இந்த நாட்களில், எதைப் பற்றியாவது தெரிந்துகொள்ள அல்லது ஏதேனும் அப்டேட்களை சரிபார்க்க அனைவரும் உடனடியாக கூகுளை திறக்கின்றனர். அதிகம் தேடப்படும் தலைப்பு டிரெண்டிங் பட்டியலில் இடம்பிடிக்கிறது. கடந்த 24 மணி நேரமாக, ‘8வது ஊதியக் குழுவின் ஃபிட்மென்ட் காரணி’ என்ற வார்த்தை கூகுளில் டிரெண்டிங்கில் இருந்து வருகிறது. ஏனெனில், புதிய ஊதியக் குழு அமல்படுத்தப்பட்ட பிறகு தங்களின் சம்பளம் (மத்திய அரசு சம்பளம்) மற்றும் ஓய்வூதியம் எவ்வளவு அதிகரிக்கும் என்பதை […]

ஐடி சேவை நிறுவனமான காக்னிசன்ட், அதன் தகுதியான ஊழியர்களில் 80 சதவீதத்தினரின் சம்பளத்தை நவம்பர் 1 முதல் உயர்த்தப் போவதாக அறிவித்துள்ளது. உலகெங்கிலும் உள்ள பெரிய நிறுவனங்கள் செலவுகளைக் குறைக்க செயற்கை நுண்ணறிவின் வருகையால் ஊழியர்களை பணிநீக்கம் செய்து வரும் நேரத்தில், நிறுவனங்கள் எதிர்காலத்திற்காக தங்களை மாற்றிக் கொள்கின்றன. இதற்கிடையில், ஒரு ஐடி நிறுவனத்தின் சுமார் 80 சதவீத ஊழியர்களின் சம்பள உயர்வு தொடர்பான நிச்சயமற்ற தன்மை முடிவுக்கு வந்துள்ளது. […]

8வது ஊதியக் குழு ஜனவரி 1, 2026 முதல் அமலுக்கு வரும் என்று மத்திய அரசு ஊழியர்கள், எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இந்த சூழலில், ஊழியர்கள் தங்கள் கோரிக்கைகளை ஊதியக் குழுவிடம் முன்வைக்க தயாராக உள்ளனர். சம்பள கமிஷனை அமைப்பதற்கான பணிகளையும் அரசாங்கம் தொடங்கியுள்ளது. சம்பள கமிஷன் உருவாக்கம் குறித்து மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி நாடாளுமன்றத்தில் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். மத்திய அரசின் அனைத்து துறைகள் மற்றும் […]

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தில் பணியாற்றும் தொகுப்பூதிய பணியாளர்களுக்கு 5 சதவீத ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தில் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் புரோகிராமர், சிவில் பொறியாளர், கணக்கு மற்றும் தணிக்கை மேலாளர், எம்ஐஎஸ் ஒருங்கிணைப்பாளர், எஸ்எம்சி கணக்காளர், தரவு பதிவு அலுவலர், அலுவலக உதவியாளர், உதவியாளர் ஆகியோருக்கு 5 சதவீத ஊதிய உயர்வு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநில திட்ட […]

டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஏப்ரல் முதல் முன்தேதியிட்டு ரூ.2,000 ஊதிய உயர்வு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டிலை கூடுதலாக ரூ.10 அல்லது அதற்கு மேல் விற்பனை செய்த புகாரில் சிக்கிய 451 பணியாளர்களைத் தவிர, அனைத்து டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள், உதவி விற்பனையாளர்களுக்கு ரூ.2,000 ஊதிய உயர்வு வழங்கப்படுகிறது. மதுபாட்டிலை கூடுதலாக ரூ.10 அல்லது அதற்கு மேல் விற்பனை செய்து விதி மீறலில் ஈடுபட்ட 451 […]

8வது ஊதியக் குழுவின் கீழ் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தில் என்னென்ன மாற்றங்கள் இருக்கும் என்பது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த ஆண்டு ஜனவரி மாதம் மத்திய அரசு 8வது ஊதியக் குழு அமைக்கப்படும் என்று அறிவித்தது. அப்போது முதலே மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பள உயர்வு, ஃபிட்மெண்ட் காரணி அதிகரிப்பு குறித்த தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன. ஆனால் 8-வது ஊதியக்குழுவில் முக்கிய உறுப்பினர்களை நியமிப்பது மற்றும் […]