நம்மில் பலர் ஏசி அலுவலகங்களில் அமர்ந்து வேலை செய்வதை கூட கடினமாக இருப்பதாக கூறுகிறோம். ஆனால் உலகிலேயே கடினமான வேலை எது தெரியுமா? ரஷ்யாவில் செய்யப்படும், ‘வைமரோஸ்கா’ என்று அழைக்கப்படும் வேலை தான் உலகின் கடினமான வேலையாக கருதப்படுகிறது. இதற்கு ‘உரைதல்’ என்று பொருள் கூறலாம். உலகில் மிகக் கடுமையான சூழ்நிலைகளில் செய்யப்படும் என்பதால் இதனை உலகின் கடுமையான வேலை என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன. குளிர்கால மாதங்களில் மைனஸ் 50 […]

ரஷ்யாவில் பெண்ணொருவர், இறந்த தனது கணவனின் உடலை மம்மியாக்கி, அதனுடன் 4 வருடங்கள் உறங்கியதாக கூறப்படுகிறது. மேலும் பல அமானுஷ்ய சடங்குகளை செய்ததாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவில் ஸ்வெட்லானா(50) என்ற பெண்ணின் கணவர் விளாடிமிர்(49) மர்மமான முறையில் தனது பெரிய வீட்டில் இறந்தார். டிசம்பர் 2020இல் கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாட்டால் சண்டை வந்தது. அப்பொழுது அவர் மனைவி விளாடிமிரைப் பார்த்து கத்தி, பின்பு அவருக்கு மரணம் நிகழட்டும் என்று சபித்திருக்கிறார். […]

2024 ஆம் ஆண்டில் பிரிக்ஸ் அமைப்பில் ரஷ்யா தலைமை வகிக்க தனது வாழ்த்துகளை பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபருக்கு தொலைபேசி வாயிலாக தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் நேற்று தொலைபேசியில் உரையாடினார். இரு நாடுகளுக்கும் இடையிலான சமீபத்திய உயர்மட்ட பரிமாற்றங்களைத் தொடர்ந்து இருதரப்பு ஒத்துழைப்பு தொடர்பான பல பிரச்சினைகளில் முன்னேற்றம் குறித்து இரு தலைவர்களும் ஆய்வு செய்தனர். இருதரப்பு உறவுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை […]

அமெரிக்காவில் உள்நாட்டு போர் ஏற்படுவது உலகத்திற்கே மகிழ்ச்சியான செய்தி என ரஷ்யா அதிபர் விளாடிமிர் புட்டினின் முன்னாள் ஆலோசகரும் அவரது நெருங்கிய கூட்டாளி செர்ஜி மார்கோவ் கூறியிருக்கும் கருத்துக்கள் சர்ச்சையையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. புத்தாண்டு நிகழ்ச்சிகளை முன்னிட்டு பேசிய அவர் இந்த கருத்தை பதிவு செய்திருக்கிறார். இது தொடர்பாக பேசியிருக்கும் செர்ஜி மார்கோவ் ” இந்த வருடம் ரஷ்யர்கள் புத்தாண்டை மர டிராகன் ஆண்டாக கொண்டாட இருக்கிறார்கள். அமெரிக்காவில் […]

ரஷ்யாவில் 14 வயது பள்ளி மாணவி துப்பாக்கியால் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த தாக்குதலில் அவருடன் படிக்கும் மாணவி சுட்டுக் கொல்லப்பட்டார். மேலும் ஐந்து மாணவிகளுக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது. தாக்குதல் நடத்திய மாணவியும் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவத்தால் ரஷ்யாவில் ஒரு விகிதாச்சமான மனநிலை நிலவி வருகிறது. ரஷ்யாவின் தெற்கு எல்லை புறப்பகுதியான பிரயான்ஸ்க் நகரில் உள்ள பள்ளியில் […]

ரஷ்யாவை சேர்ந்த தாய் தனது மூன்று குழந்தைகளின் பிணங்களுடன் வாழ்ந்த சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட தாயிடம் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. அவர் கூறிய வாக்குமூலம் காவல்துறையையே அதிர்ச்சி அடைய செய்துள்ளது. ரஷ்யாவின் தென்மேற்கு பகுதியில் அமைந்திருக்கும் குடியிருப்பில் குழந்தைகளின் பிணங்களுடன் பெண் ஒருவர் வசித்து வருவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அந்த குடியிருப்பிற்கு சென்று […]

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், பிரதமர் நரேந்திர மோடியை “மிகவும் புத்திசாலி” என்றும், அவரது தலைமையின் கீழ் இந்தியாவின் குறிப்பிடத்தக்க வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தை பாராட்டியதாகவும் ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. நிதி பாதுகாப்பு மற்றும் சைபர் கிரைமுக்கு எதிரான போராட்டத்தில் ரஷ்யா மற்றும் இந்தியா இடையே மேம்பட்ட ஒத்துழைப்புக்கான நம்பிக்கையை புடின் வெளிப்படுத்தினார். இது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ரஷ்யா அதிபர் புதின், “பிரதமர் மோடியுடன் நாங்கள் […]

இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட 25 நாடுகள் பங்கேற்கும் ஜி.20 உச்சி மாநாடு இன்றும், நாளையும் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்கு முதல் முறையாக இந்தியா தலைமை தாங்குகிறது. இது உலக அரங்கில் இந்தியாவை பெருமை கொள்ள செய்துள்ளது. டெல்லியில், பிரகதி மைதானத்தில் புதிதாக கட்டப்பட்டிருக்கின்ற பாரத் மண்டபத்தில் பதினெட்டாவது ஜி-20 மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோபைடன் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட உலக […]

கொரோனாவின் தாக்கம் உலகுங்கும் அதிர்வலைகளைகளை ஏற்படுத்தி பல வருடங்கள் கடந்தாலும் இதன் தாக்கம் இன்னும் குறைந்தபாடில்லை. முதன் முதலில் சீனாவில் கண்டுபிடிக்கப்ட்ட கொரோனா பாதிப்பு, சீனா தான் இதற்க்கு காரணம் என்று அமெரிக்கா கூறி வந்தது, ஈதற்கு சீனாவும் மறுப்பு தெரிவித்து, வேண்டுமென்றே வேறு நாடுகள் சீனாவில் கொரோனவை பரப்பியதாக பதிலடிகொடுத்தது, இந்நிலையில் அமெரிக்கா தான் திட்டமிட்டு கொரோனோவை பரப்பியதாக 2,000 பக்க அறிக்கைகளுடன் ரஷ்யா தெரிவித்துள்ளது. பிக் ஃபார்மா […]

ரஷ்யாவின் தெற்கு பகுதியில் இருக்கின்ற தாகெஸ்தான் மாகாண தலைநகர் மாகாச்காலா என்ற பகுதியில், பெட்ரோல் பங்க் ஒன்றில் நேற்று இரவு வெடி விபத்து உண்டானது. இதில் 3 குழந்தைகள் உட்பட 30 பேர் உயிரிழந்திருக்கிறார்கள் அதோடு, நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்திருக்கிறார்கள். இதனை தொடர்ந்து, அந்த நகரில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு இருக்கிறது. 250 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறார்கள். இந்த தீ விபத்தில் […]