்டம் ஊர்மேழலகியான் கிராமத்தை சேர்ந்தவர் மாணிக்கம் (25) இவர் கூலி தொழில் செய்து வருகிறார். இத்தகைய நிலையில், அதே ஊரை சேர்ந்த ஒரு 10 வயது சிறுமி கடைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த மாணிக்கம் கட்டாயப்படுத்தி தன்னுடைய பைக்கில் ஏற்றுக்கொண்டு ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு காட்டுப்பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு வைத்து அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. அத்துடன் இந்த சம்பவம் குறித்து […]

திருப்பூர் அருகே உள்ள உடுமலை பகுதியைச் சேர்ந்தவர் 59 வயது கூலி தொழிலாளி. இவர் கடந்த 2019 ஆம் வருடம் டிசம்பர் மாதம் 2ம் தேதி வீட்டில் இருந்த தன்னுடைய மனநலம் பாதிக்கப்பட்ட மகளிடம் தவறாக நடக்க முயற்சி செய்து பலமுறை அவரை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். இத்தகைய சூழ்நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமி அவர் படிக்கும் பள்ளியில் பணியாற்றும் ஒரு ஆசிரியரிடம் இது பற்றி கூறியிருக்கிறார். இதை கேட்டு அதிர்ச்சி […]

ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள சோஹ்னா பகுதியில் உள்ள பள்ளியில் 14 வயது சிறுமி கடத்தப்பட்டு மூன்று இளைஞர்களால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை அளித்த புகாரின்படி, கடந்த ஆண்டு டிசம்பர் 18-ம் தேதி தனது பள்ளியிலிருந்து 8-ம் வகுப்பு படிக்கும் மாணவியை மூன்று இளைஞர்கள் விளையாட்டு நிகழ்ச்சியின் போது கடத்திச் சென்று மலைப்பாங்கான பகுதிக்கு அழைத்துச் சென்று பலாத்காரம் செய்தனர். மேலும் நடந்த […]

தற்காலங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான கொடூரங்கள் அதிகரித்து வருகிறது. உறவு முறைகளை எல்லாம் ஒரு பொருட்டே மதிக்காமல் பாலியல் குற்றங்களில் ஈடுபடும் போக்கு தற்காலத்தில் அதிகரித்து வருகிறது. இது போன்ற ஒரு கொடூர சம்பவம் தான் ஹைதராபாத் நகரில் நடைபெற்றிருக்கிறது. தனது மனைவியின் குழந்தையை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்த தந்தைக்கு 20 ஆண்டுகாலம் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்து இருக்கிறது ஹைதராபாத் நீதிமன்றம். ஹைதராபாத்தைச் சார்ந்த நபர் […]