உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பள்ளிகளுக்கு 120 நாட்கள் விடுமுறை என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டு வர இன்னும் சில நாட்களே உள்ளன. இந்த நிலையில் அடுத்த ஆண்டு பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு எத்தனை நாட்கள் அரசு விடுமுறை என்ற விவரத்தை உத்தரபிரதேச மாநில அரசு வெளியிட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பள்ளிகளுக்கு 120 நாட்கள் விடுமுறை என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இவற்றில் 53 ஞாயிறுகளும் […]

டெல்லி முனிசிபல் கார்ப்பரேஷன் தேர்தல் 2022க்கான வாக்குப்பதிவு காரணமாக, கல்வி இயக்குனரகம் இன்று அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் ஒரு நாள் விடுமுறை அறிவித்துள்ளது. டெல்லி MCD தேர்தல் 2022 க்கான வாக்குப்பதிவு ஏற்பாடுகள் காரணமாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அரசு பள்ளிகள் இயக்குனரகம் தெரிவித்துள்ளது. மாணவர்கள், பணியாளர்கள் மற்றும் பிற சம்பந்தப்பட்ட உறுப்பினர்களுக்கு தகவலை தெரிவிக்குமாறு பள்ளிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. இது குறித்த அறிக்கையில்; “டெல்லி எம்சிடி தேர்தல் 2022 […]

சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகளும் நாளை வழக்கம் போல செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் தமிழகத்தில் பெய்த கனமழை காரணமாக பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டது. அந்த விடுமுறை தினத்தை சமன் செய்யும் வகையில் வாரம் தோறும் சனிக்கிழமை நாட்களில் பள்ளிகள் வேலை நாட்களாக அறிவிக்கப்பட்ட வருகிறது. அந்த வகையில் சென்னை மாவட்டத்திலும் நாளை பள்ளிகள் வழக்கம் போல இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது […]

பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர்ப்பட்டியலை இறுதி செய்ய டிசம்பர் 12-ம் தேதி வரையிலும் அவகாசம் அளித்து அரசு தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அரசு தேர்வுத்துறை இயக்குனர் சேதுராமவர்மா அனுப்பி உள்ள கடித்ததில், 2022-23 ம் கல்வியாண்டில் 10,11-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் பள்ளி மாணவர்களுக்கான பெயர் பட்டியல் தயாரிக்க 14-ம் தேதி முதல் 30-ம் தேதி வரையில் கல்வித் தகவல் […]

தொழிற்‌ படிப்பு பயிலும்‌ சேலம்‌ மாவட்டத்தில்‌ உள்ள முன்னாள்‌ படைவீரர்களின்‌ சிறார்கள்‌ கல்வி உதவித்தொகை கோரி இன்று மாலைக்குள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர்‌ கார்மேகம்‌, வெளியிட்ட செய்தி குறிப்பில்; மத்திய முப்படை வீரர்‌ வாரியத்தின்‌ பாரத பிரதம மந்திரி கல்வி உதவித்தொகை கோரி 2022-2023 -ஆம்‌ ஆண்டு தொழிற்‌ படிப்பு பயிலும்‌ முன்னாள்‌ படைவீரர்களின்‌ சிறார்களுக்கு கல்வி உதவித்தொகை கோரி இன்று மாலை வரை விண்ணப்பிக்கலாம். மேலும்‌ […]

தமிழகத்தில் பள்ளி மாணவர்களிடம் அறிவியல் ஆர்வத்தை மேம்படுத்தும் நோக்கில் அரசு பள்ளிகளில் வானவில் மன்றம் என்னும் திட்டம் இன்று தொடங்கப்பட உள்ளது. இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழகத்தில் 3,095 உயர்நிலைப் பள்ளிகள், 3,123 மேல்நிலைப் பள்ளிகள், 6,992 நடுநிலைப் பள்ளிகள் என மொத்தம் 13,210 அரசு பள்ளிகளில் இந்த வானவில் மன்றம் தொடங்கப்பட இருக்கிறது. இந்த திட்டத்தின் மூலம் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையில் […]

ஹரியானா மாநிலத்தில் பள்ளிக் கல்வி இயக்குனரகம் பள்ளி நேரத்தை மாற்றியுள்ளது. இந்த மாற்றம் டிசம்பர் 01, 2022 முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி, ஒரே ஷிப்டில் இயங்கும் ஹரியானா பள்ளிகள் காலை 09:30 மணி முதல் மாலை 03:30 மணி வரையிலும், இரண்டு ஷிப்டுகளில் இயங்கும் பள்ளிகள் ஷிப்ட் 1 க்கு காலை 07:55 முதல் மதியம் 12:30 வரையிலும், ஷிப்ட் 2 க்கு 12 […]

தர்மபுரி மாவட்ட பகுதியில் உள்ள மிட்டாசின்ன அள்ளியில் ராஷ்மிகா 17 என்கிற இளம்பெண் , தனது பாட்டி வீட்டில் தங்கியிருந்து அஙகே இருக்கின்ற அரசுப் பள்ளியி ஒன்றில் பிளஸ் 2 பயின்று வருகிறார். தினமும் சைக்கிளில் பள்ளிக்கு சென்று வருவது வழக்கமா கொண்டிருந்த அவர் 16 ஆம் நாள் அன்று சைக்கிளில் சென்றுள்ளார்.  அன்றைய பள்ளி நாள் முடிந்து மாலையில் வீடு திரும்பிய நிலையில் மோட்டார் வாகனத்தில் இரண்டு இளைஞர்கள் […]

பள்ளி மாணவர்களுக்கு மாதம் தோறும் வழங்கப்படும் உதவித் தொகை விண்ணப்பிக்க நவம்பர் 30ம் தேதி வரை கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மத்திய அரசால் சிறுபான்மையினர்,இஸ்லாமியர், கிறித்தவர், சீக்கியர், புத்தமதத்தினர், பார்சி, ஜெயின் போன்ற மதத்தை சார்ந்தவர்கள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 2022-23 கல்வியாண்டில் ஒன்று முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகின்றது. இதற்கு […]

வடகிழக்கு பருவ மழை காரணமாக தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதில் மயிலாடுதுறை, சீர்காழி, திருவாரூர் போன்ற பகுதிகளில் ஆரஞ்ச் அலர்ட் அறிவிக்கப்பட்டு கனமழை பெய்தது. அதன் காரணமாக 100 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் அதிக மழை பெய்தது. இந்த நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை; மழை நீர் வெளியேற்றும் பணிகள் காரணமாக மாவட்ட ஆட்சியர் லலிதா […]