மேற்கு வங்கம் மாநிலம் மால்டா என்ற மாவட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை கஜோல் என்ற பகுதிக்கு அருகே நான்கு வயது சிறுமி வருவர் தன்னுடைய வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்ததை பங்கிம் சந்திரராய் என்ற 81 வயது முதியவர் பார்த்துள்ளார். அப்போது அந்த சிறுமைக்கு சாக்லேட் வாங்கி கொடுத்திருக்கிறார். அந்த முதியவர் அதன் பிறகு அந்த சிறுமியை அருகில் உள்ள தனிமையான இடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். […]

பீகார் மாநிலத்தைச் சார்ந்த பத்து வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து அவரது பிறப்புறுப்பில் களிமண்ணை அடைத்து வைத்த சம்பவம் அப்பகுதியில் பதட்டத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. பீகார் மாநிலம் பூர்ணி மாவட்டத்தில் உள்ள ஒரு குடும்பத்தைச் சார்ந்த பத்து வயது சிறுமி அங்குள்ள பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் அந்த சிறுமி தனது வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்தபோது அந்த பகுதியை சார்ந்த 26 வயது இளைஞர் […]

குஜராத் மாநிலத்தில் கண்பார்வை இழந்த 26 வயது பெண்ணை வண்புணர்வு செய்ததாக இருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அஙங்கு பதற்றத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. குஜராத் மாநிலத்தில் உள்ள வல்சாத் மாவட்டத்தில் தான் இந்த சம்பவம் நடைபெற்றிருக்கிறது. கடந்த வருடம் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் நடைபெற்ற இந்த சம்பவத்திற்கு எதிராக பெண் இப்போது புகார் அளித்திருக்கிறார். இது தொடர்பாக என் ஜி ஓ வில் பணியாற்றும் இரண்டு நபர்களை […]

மும்பையில் ரயில் நிலையத்தில் இருந்த மூன்று வயது குழந்தை பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. நவி மும்பையில் உள்ள பன்வல் ரயில்வே ஸ்டேஷனில் தான் இந்தக் கொடூர சம்பவம் அரங்கேறி இருக்கிறது. அந்த ரயில்வே நிலையத்தில் உள்ள பிளாட்பாரத்தில் தனது தாயுடன் உறங்கிக் கொண்டிருந்த மூன்று வயது குழந்தையை அப்பகுதியில் குப்பைகளை பொறுக்கும் ஒரு நபர் தூக்கிச் சென்று ஆள் நடமாட்டமில்லாத இடத்தில் வைத்து குழந்தையை […]

குஜராத் மாநிலத்தில் பச்சிளம் குழந்தையின் சடலத்தை தோண்டி எடுத்து பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நாடெங்கிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. குஜராத் மாநிலத்தின் சுரேந்தர் நகர் மாவட்டத்தில்தான் இந்த நெஞ்சை பதற வைக்கும் சம்பவம் நடைபெற்றிருக்கிறது. குஜராத் மாநிலம் சுரேந்தர் நகர் மாவட்டத்தில் தானே நகர் பகுதியைச் சார்ந்த ஒன்றரை வயது குழந்தை ஒன்று இதயம் சார்ந்த பிரச்சனையுடன் பிறந்திருக்கிறது. இதன் காரணமாக எவ்வளவோ சிகிச்சை அளித்தும் அந்தக் குழந்தையை காப்பாற்ற […]

‌திருவனந்தபுரத்தில் 80 வயது மூதாட்டியை ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அங்கு பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. திருவனந்தபுரம் பகுதியை அடுத்துள்ள வழியை துறை பகுதியில் உள்ளவர் வீட்டில் மூதாட்டி ஒருவர் தனியாக இருந்துள்ளார். அப்போது அந்த வீட்டிற்கு வந்த வாலிபர் ஒருவர் குடிக்க தண்ணீர் வேண்டுமென அந்த மூதாட்டியிடம் கேட்டிருக்கிறார். இதனால் வீட்டிற்குள் சென்று தண்ணீர் எடுக்க மூதாட்டி சென்றுள்ளார். அப்போது மூதாட்டியை பின் தொடர்ந்து சென்ற அந்த […]

தன் காதலியின் மூன்று வயது பெண் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து  கொலை செய்த காதலனை கர்நாடக போலீசார் கைது செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திருக்கிறது. கர்நாடக மாநிலத்தைச் சார்ந்த பெண் ஒருவர் அங்குள்ள  ஜவுளி தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்து வருகிறார். கணவரால் கைவிடப்பட்ட அந்தப் பெண் தனது மூன்று வயது பெண் குழந்தையுடன் தனியாக வசித்து வந்த நிலையில் 26 வயது இளைஞனுடன் அவருக்கு காதல் ஏற்பட்டு இருக்கிறது. அதன் […]

கோவை மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் 13 வயது சிறுமி அருகில் இருக்கும் பள்ளி ஒன்றில் ஏழாம் வகுப்பு படித்து வந்துள்ளார். ஆறு வருடங்களுக்கு முன்பு இந்த சிறுமியின் தந்தை உயிரிழந்து விட்டார். எனவே சிறுமியின் தாய் இரண்டாவதாக 35 வயதான விமல் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இத்தகைய நிலையில், அச்சிறுமியின் தாய் வேலைக்கு செல்லும் போதெல்லாம் வளர்ப்பு தந்தையாக இருக்கும் விமல் சிறுமியை அடிக்கடி மிரட்டி பாலியல் […]

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள சோழதேவனஹள்ளி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்டது தொட்டபயலகெரே கிராமம். இந்த கிராமத்தில் உத்தரபிரதேசத்தை சேர்ந்த பெயின்டர் மணீஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் வீட்டிற்கு அருகில் ஒரு தம்பதிகள் மற்றும் ஆறு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. கூலித் தொழிலாளிகளான தம்பதியினர், மகளை வீட்டில் தனியாக விட்டுச் சென்றுள்ளனர். இதை கவனித்த மனிஸ் வாழைப்பழம் மற்றும் சிப்ஸ் கொடுத்துள்ளார். அப்போது, ​​திடீரென குழந்தையை […]

சத்தீஸ்கர் மாநில பகுதியில் ராய்ப்பூரை சேர்ந்த 8 வயது சிறுமி ஒருவர் சென்ற வாரத்தில் காணாமல் போகியுள்ளார். இதனை தொடர்ந்து சிறுமியை பெற்றோர்கள் பல இடங்களில் தேடியுள்ளனர். இருப்பினும் சிறுமி கிடைக்காமல் போனதால் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், சிறுமியின் வீட்டிற்கு அருகில் காலி மனை ஒன்றில் சிறுமியின் உடலானது கண்டெடுக்கப்பட்டுள்ளது. அடுத்தகட்ட விசாரணையாக அங்கிருந்த சிசிடிவி காட்சியை ஆய்வு செய்த போது 14 […]