8வது ஊதியக் குழுவின் கீழ் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தில் என்னென்ன மாற்றங்கள் இருக்கும் என்பது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த ஆண்டு ஜனவரி மாதம் மத்திய அரசு 8வது ஊதியக் குழு அமைக்கப்படும் என்று அறிவித்தது. அப்போது முதலே மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பள உயர்வு, ஃபிட்மெண்ட் காரணி அதிகரிப்பு குறித்த தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன. ஆனால் 8-வது ஊதியக்குழுவில் முக்கிய உறுப்பினர்களை நியமிப்பது மற்றும் […]

மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் அடுத்தடுத்து நற்செய்திகள் வெளியாக உள்ளது.. அகவிலைப்படி உயர்வுக்காக அரசு ஊழியர்கள் காத்திருக்கும் நிலையில், அவர்களுக்கு மற்றொரு நற்செய்தி வெளியாக உள்ளது. ஆம்.. மத்திய அரசு மார்ச் மாதத்தில் ஃபிட்மென்ட் காரணியை திருத்தும் வாய்ப்பு உள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.. ஃபிட்மென்ட் காரணி உயர்வுக்குப் பிறகு மத்திய அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச சம்பளம் ரூ.18,000ல் இருந்து ரூ.26,000 ஆக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹோலிக்குப் பிறகு […]