கிழக்கு டெல்லியின் கல்யாண்புரி பகுதியில் உள்ள சர்வோதயா அரசுப் பெண்கள் பள்ளியில் பயின்று வந்த அன்வி என்ற 10 வயது சிறுமி, வகுப்பிற்குப் பாடப் புத்தகங்களைக் கொண்டு வரவில்லை என்பதற்காக வெயிலில் பல மணி நேரம் நிற்கவைத்துத் தண்டிக்கப்பட்டதால் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி குற்றம் சாட்டியுள்ளனர். பள்ளியில் அளிக்கப்பட்ட இக்கடுமையான தண்டனையால் சிறுமி கடும் வெயிலில் மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தீவிர […]
schoolgirl
குழந்தைகளை வளர்ப்பது என்பது அவர்களுக்கு உணவு, கல்வி, ஒழுக்கம் ஆகியவற்றை மட்டும் கற்றுக் கொடுப்பது அல்ல. எந்த சூழ்நிலையிலும் தங்களுக்கு நேரும் பிரச்சினைகள், அச்சம் அல்லது துன்புறுத்தல்கள் குறித்து தயக்கமின்றி பெற்றோரிடம் பகிர்ந்து கொள்ளும் நம்பிக்கையையும் அவர்களிடம் உருவாக்க வேண்டும். குழந்தைகள் மனம் திறந்து பேசும் சூழலை பெற்றோர் ஏற்படுத்தினால், பல துயர சம்பவங்களை ஆரம்பத்திலேயே தடுக்க முடியும். ஆனால், திண்டுக்கல் மாவட்டத்தில் 15 வயது சிறுமி ஒருவர், தனக்கு […]

