fbpx

தமிழகத்தில், ரேஷன் கடை மூலமாக ஏழை, எளிய மக்களுக்கு அரிசி, சர்க்கரை, மண்ணெண்ணெய் கோதுமை, பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் இலவசமாகவும், மலிவு விலையிலும் மாதம்தோறும் வழங்கப்பட்டு வருகிறது.

இதன் மூலமாக பல ஏழை, எளிய மக்கள் பயன் பெற்று வருகிறார்கள். இதனை கருத்தில் கொண்டு, மாநில அரசு பல்வேறு சிறப்பு திட்டங்களையும் அவ்வப்போது வெளியிட்டு …

வெளி மாநிலங்களில் இருந்து நிரந்தரமாக தமிழ்நாட்டிற்கு புலம் பெயர்ந்த தொழிலாளர்களில் வேறு எந்த மாநிலத்திலும் குடும்ப அட்டை இல்லாதவர்கள், புதிய குடும்ப அட்டை எவ்வாறு பெறுவது என்பதை பார்க்கலாம்.

நாடு முழுவதும் ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை என்கின்ற திட்டம் மத்திய அரசால் அறிமுகம் செய்யப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது. வெளி மாநிலங்களில் இருந்து …

2024 – ம் ஆண்டுக்குள் சமூகப்பாதுகாப்பு திட்டங்கள் அனைத்திற்கும் ஊட்டச்சத்து செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படும் என்று இந்திய உணவுக்கழகத்தின் சென்னை மேலாளர் தேவேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஊட்டச்சத்து செறிவூட்டப்பட்ட அரிசி ஆந்திரா, சத்தீஸ்கர், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்யப்படுவதாகக் கூறினார். பஞ்சாப், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் …

தமிழ்நாட்டில் முதற்கட்டமாக 6 மாவட்டங்களில் ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்பனை தொடங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் பருப்பு, சர்க்கரை, பாமாயில், மண்ணெண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படுகின்றன. மேலும், இலவச ரேஷன் அரிசியும் வழங்கப்படுகிறது. இந்நிலையில், ரேஷன் கடைகளில் விற்கப்படும் பாமாயிலை பலர் வாங்குவதில்லை.

அதை …

ரேஷன் அட்டை தொடர்பான புகார்களை சரி செய்வதற்காக நாளை நாமக்கல் மாவட்டத்தில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் மூலம் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல், பெயர் திருத்தம், புதிய குடும்ப அட்டை கோருதல், கைபேசி எண் பதிவு மற்றும் பொது விநியோக கடைகளின் செயல்பாடுகள் குறித்த புகார்களை நுகர்வோர் …

பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளில் சிறுதானியங்களின் விநியோகத்தை அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, கம்பு மற்றும் கேழ்வரகு ஆகிய சிறுதானியங்களின் அதிக கொள்முதல் இலக்குகளை அடைய திட்டமிட்டு செயல்படுதல். பிரதமரின் ஏழைகள் மேம்பாட்டு உணவுத் (பி.எம்.ஜி.கே.ஏ.ஒய்) திட்டத்தின் கீழ் கோதுமை மற்றும் அரிசியுடன் சிறுதானியங்களை …

தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கடைகளில் அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், சர்க்கரை, மண்ணெண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் லட்சக்கணக்கான மக்கள் பயனடைந்து வருகிறார்கள்.

ஆனால் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்களை ஒரு சில இடை தரகர்கள் பயனாளர்களுக்கு சரியான முறையில் சென்று சேராமல் தடுத்து விடுகிறார்கள் என …

ரேஷன் பொருட்களை கடத்தி விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் தமிழக அரசு எச்சரித்துள்ளது.

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; அனைவருக்கும்‌ உணவு மற்றும்‌ ஊட்டச்சத்து பாதுகாப்பினை உறுதி செய்யும்‌ பொருட்டு தமிழ்நாடு அரசு பொது விநியோகத்‌ திட்டம்‌ / சிறப்பு பொது விநியோகத்‌திட்டம்‌ ஆகியவற்றின்‌ மூலம்‌ அத்தியாவசியப்‌ பண்டங்களை குடும்ப அட்டைதாரர்களுக்கு …

தமிழகம் முழுவதும் அனைத்து வட்டாட்சியர்‌ அலுவலகங்களிலும்‌ இன்று பொது விநியோகத்‌ திட்டம்‌ தொடர்பான குறைதீர்‌ முகாம்‌ நடைபெறவுள்ளது.

பொது விநியோகத்‌ திட்டத்தின்‌ சேவைகளை அனைத்து தரப்பு மக்கள்‌ பயன்‌ பெறும்‌ பொருட்டு, ஒவ்வொரு மாதமும்‌ இரண்டாவது சனிக்கிழமையன்று அனைத்து வட்டங்களிலும்‌ பொது விநியோகத்திட்ட மக்கள்‌ குறைதீர்‌ முகாம்‌ நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இன்று ஒவ்வொரு வட்டாட்சியர்‌ …

தமிழகம் முழுவதும் அனைத்து வட்டாட்சியர்‌ அலுவலகங்களிலும்‌ வருகின்ற நாளை பொது விநியோகத்‌ திட்டம்‌ தொடர்பான குறைதீர்‌ முகாம்‌ நடைபெறவுள்ளது.

பொது விநியோகத்‌ திட்டத்தின்‌ சேவைகளை அனைத்து தரப்பு மக்கள்‌ பயன்‌ பெறும்‌ பொருட்டு, ஒவ்வொரு மாதமும்‌ இரண்டாவது சனிக்கிழமையன்று அனைத்து வட்டங்களிலும்‌ பொது விநியோகத்திட்ட மக்கள்‌ குறைதீர்‌ முகாம்‌ நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, ஜூலை 2023 …