தமிழகத்தில், ரேஷன் கடை மூலமாக ஏழை, எளிய மக்களுக்கு அரிசி, சர்க்கரை, மண்ணெண்ணெய் கோதுமை, பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் இலவசமாகவும், மலிவு விலையிலும் மாதம்தோறும் வழங்கப்பட்டு வருகிறது.
இதன் மூலமாக பல ஏழை, எளிய மக்கள் பயன் பெற்று வருகிறார்கள். இதனை கருத்தில் கொண்டு, மாநில அரசு பல்வேறு சிறப்பு திட்டங்களையும் அவ்வப்போது வெளியிட்டு …