ஆவடி பகுதியில் நான்கு வயது பெண் குழந்தை இடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட அக்குழந்தையின் பெரியப்பா கைது செய்யப்பட்டுள்ள விவகாரம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியிருக்கிறது. ஆவடியைச் சார்ந்த 35 வயது மதிக்கத்தக்க பெண் இவருக்கு திருமணமாகி பதினோரு வயதில் ஒரு மகனும் நான்கு வயதில் ஒரு மகளும் உள்ளனர். இவர் அங்குள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவரது இளைய மகள் அங்குள்ள தனியார் பள்ளியில் எல்கேஜி […]
rape
திருச்சியில் அரசு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் 22 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது அந்த பகுதியில் பரபரப்பை உருவாக்கி இருக்கிறது. திருச்சி அருகே உள்ள கிராமப்புறத்தைச் சார்ந்த ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்திருக்கிறார் ஒரு இளைஞர். இதனையடுத்து அந்த மாணவி இது குறித்து பள்ளி ஆசிரியரிடம் புகார் தெரிவிக்கவே அவர், குழந்தையின் பெற்றோர்களிடம் இது பற்றி தெரிவித்திருக்கிறார். […]
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் ரீதியான அத்துமீறல்கள் தமிழகத்தில் நாள்தோறும் நடைபெற்று வருகின்றனர்.ஆனால் இது போன்ற செய்திகள் எப்போதாவது செய்தி தாள்களின் வந்தால் கூட பரவாயில்லை. நாள்தோறும் இப்படியான செய்திகளை தான் நாம் பார்க்க வேண்டி இருக்கிறது. நாள்தோறும் இது போன்ற செய்திகளை செய்தித்தாள்களில் பார்க்கும் போதெல்லாம் என்னதான் நடக்கிறது? நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறதா? இல்லையா? நம்முடைய மனதை துளைத்து எடுக்கின்றன. பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு […]
ஆந்திர மாநிலத்தில் இருக்கும் அம்பாவரம் எனும் கிராமத்தில் கடந்த 2021 இல் சாக்கடை கால்வாயில் ஒரு சிறுமியின் பிணம் பிளாஸ்டிக் பையில் கட்டப்பட்ட நிலையில் கிடந்து போலீசாரால் கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து, அந்த சிறுமியின் உடலானது மீட்கப்பட்டு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உடற்கூறு ஆய்வில் அந்த சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. இத்தகைய நிலையில், சிறுமியின் பெற்றோர் இந்த சம்பவம் குறித்து அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை […]
மும்பையில் ஒரு தம்பதிக்கு 20 மாத குழந்தை ஒன்று இருந்துள்ளது. இந்த குழந்தையை பக்கத்து வீட்டு நபர் சில நாட்களாகவே அடிக்கடி நோட்டமிட்டு வந்துள்ளார். 35 வயதான அந்த வாலிபர் இரண்டு நாட்களுக்கு முன் செய்த காரியம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த குழந்தையின் தந்தை வேலைக்கு சென்றுவிட தாய் அருகில் இருந்த கடைக்கு சென்றுள்ளார். அப்போது யாரும் இல்லாத இந்த நேரத்தை பயன்படுத்திக் கொள்ள நினைத்த அவர் […]
தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் ரீதியான அத்துமீறலை தடுப்பதற்கு என்னதான் வழி என்று அதிகாரத்தில் இல்லாத பாமர மக்கள் சிந்திக்கிறார்களே தவிர, அதிகாரத்தில் இருக்கும் யாரும் அது பற்றி சிந்திப்பதில்லை.அப்படி அதிகாரத்தில் இருப்பவர்களின் அலட்சியத்தால் நாள்தோறும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக பல்வேறு துயர சம்பவங்கள் நடைபெற்று வருகின்றனர். அந்த வகையில், காஞ்சிபுரம் அருகே 16 வயது சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஒரு […]
பெண் குழந்தைகள் நன்றாக வளர வேண்டும், அவர்கள் கல்வியில் முன்னேற்றம் அடைய வேண்டும், வேலை வாய்ப்புகளில் அவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை அரசியல் கட்சிகள் விடுத்து வருகின்றனர்.பெண்கள் பாதுகாப்பில் அரசு கவனமாக இருந்து வருவதாக சொல்லப்பட்டாலும், அவர்களுக்கு இன்னும் ஒரு சில கொடூர சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் இதையெல்லாம் அரசாங்கங்கள் பார்த்தும் பார்க்காததை போல செயல்பட்டு வருகிறது என்பதே நிதர்சனமான உண்மையாக இருக்கிறது.அதே […]
நாள்தோறும் செய்தித்தாள் பார்க்கும் பழக்கம் எல்லோருக்கும் இருக்கும். அப்படி செய்தித்தாள்களை பார்த்தால்தான் நாட்டில் என்ன நடக்கிறது என்பதை பொதுமக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள முடியும். ஆனால் செய்தித்தாள்களில் வெளிவரும் பல செய்திகளை படித்தால் நாளை முதல் செய்தித்தாளையே பார்க்க வேண்டாம் என்று பொதுமக்கள் முடிவு எடுக்கும் அளவிற்கு ஒரு சில கொடூரமான செய்திகளை எல்லாம் பொதுமக்கள் பார்க்க நேரிடுகிறது. செய்தித்தாளை புரட்டினால் அனைதினமும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு இப்படியான செய்திகள் […]
என்னதான் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் பாலியல் குற்றங்களுக்கு எதிராக பல்வேறு அதிரடி சட்டங்கள் அரசாங்கத்தால் நிறைவேற்றப்பட்டாலும், அந்த சட்டத்தையும் மீறி அது போன்ற பல்வேறு குற்றங்கள் தமிழகத்தில் நடைபெற்று கொண்டு தான் இருக்கின்றனர். இது போன்ற சம்பவங்கள் நடைபெறும் போதெல்லாம், மத்திய, மாநில அரசுகள் என்ன செய்து கொண்டிருக்கின்றன? அரசாங்கம் நிறைவேற்றிய சட்டம் நடைமுறையில் இருக்கிறதா? இல்லையா? அப்படி நடைமுறையில் இருந்தாலும் அந்த சட்டத்தின் மூலமாக குற்றவாளிகளுக்கு […]
தமிழகத்தில் சமீபகாலமாகவே கொலை, கொள்ளை, கற்பழிப்பு உள்ளிட்ட சம்பவங்கள் அதிகரித்து வருகின்றனர். பொதுவாக திமுக ஆட்சிக்கு வந்து விட்டாலே தமிழக மக்களிடையே ஒருவித பீதி ஏற்பட்டுவிடும். அதாவது, திமுக ஆட்சிக்கு வந்துவிட்டது. இனி திருடர்கள் சுதந்திரமாக நடமாடுவார்கள் என்ற பயத்தில் பொதுமக்கள் எப்போதும் எச்சரிக்கையாகவே இருப்பார்கள். அந்த வகையில், காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே ஒரு இளம் பெண்ணை கத்தி முனையில் கடத்திச் சென்று 2 பேர் கூட்டு பலாதாரம் […]