13 வயதிற்கு முன் ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் குழந்தைகள் இளம் வயதிலேயே மனநலப் பிரச்சினைகளை சந்திக்கும் வாய்ப்பு அதிகம் என்று ஒரு ஆய்வு கண்டறிந்துள்ளது. இந்த டிஜிட்டல் உலகத்தில் பெரியவர்கள் மட்டும் ஸ்மார்போனுக்கு அடிமையாக இல்லை.. சிறு குழந்தைகளும் அதிக நேரம் திரையில் செலவிடுகின்றனர்.. குழந்தைகள் அடம்பிடிக்கும் போது பெற்றோர்கள் போனை கொடுத்து பழக்கிவிடுகின்றனர்.. இதனால் குழந்தைகளின் திரை நேரம் அதிகரித்துள்ளது.. குழந்தைகள் அதிக நேரம் போன் பார்ப்பது எவ்வளவு ஆபத்தானது […]

கும்பகர்ணனைப் பற்றிய மிகவும் பரவலான நம்பிக்கை என்னவென்றால், அவர் 6 மாதங்கள் தூங்குவார் என்பதுதான். பல வருட தவத்திற்குப் பிறகு, அவர் பிரம்மாவிடம் வருடத்திற்கு 6 மாதங்கள் தூங்கும் வரத்தைப் பெற்றார். பிரம்ம தேவர் கும்பகர்ணனின் இந்த விருப்பத்தை நிறைவேற்றி, வருடத்திற்கு 6 மாதங்கள் தூங்கும் வரத்தை வழங்கினார். இந்தக் கதையை நீங்கள் சிறுவயதிலிருந்தே கேட்டு வருகிறீர்கள், ஆனால் இப்போது ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் புதிய கேள்வி எழுந்துள்ளது. அவர்களின் கேள்வி […]

இரத்த வகைகள் என்றாலே நமக்கு A, B, AB, O ஆகியவை மட்டுமே தெரியும். ஆனால் தற்போது உலகெங்கும் பரவியுள்ள மருத்துவ அறிவை அதிர்ச்சியடையச் செய்யும் வகையில், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகள் முற்றிலும் புதிய இரத்த வகையை கண்டறிந்துள்ளனர். அதற்கு “Quaddra Negative (குவாடா நெகட்டிவ்)” எனும் பெயர் அளிக்கப்பட்டுள்ளது. 2011ஆம் ஆண்டு க்வாடலூப்பைச் சேர்ந்த 54 வயது பெண் ஒருவர், அறுவை சிகிச்சைக்கு முந்தைய வழக்கமான இரத்த […]

வெப்பத்தால் புற்றுநோயை குணப்படுத்தும் நானோ-கப்களை ஒருங்கிணைக்க ஒரு எளிமைப்படுத்தப்பட்ட முறையை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். புற்றுநோய்க்கு சிகிச்சையளிக்க ஒளிவெப்ப சிகிச்சை (PTT) உடன் உதவும் பாலிஎதிலீன் கிளைகோல் (PEG) உடன் பகுதியளவு மூடப்பட்ட நானோ-கப் உருவ அமைப்பைக் கொண்ட தனித்துவமான ஷெல் அமைப்பைக் கொண்ட நானோ துகள்களுக்கான தொகுப்பு முறையை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் தன்னாட்சி நிறுவனமான மொஹாலியில் உள்ள நானோ அறிவியல் மற்றும் […]

மன அழுத்தம் மற்றும் குழந்தைப் பருவத்தில் எதிர்கொள்ளும் கடினமான அனுபவங்கள் மன ஆரோக்கியத்தில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும். குழந்தைப் பருவ அதிர்ச்சி மூளையில் நீடித்த விளைவுகளை ஏற்படுத்தும் என்று புதிய ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இது மனநலக் கோளாறுகளை கூட ஏற்படுத்தும். குழந்தைப் பருவ சிரமங்கள் மூளையின் கட்டமைப்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியில் நிரந்தர மாற்றங்களை ஏற்படுத்துகின்றன, இதனால் மனச்சோர்வு, இருமுனை கோளாறு மற்றும் பிற மனநோய்களின் […]