உலகின் மிகப்பெரிய அணு ஆயுத வைத்திருக்கும் நாடு எது தெரியுமா? ஹிரோஷிமா குண்டை விட 2000 மடங்கு சக்தி வாய்ந்த அணு குண்டு இந்த நாட்டிடம் தான் உள்ளது.. உலகின் மிகப்பெரிய மற்றும் மிகவும் சக்திவாய்ந்த அணு குண்டு Tsar Bomba ஆகும். இது, “Product 602” அல்லது “AN602” என்று அதிகாரப்பூர்வமாக அழைக்கப்படுகிறது. இதற்கு “இவான்” என்று குறியீட்டுப் பெயர் உள்ளது. இந்த அணுகுண்டு ஒரு சோவியத் வெப்ப […]

ரஷ்யாவின் சைபீரியாவில் ஆபரேஷன் ஸ்பைடர்வெப் திட்டத்தின் கீழ் உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலில் 40 விமானங்கள் அழிக்கப்பட்டதாக வீடியோ வைரலாகி வருகிறது. மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் ரஷ்யா-உக்ரைன் போர் புதிய திருப்பத்தை எடுத்துள்ளது. ரஷ்யாவில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய ட்ரோன் தாக்குதலை உக்ரைன் நடத்தியுள்ளது. ரஷ்யாவின் சைபீரியாவில் உள்ள ஒரு விமானப்படை தளத்தின் மீது உக்ரைன் இந்த ட்ரோன் தாக்குதலை நடத்தியது, 40க்கும் மேற்பட்ட ரஷ்ய […]

ரஷ்யாவின் பிரையன்ஸ்க் பகுதியில் இன்று அதிகாலை திடீரென ரயில் சென்றுக்கொண்டிருந்தபோது பாலம் இடிந்து விழுந்த விபத்தில் 7 பேர் பலியாகினர். 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். உக்ரைன் எல்லையிலிருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வைகோனிச்ஸ்கி மாவட்டத்தில் இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது. விபத்துக்குள்ளான ரயில் கிளிமோவோவிலிருந்து மாஸ்கோவிற்குச் சென்று கொண்டிருந்தது. அப்போது, ஒரு பாலம் இடிந்து விழுந்ததில் ரயில் எஞ்சின் உட்பட பல பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்தில் […]

உக்ரைனுக்கு எதிரான போரில் பயன்படுத்தப்பட்ட தனியார் ராணுவ கூலிப்படையினர் எனக் கூறப்படும் வாக்னர் ஆயுதக் குழுவுக்கு ரஷ்யாவில் தடை உள்ளது. எனினும், ரஷ்யா – உக்ரைன் போர் உச்சத்தில் இருந்தபோது, பக்முட் நகரைக் கைப்பற்றுவதில் வாக்னர் குழுவினர் வெற்றி பெற்றனர். இந்த நிலையில், தற்போது வாக்னர் ஆயுதக் குழுவுக்கு ரஷ்ய அரசு பல்வேறு நெருக்கடிகள் கொடுத்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் ’ரஷ்ய ராணுவத் தலைமையை அழிப்போம் என்றும், எங்கள் […]

ரஷ்யாவின் அண்டை நாடான பெலாரஸில் அடுத்த மாதம் முதல் அணு ஆயுதங்கள் குவிக்கப்படும் என்று ரஷ்ய அதிபர் விளாடிமீர் புட்டின் தெரிவித்திருக்கிறார் ரஷ்ய அதிபர் பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டரை சந்தித்துள்ளார். அப்போது ஜூலை 7 அல்லது 8 உள்ளிட்ட தேதிகளில் அணு ஆயுதங்களை வைப்பதற்கான கட்டிட வேலைகள் முடிவடைந்து விடும் எனவும் அதன் பின்னர் உடனடியாக ஆணு ஆயுதங்கள் கொண்டு வந்து குவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இத்தகைய நிலையில் மேற்கத்திய […]

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா உள்ளிட்ட 500 அமெரிக்க பிரபலங்கள் தங்களுடைய நாட்டிற்குள் நுழைவதற்கு அதிரடியாக தடை விதித்திருக்கிறது ரஷ்யா. அதோடு ரஷ்யா மற்றும் அமெரிக்காவில் இந்த நாடுகளுக்கு இடையிலான பூசல் உக்ரைன் போருக்கு பிறகு அதிகரித்து இருக்கின்ற நிலையில், இத்தகைய உத்தரவை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அரசு வெளியிட்டிருக்கிறது. இதில் ஸ்டீபன் கால்பெர்ட், ஜிம்மி கெம்மல், செத்மேயர்ஸ் உள்ளிட்ட முன்னணி தொலைக்காட்சி பிரபலங்களும் அடக்கம். இது […]

ரஷ்யாவும் ,இந்தியாவும் ஆரம்ப காலத்தில் இருந்து நெருங்கிய நண்பர்களாக உலக அரங்கில் விளங்கிவரும் இரு மிகப்பெரிய ஜனநாயக நாடுகளாகும்.இந்த சூழ்நிலையில் தான் சமீபத்தில் ரஷ்யா அதனுடைய அண்டை நாடான உக்ரைன் மீது போர் தொடுத்தது.. அந்தப் போர் வருட கணக்கில் தற்போது கூட நடைபெற்று வருகிறது. இந்த சூழ்நிலையில்தான் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினுக்கு பார்வை மங்குவதாகவும், நாக்கு மறுத்து போவதாகவும் ஒரு சில தகவல்கள் வெளியாகி உள்ளனர். தற்போது […]

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் திடீரென்று ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்தது. அன்று முதல் இன்று வரை இந்த போர் நடைபெற்று வருகிறது. ஆகவே உக்ரையினில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. ஒருபுறம் உக்ரைனை சத்தமே இல்லாமல் ரஷ்யா தன் வசம் கொண்டு வந்துவிட்டது என்று கூறப்படுகிறது. மற்றொரு புறம் அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகள் உக்கரைனுக்கு துணையாக நிற்கின்றன. […]

ரஷ்யாவை, சீனா ஆதரித்தால் உலகப்போர் ஏற்படும் என்று உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி எச்சரித்துள்ளார். உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பின் முதலாம் ஆண்டு நிறைவுக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், உக்ரைன் அதிபர் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ரஷ்யாவை ஆதரிப்பதற்கு எதிராக சீனாவை எச்சரித்தார். இதுகுறித்து பேசிய ஜெலன்ஸ்கி “எங்களைப் பொறுத்தவரை, இந்த போரில் சீனா ரஷ்ய கூட்டமைப்பை ஆதரிக்காதது முக்கியம்… உண்மையில், அது எங்கள் பக்கத்தில் இருக்க வேண்டும் […]

சிறப்பு ராணுவ நடவடிக்கைகளில் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ள கணவர்கள் மற்றும் அவர்களது மனைவிகள் சார்பில் இலவச விந்தணுவை சேமிக்கும் வசதிக்காக அரசிடம் தனது சங்கம் விண்ணப்பித்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் தெரிவித்துள்ளார் இகோர் ட்ரூனோவ்.  ரஷ்யா உக்ரைனுடனான தனது போரை “சிறப்பு இராணுவ நடவடிக்கை” என்று குறிப்பிடுகிறது. ட்ரூனோவின் கோரிக்கை குறித்து சுகாதாரத் துறை இன்னும் பகிரங்கமாக கருத்து தெரிவிக்கவில்லை. இந்த வசதிகளைப் பெற என்ன நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்பது […]