fbpx

பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் காலியாகவுள்ள 1,194 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

நிறுவனம் : ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ)

பணியின் பெயர் : Concurrent Auditor

காலியிடங்கள் : 1,194

தகுதி : இந்த பணிக்கு எஸ்பிஐ மற்றும் அதன் …

இந்தியாவின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ப்ரோபேசனரி ஆபிஸர் (PROBATIONARY OFFICERS) அல்லது அசிஸ்டெண்ட் மேனேஜர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

காலியிடங்களின் எண்ணிக்கை : 600

கல்வித் தகுதி : 

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். கல்லூரி இறுதியாண்டு மாணவர்களும் …

சிங்கார சென்னை பயண அட்டையை பேருந்து, மெட்ரோ ரயில்கள், மெட்ரோ அமைப்புகள் உள்ளிட்ட பல போக்குவரத்து பரிவர்த்தனைகளுக்கும் பயன்படுத்தலாம். ஏற்கெனவே, மெட்ரோ ரயில் பயணத்துக்கு பயன்படுத்தும் வகையில், சிங்கார சென்னை ஸ்மார்ட் அட்டை 2023-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது, மாநகர பேருந்துகளிலும் இந்த அட்டையைப் பயன்படுத்தி பொதுமக்கள் பயணிக்கலாம். இந்த அட்டையை சென்னை பல்லவன் …

மொபைல் எண்களுக்கு போலியாக வரும் அழைப்புகள் தொடர்பாக சைபர் கிரைம் உதவி எண் 1930 புகார் அளிக்க வேண்டும்.

ஒருமாத பில்லிங்கில் மின்கட்டணம் போன்ற சேவைகளுக்காக செலுத்தும் கட்டணம் ரூ.50,000-க்கும் மேல் இருந்தால் கூடுதலாக 1% கட்டணம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மூத்த குடிமக்களுக்கு அதிக வட்டி வழங்கப்படும் இந்தியன் வங்கியின் சிறப்பு நிரந்தர வைப்பு …

முன்னணி பொதுத்துறை வங்கியான SBIயில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்பெஷலிஸ்ட் கேடர் அதிகாரிகள் ஆட்சேர்ப்பு அறிவிப்பின் அடிப்படையில் 1497 பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் வங்கியின் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம். இதனை தொடர்ந்து, ஆனலைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி அக்டோபர் 4ம் தேதி ஆகும். பொது/OBC/EWS விண்ணப்பதாரர்களின் …

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் உள்ள அனைத்துத் துறைகள், வாரியங்கள், கார்ப்பரேஷன்கள், பொதுத் துறை பிரிவுகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் அனைத்தையும் திரும்பப் பெறுமாறு கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.

வங்கி ஊழியர்களின் மோசடிக்குப் பிறகு, கர்நாடக தொழில்துறை பகுதி மேம்பாட்டு வாரியம் (கேஐஏடிபி) டெபாசிட் செய்த ₹12 கோடியை வங்கிகள் திருப்பித் …

‘எஸ்பிஐ ரிவார்டு பாயிண்ட் மோசடி’ குறித்து மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

தேசிய சைபர் கிரைம் இணையதளத்தில் மே மற்றும் ஜூன் மாதங்களில் பதிவு செய்யப்பட்ட எஸ்பிஐ ரிவார்டு பாயிண்ட் மோசடியில் 73 புகார்கள் தமிழகத்தில் இருந்து வந்துள்ளதாக சைபர் கிரைம் பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். மோசடி செய்பவர்கள் பாதிக்கப்பட்டவர்களின் மொபைல் …

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் 8,283 கிளார்க் பணியிடங்களுக்கு நடைபெற்ற தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் 8,283 கிளார்க் பணியிடங்களுக்கு நடைபெற்ற தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. முதற்கட்டத் தேர்வுகள் ஜனவரி 5, 6, 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் நடைபெற்ற நிலையில், மெயின் தேர்வுகள் பிப்ரவரி 25, மார்ச் 4 …

Bank : பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று சில டிஜிட்டல் சேவைகளை பயன்படுத்த முடியாது என எஸ்பிஐ வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக எஸ்பிஐ (SBI) வெளியிட்டுள்ள தகவலின்டி, இன்டர்நெட் பேங்கிங், யோனோ லைட், யோனோ பிசினஸ் வெப் மற்றும் மொபைல் ஆப் (Yono Business Web & Mobile App), யோனோ மற்றும் யுபிஐ …

பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சியில் தேர்தல் பத்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த தேர்தல் பத்திரங்களின் மூலம் பல்வேறு நிறுவனங்களும் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கினார். இந்தத் தேர்தல் பத்திரங்கள் அரசியலமைப்பு சாசனத்திற்கு எதிரானது. தேர்தல் பத்திரங்களில் வெளிப்படை தன்மை இருக்க வேண்டும்.

அரசியல் கட்சிகள் எவ்வளவு நன்கொடை பெற்று இருக்கின்றன என்ற விவரமும் வாக்காளர்களுக்கு தெரிய வேண்டும் …