fbpx

மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டத்தில் பெற்ற மகளை தந்தையே நான்கு ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 40 வயது மதிக்கத்தக்க குற்றவாளியை தேடி வருகின்றனர்.

இதுதொடர்பாக அந்த நபரின் மனைவியும், அவரது 21 வயதான மகளும் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரை ஏற்று …

புதாக வெளியிடப்பட்ட நெட்ஃபிக்ஸ் தொடர் முன்னாள் WWE தலைவரான வின்ஸ் மக்மஹோனின் வாழ்க்கையின் பல அம்சங்களை காட்டுகிறது. ஆவணப்படங்களில், முக்கியமாக குறிப்பிட்டுள்ள ஒன்று, WWE-ன் தலைமை நிர்வாகியான மக்மஹோன் மீதான பாலியல் புகார்.

உலகின் மிகப்பெரிய, பிரபலமான மல்யுத்த நிறுவனம் WWE. இந்த நிறுவனத்தில் தலைமை நிர்வாகியாகக் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக , வின்ஸ் …

6 வயது சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற நபரை குரங்குகள் கூட்டம் விரட்டிய அடித்த சம்பவம் உத்தர பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது. உத்தரபிரதேசத்தில் உள்ள பாக்பத் என்ற இடத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. போலீஸ் அதிகாரிகளின் கூற்றுப்படி, குற்றம் சாட்டப்பட்ட நபர் எல் கே ஜி படிக்கும் 6 வயது சிறுமியை வீட்டிற்கு இழுத்து, ஆடைகளை அவிழ்த்து, …

போபாலில் உள்ள தனியார் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் ஒருவர் 3 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செப்டம்பர் 16 அன்று, பள்ளியிலிருந்து வீடு திரும்பிய பிறகு, அந்த சிறுமி உடல் நலம் மிக மோசமாக இருந்தது. சிறுமியால் சரியாக நடக்க முடியவில்லை. தாய் தனது குழந்தையின் உடலை சோதித்தபோது, ​​அவரது …

தெலுங்கானாவில் ஆட்டோவில் பெண்ணைப் பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் குமுரம் பீம் ஆசிபாபாத் மாவட்டம் ஜெயினூர் நகரில், ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ய நடந்த முயற்சி வகுப்புவாத பதற்றம் மற்றும் வன்முறை சூழ்நிலையை உருவாக்கியதாக ஊடகங்களில் வெளியான செய்தியை இந்தியாவின் தேசிய மனித உரிமைகள் …

உல்லாச வீடியோவைக் காட்டி மிரட்டி, அக்ரீமெண்ட் போட்டு பலாத்காரம் செய்த அதிர்ச்சி சம்பவம் மும்பையில் நடந்துள்ளது.

மும்பையில் வசித்து வரும் 29 வயதுடைய இளம்பெண் ஒருவருக்கும், 46 வயதுடைய நபருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இவர்கள் இருவரும் லிவ்-இன்-டுகெதர் உறவில் இருந்து வந்துள்ளனர். அப்போது அந்த நபருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதும், அவர் ஏற்கனவே …

Rape: மேற்குவங்கம், கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் எதிரொலியாக பலாத்கார குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்கும் மசோதா மேற்குவங்க சட்டசபையில் நிறைவேற்றப்பட உள்ளது.

மேற்கு வங்கத்தின் கொல்கத்தாவில் செயல்படும் ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பெண் மருத்துவர் கருத்தரங்கு அறையில் கடந்த 9ம் …

உத்தர பிரதேச மாநிலம், ஃபரூக்காபாத் பகுதியில் 13 வயது சிறுமியை பள்ளியில் வேலை செய்யும் ப்யூன் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த சிறுமி 5 மாத கர்ப்பமாக உள்ள நிலையில், இந்த குற்ற சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ஃபரூக்காபாத் பகுதியில் செயல்பட்டு வரும் கவுன்சில் …

Kangana Ranaut: பாரதிய ஜனதா கட்சி எம்பி கங்கனா ரனாவத், விவசாயிகளின் போராட்டத்திற்கு எதிராக சமீபத்தில் கருத்து தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

டைனிக் பாஸ்கருக்கு அளித்த பேட்டியில், விவசாயிகள் போராட்டத்தின் போது “கலவர வன்முறை” நடந்ததாகக் கூறி ரனாவத் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். “கற்பழிப்பு மற்றும் கொலைகளும் நடந்தன. விவசாய மசோதாக்களை மத்திய அரசு திரும்பப் …

கொல்கத்தாவின் ஆனந்த்பூர் பகுதியில் புதர்களுக்குள் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொல்கத்தாவின் ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துமனையில் பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 9-ம் தேதி அவரின் உடல் கல்லூரி மருத்துவமனையில் கண்டெடுக்கப்பட்டது. …