மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டத்தில் பெற்ற மகளை தந்தையே நான்கு ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 40 வயது மதிக்கத்தக்க குற்றவாளியை தேடி வருகின்றனர்.
இதுதொடர்பாக அந்த நபரின் மனைவியும், அவரது 21 வயதான மகளும் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரை ஏற்று …